புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
sanji |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது
Page 1 of 1 •
சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது
#525376- சிவசங்கர்பண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010
ஐநா தலைமைச் செயலாளர் அமைத்த நிபுணர்கள் குழு சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரிக்க ஒரு சுயேட்சையான அனைத்துலக மன்றம் ஒன்று உடனடியாக அமைக்க வேண்டும் என்று ஐநா தலைமைச் செயலாளர் பான் கீ மூனிடம் தாக்கல் செய்துள்ள பரிந்துரையை உடனடியாக அமலாக்கம் செய்ய வேண்டும் என்று மலேசிய அரசு சார்பற்ற அமைப்புகள் இன்று பிற்பகல் மணி 1.30 க்கு கோலாலம்பூரில் அமைந்துள்ள ஐநா அலுவலக ஒருங்கிணைப்பு அதிகாரியிடம் ஒரு மகஜரை வழங்கின.
மார்ஸுகி டாருஸ்மான் (இந்தோனேசியா), தலைவர், ஸ்டீவன் ரெட்னர் (அமெரிக்கா) மற்றும் யாஸ்மின் சூகா (தென் ஆப்ரிக்கா) ஆகிய மூவர் அடங்கிய அந்த நிபுணர்கள் குழு சிறீலங்காவில் “நடந்துள்ளன என்று கூறப்படும் அத்துமீறல்களின் தன்மை மற்றும் அளவு” குறித்து மதிப்பீடு செய்து ஐநா தலைமைச் செயலாளரிடம் ஓர் அறிக்கையை மார்ச் 31, 2011 இல் அளித்தனர்.
அந்த அறிக்கையில் ஈழத் தமிழர்களை சிறீலங்கா இராணுவம் கொன்று குவித்ததோடு போர் முடிவுற்ற பின்னரும் அங்கு தமிழர்களின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதற்கான “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” அக்குழு கண்டுயுள்ளது என்றும், அவை குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்துவதற்கு ஒரு சுயேட்சையான அனைத்துலக மன்றம் உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் ஐக்கிய நாட்டு சபையின் பொதுச்செயலளார் பான் கீ மூனுக்கு அந்த நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.
அப்பரிந்துரையில் சிறீலங்கா அரசாங்கமும் விடுதலைப் புலிகளின் இயக்கமும் அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றுக்கு எதிராக கடுமையான அத்துமீறல்களைப் புரிந்துள்ளதற்கான “நம்பத்தக்க குற்றச்சாடுகளை” அக்குழுவினர் கண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறீலங்கா அரசின் இறுதிக்கட்ட போரின்போது சாதரண மக்கள்மீது அரசாங்கப் படையினர் நடத்திய கொடூரமான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தி அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கு ஐநா சபையின் அரசியல் உறுப்புகள் தகுந்த நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகவும் அந்த நிபுணர்கள் குழு அதன் அறிக்கையில் கூறியுள்ளது.
அனைத்துலக மனித உரிமைகள், மனித உரிமைகள் சட்டங்கள் ஆகியவற்றுக்கு மதிப்பளித்து அவற்றை அமல்படுத்துவதா இல்லையா என்பதைத் தேர்வு செய்து அதற்கேற்ப நடந்துகொள்ளும் அதிகாரம் ஓர் அரசாங்கத்தின் விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டதல்ல என்பதைச் சுட்டிக் காட்டிய அந்த நிபுணர்கள் அந்த உரிமைகளையும் சட்டங்களையும் ஏற்று அதற்கேற்ப நடந்துகொள்வது அரசாங்கத்தின் மீறமுடியாத கடமை ஆகும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
நிபுணர்கள் குழுவின் அறிக்கை ஐநா தலைமைச் செயலாளரிடம் அளிக்கப்பட்டப் பின்னர் அவ்வறிக்கையை பகிரங்கப்படுத்துவதைத் தவிர்ப்பதற்கு சிறீலங்கா அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.
ஐநா தலைமைச் செயலாளரின் அலுவலகமும் அவ்வறிக்கையை அமல்படுத்த இயலாது என்ற கருத்தையும் கசியவிட்டது.
இதனிடையே, சீன மற்றும் ரஷ்ய அரசுகள் நிபுணர்களின் அறிக்கையைப் புறக்கணிக்குமாறு சிறீலங்கா அரசாங்கத்திற்கு ஆலோசனை கூறின. ஆனால், உலகின் பல்வேறு மக்கள் அமைப்புகள் இந்த அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்றும் அதன் பரிந்துரைகள் அமலாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தின. அமெரிக்க மற்றும் பிரிட்டீஷ் அரசுகளின் அதிகாரிகள் நிபுணர்கள் குழுவின் அறிக்கையை வரவேற்றனர்.
இவ்விவகாரத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ள மலேசியாவின் அரசு சார்பற்ற அமைப்புகள் ஐநாவின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அமைத்த நிபுணர்கள் குழு அதன் கடமையை செவ்வனே ஆற்றியுள்ளது. அக்குழு செய்துள்ள நியாயமான பரிந்துரைகள், குறிப்பாக சீறீலங்காவில் நடந்துள்ள போர்க்குற்றச் செயல்களை மேற்கொண்டு முழுமையாக விசாரிப்பதற்கு ஒரு சுயேட்சையான அனைத்துல மன்றம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும், அதனை ஐநா தலைமைச் செயலாளர் செய்ய வேண்டும் என்ற பரிந்துரை, காலவிரையம் இன்றி அமலாக்கப்பட வேண்டும் என்பதில் அக்கறை கொண்டுள்ளன.
மலேசிய செம்பருத்தி இயக்கம் இக்கருத்தை வலியுறுத்தி இதர அரச சார்பற்ற அமைப்புகளின் ஆதரவோடு ஐநா பொதுச்செயலாளர் அவர் நியமித்த நிபுணர்கள் குழுவின் பரிந்துரையை உடனடியாக அமலாக்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய ஒரு மகஜரை தயாரித்து ஐநா பொதுச்செயலாளரிடம் அளிக்க கோலாலம்பூரில் அமைந்துள்ள ஐநா அலுவலக அதிகாரியிடம் இன்று வழங்கியது.
கோலாலம்பூரில் அமைந்துள்ள ஐநா அலுவலகத்தின் முன் பல்வேறு அரசு சார்பற்ற அமைப்புகளின் ஆர்வலர்கள் சுமார் 50 பேர் கூடினர்.
அந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த செம்பருத்தி இயக்கத்தின் சார்பில் வழக்குரைஞர் சி. பசுபதி, அக்கறையுள்ள குடிமக்கள் அமைப்பின் சார்பில் வழக்குரைஞர் கா.ஆறுமுகம், சைல்ட் அமைப்பின் டாக்டர் ஐயங்கரன் ஆகியவர்களோடு இன்னும் பலர் அங்கு குழுவியிருந்தனர்.
மகஜரை ஐநா அலுவலக ஒருங்கிணைப்பாளரிடம் வழங்குவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் அங்கு வந்து சேர்வதற்கு முன்பே போலீசார் வந்து சேர்ந்து விட்டனர். 20 க்கு மேற்பட்ட போலீசார் அங்கு கூடியதால் ஏதோ கலவரம் நடக்கப்போகிறது என்ற சூழ்நிலை காணப்பட்டது.
ஆனால், போலீசாருடன் கா.ஆறுமுகம் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து சுமுகமான நிலை ஏற்பட்டது.
சரியாக பிற்பகல் மணி 1.30 க்கு ஐநா ஒருங்கிணைப்பாளர் தேவேந்தர பட்டீல் மலேசிய அரசார்பற்ற அமைப்புகள் சார்பில் கா.ஆறுமுகம் வழங்கிய மகஜரை பெற்றுக்கொண்டார்.
அந்த மகஜர் நியு யோர்க்கிலுள்ள ஐநா தலைமைச் செயலாளருக்கு தாமதமின்று அனுப்பி வைக்கப்படும் என்றாரவர்.
'மலேசியா இன்று'
மார்ஸுகி டாருஸ்மான் (இந்தோனேசியா), தலைவர், ஸ்டீவன் ரெட்னர் (அமெரிக்கா) மற்றும் யாஸ்மின் சூகா (தென் ஆப்ரிக்கா) ஆகிய மூவர் அடங்கிய அந்த நிபுணர்கள் குழு சிறீலங்காவில் “நடந்துள்ளன என்று கூறப்படும் அத்துமீறல்களின் தன்மை மற்றும் அளவு” குறித்து மதிப்பீடு செய்து ஐநா தலைமைச் செயலாளரிடம் ஓர் அறிக்கையை மார்ச் 31, 2011 இல் அளித்தனர்.
அந்த அறிக்கையில் ஈழத் தமிழர்களை சிறீலங்கா இராணுவம் கொன்று குவித்ததோடு போர் முடிவுற்ற பின்னரும் அங்கு தமிழர்களின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதற்கான “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” அக்குழு கண்டுயுள்ளது என்றும், அவை குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்துவதற்கு ஒரு சுயேட்சையான அனைத்துலக மன்றம் உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் ஐக்கிய நாட்டு சபையின் பொதுச்செயலளார் பான் கீ மூனுக்கு அந்த நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.
அப்பரிந்துரையில் சிறீலங்கா அரசாங்கமும் விடுதலைப் புலிகளின் இயக்கமும் அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றுக்கு எதிராக கடுமையான அத்துமீறல்களைப் புரிந்துள்ளதற்கான “நம்பத்தக்க குற்றச்சாடுகளை” அக்குழுவினர் கண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறீலங்கா அரசின் இறுதிக்கட்ட போரின்போது சாதரண மக்கள்மீது அரசாங்கப் படையினர் நடத்திய கொடூரமான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தி அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கு ஐநா சபையின் அரசியல் உறுப்புகள் தகுந்த நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகவும் அந்த நிபுணர்கள் குழு அதன் அறிக்கையில் கூறியுள்ளது.
அனைத்துலக மனித உரிமைகள், மனித உரிமைகள் சட்டங்கள் ஆகியவற்றுக்கு மதிப்பளித்து அவற்றை அமல்படுத்துவதா இல்லையா என்பதைத் தேர்வு செய்து அதற்கேற்ப நடந்துகொள்ளும் அதிகாரம் ஓர் அரசாங்கத்தின் விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டதல்ல என்பதைச் சுட்டிக் காட்டிய அந்த நிபுணர்கள் அந்த உரிமைகளையும் சட்டங்களையும் ஏற்று அதற்கேற்ப நடந்துகொள்வது அரசாங்கத்தின் மீறமுடியாத கடமை ஆகும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
நிபுணர்கள் குழுவின் அறிக்கை ஐநா தலைமைச் செயலாளரிடம் அளிக்கப்பட்டப் பின்னர் அவ்வறிக்கையை பகிரங்கப்படுத்துவதைத் தவிர்ப்பதற்கு சிறீலங்கா அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.
ஐநா தலைமைச் செயலாளரின் அலுவலகமும் அவ்வறிக்கையை அமல்படுத்த இயலாது என்ற கருத்தையும் கசியவிட்டது.
இதனிடையே, சீன மற்றும் ரஷ்ய அரசுகள் நிபுணர்களின் அறிக்கையைப் புறக்கணிக்குமாறு சிறீலங்கா அரசாங்கத்திற்கு ஆலோசனை கூறின. ஆனால், உலகின் பல்வேறு மக்கள் அமைப்புகள் இந்த அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்றும் அதன் பரிந்துரைகள் அமலாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தின. அமெரிக்க மற்றும் பிரிட்டீஷ் அரசுகளின் அதிகாரிகள் நிபுணர்கள் குழுவின் அறிக்கையை வரவேற்றனர்.
இவ்விவகாரத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ள மலேசியாவின் அரசு சார்பற்ற அமைப்புகள் ஐநாவின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அமைத்த நிபுணர்கள் குழு அதன் கடமையை செவ்வனே ஆற்றியுள்ளது. அக்குழு செய்துள்ள நியாயமான பரிந்துரைகள், குறிப்பாக சீறீலங்காவில் நடந்துள்ள போர்க்குற்றச் செயல்களை மேற்கொண்டு முழுமையாக விசாரிப்பதற்கு ஒரு சுயேட்சையான அனைத்துல மன்றம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும், அதனை ஐநா தலைமைச் செயலாளர் செய்ய வேண்டும் என்ற பரிந்துரை, காலவிரையம் இன்றி அமலாக்கப்பட வேண்டும் என்பதில் அக்கறை கொண்டுள்ளன.
மலேசிய செம்பருத்தி இயக்கம் இக்கருத்தை வலியுறுத்தி இதர அரச சார்பற்ற அமைப்புகளின் ஆதரவோடு ஐநா பொதுச்செயலாளர் அவர் நியமித்த நிபுணர்கள் குழுவின் பரிந்துரையை உடனடியாக அமலாக்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய ஒரு மகஜரை தயாரித்து ஐநா பொதுச்செயலாளரிடம் அளிக்க கோலாலம்பூரில் அமைந்துள்ள ஐநா அலுவலக அதிகாரியிடம் இன்று வழங்கியது.
கோலாலம்பூரில் அமைந்துள்ள ஐநா அலுவலகத்தின் முன் பல்வேறு அரசு சார்பற்ற அமைப்புகளின் ஆர்வலர்கள் சுமார் 50 பேர் கூடினர்.
அந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த செம்பருத்தி இயக்கத்தின் சார்பில் வழக்குரைஞர் சி. பசுபதி, அக்கறையுள்ள குடிமக்கள் அமைப்பின் சார்பில் வழக்குரைஞர் கா.ஆறுமுகம், சைல்ட் அமைப்பின் டாக்டர் ஐயங்கரன் ஆகியவர்களோடு இன்னும் பலர் அங்கு குழுவியிருந்தனர்.
மகஜரை ஐநா அலுவலக ஒருங்கிணைப்பாளரிடம் வழங்குவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் அங்கு வந்து சேர்வதற்கு முன்பே போலீசார் வந்து சேர்ந்து விட்டனர். 20 க்கு மேற்பட்ட போலீசார் அங்கு கூடியதால் ஏதோ கலவரம் நடக்கப்போகிறது என்ற சூழ்நிலை காணப்பட்டது.
ஆனால், போலீசாருடன் கா.ஆறுமுகம் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து சுமுகமான நிலை ஏற்பட்டது.
சரியாக பிற்பகல் மணி 1.30 க்கு ஐநா ஒருங்கிணைப்பாளர் தேவேந்தர பட்டீல் மலேசிய அரசார்பற்ற அமைப்புகள் சார்பில் கா.ஆறுமுகம் வழங்கிய மகஜரை பெற்றுக்கொண்டார்.
அந்த மகஜர் நியு யோர்க்கிலுள்ள ஐநா தலைமைச் செயலாளருக்கு தாமதமின்று அனுப்பி வைக்கப்படும் என்றாரவர்.
'மலேசியா இன்று'
Similar topics
» சிறுமிக்கு சவுக்கடி வழங்கப்பட்டது குறித்து விசாரிக்க உத்தரவு
» போர்க்குற்றம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் - இங்கிலாந்து
» என்கவுன்டர் குறித்து முழுமையான விசாரணை: ம.பி. ஐ.ஜி.பேட்டி
» ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
» விமானத்தில் அமைச்சருக்கு சீட் மறுக்கப்பட்டது குறித்து விசாரணை
» போர்க்குற்றம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் - இங்கிலாந்து
» என்கவுன்டர் குறித்து முழுமையான விசாரணை: ம.பி. ஐ.ஜி.பேட்டி
» ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
» விமானத்தில் அமைச்சருக்கு சீட் மறுக்கப்பட்டது குறித்து விசாரணை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|