புதிய பதிவுகள்
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_c10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_m10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_c10 
107 Posts - 49%
heezulia
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_c10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_m10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_c10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_m10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_c10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_m10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_c10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_m10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_c10 
7 Posts - 3%
prajai
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_c10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_m10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_c10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_m10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_c10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_m10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_c10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_m10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_c10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_m10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_c10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_m10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_c10 
234 Posts - 52%
heezulia
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_c10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_m10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_c10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_m10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_c10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_m10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_c10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_m10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_c10 
18 Posts - 4%
prajai
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_c10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_m10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Barushree
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_c10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_m10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_c10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_m10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_c10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_m10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_c10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_m10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் இப்படி செய்ய கூடாது


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu May 05, 2011 9:09 pm

First topic message reminder :


கோவில் வாசல் என்ற உடனே நம் நினைவுக்கு வருபவர்கள், கண்டு பிடித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன் பிச்சை காரர்கள் தான். இந்த கதையும் அவர்களுக்கான ஒன்று தான். இந்த கதை நிஜமானால் நம் நாடு பிச்சை காரர்கள் இல்லாத நாடாக மாறும் என்று நம்புகிறேன்.

நமக்கு பிச்சை காரர்கள் படும் கஷ்டங்கள் என்ன என்பது ஓரளவிற்கு தெரியும். இந்த கதை ஒரு குறிப்பிட்ட பிச்சை கார கூட்டத்தை உதாரணமாக கொண்டது.

சுப்பன் இந்த கூட்டத்தின் தலைவன். ஏதாவது ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்றால் இவனிடம் அனுமதி பெற்று தான் செயல்படுத்துவர். இந்த கூட்டத்தில் மொத்தம் 25 நபர்கள் உள்ளனர். இதில் சில பெண்கள் கர்ப்பம் தரித்தும் உள்ளனர். இவர்கள் தங்கி இருக்கும் இடம் சென்னையில் ஒரு சாலை ஓரத்தில். நாம் போர்வையை குளிரை போக்க மட்டுமே உபயோக படுத்துகிறோம் ஆனால் அவர்களுக்கு போர்வை தான் வீடே.

வெயில் காலங்களில் இரவு கொஞ்சம் சிரமம் இருக்காது ஆனால் பருவ மழை பெய்யத் தொடங்கினால் இவர்கள் படும் பாடு அனுபவித்தால் மட்டும் தெரியும். கம்பளி போர்வை பிளாஸ்டிக் போர்வையாக மாறி விடும். தட்டு முட்டு சாமான்கள் குடையாக மாறிவிடும். தூக்கம் சொல்லாமல் போய் விடும். துக்கம் அழையாமல் வந்து விடும். எதற்க்காக வாழ்கிறோம் என்று தெரிவதற்குள்ளாகவே. காலன் அவன் வேலையை காட்டி விடுவான்.

நம்மில் ஒரு சிலர் இவர்களை கடந்து செல்லும் போது ஐயோ பாவம் என்று மனதிற்குள் நினைபவர்களும் உண்டு, இந்தாங்க 10 ரூபா ஏதாவது வாங்கி சாப்டுங்கனு தருபவர்களும் உண்டு, அட கருமம் என்று முகத்தை திருப்பி கொள்பவர்களும் உண்டு. ஒரு நாயாக பிறந்திருந்தால் கூட எளிதாக வாழ்ந்து விடலாம் ஆனால் இவர்கள் மனிதனாக பிறந்ததினால் சிலவற்றை கடை பிடித்தாக வேண்டியிருக்கிறது. ஆனால் எப்படி கடை பிடிப்பது இருப்பதோ தெருவில் உண்ண, உறங்க, குளிக்க, கழிக்க, உடை மாற்ற, உறவு கொள்ள அனைத்தும் ஒரே இடத்தில. பிறகு எப்படி தனிமனிதனின் ஒழுக்கத்தை கடை பிடிப்பது அதை நாம் அவர்களிடம் இருந்து எதிர் பார்ப்பதும் தவறு. எதிர் பார்பவர்கள் அவர்கள் நிலை அறியாத பதறு.
இவர்கள் பேருந்தில் ஏறினாள் கண்டக்டர் முதல்கொண்டு கடனாளி வரை பார்க்கும் தோரணையே அவர்கள் வாழ்கையை நரகமாக மாற்றி விடுகிறது . நம்மை மனிதனாக கூட கருத மாடிங்க்ரான்களே என்ற ஏக்கம் அவர்களை மழையுடன் சேர்ந்து தூங்காமல் செய்கிறது.

இந்த கொடுமையை எல்லாம் பார்த்து சகித்து கொண்டு இருந்த சுப்பன். நமக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை நமக்கு என்று தான் இந்த நரக வாழ்க்கையில் இருந்து விடுதலை நம் அடுத்த தலை முறைக்கும் இதே கொடுமை தானா இதை எவ்வாறு தடுக்கலாம் நம் அடுத்த தலை முறையை எவ்வாறு சமூகத்தில் மதிப்புடன் இருக்கச் செய்யலாம் என்று பல கோணங்களில் யோசித்துக் கொண்டு இருந்தார்.

அவருக்கு அந்த சமயத்தில் தோன்றிய மகத்தான யோசனை கல்வி. குழந்தைகளுக்கு எப்படியாவது கஷ்ட்டப்பட்டு கல்விச் செல்வத்தை கொடுத்து விட்டால் அந்த செல்வம் நம்மை வேறு ஒரு உலகிற்கு அழைத்து செல்லும் இந்த இழி நிலை இல்லாமல் ஆகும். அவர்களால் நம்மை போன்ற வர்க்கம் வேருடன் களையெடுக்கப்படும். நம்மை போன்றவர்களுக்கு உணவு உறைவிடம் உடை அனைத்தும் கிடைக்கும். கல்வி கல்வி இது தான் இனி நமக்கு தாரக மந்திரம்.

காலை விடிந்து விட்டது சுப்பன் அனைவரையும் ஒன்றாக அழைத்து. தான் சிந்தித்து வைத்ததை கூறினான். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை தெருவிதனர் ஒரு சிலர் நாம் இருக்கவே இடம் இல்லாமல் கஷ்டப்படுகிறோம் இந்த நிலையில் எப்படி குழந்தைகள் கல்வி கற்க முடியும் என்றனர். ஒரு சிலர் நாம் இத்தனை நாள் கஷ்டம் மட்டுமே பட்டுக் கொண்டிருந்தோம் ஆனால் பலன் ஒன்றும் இல்லை ஆனால் இப்பொழுது நாம் படபோகும் கஷ்டத்திற்கு பலன் கண்டிப்பாக உண்டு. கஷ்டம் நமக்கு ஒன்றும் புதிது இல்லையே என்றனர். ஒருவாறாக அனைவரும் ஒப்புக் கொண்டனர். சுப்பன் மீண்டும் அனைவரிடமும் நான் இன்னும் சில வருடங்களில் இறந்தாலும் இறந்து விடுவேன் ஆனால் நம் லட்சியம் இறக்கக்கூடாது என்று அனைவரிடமும் உறுதி மொழி பெற்றுக்கொண்டார்.

கற்பமாக இருந்த பெண்களுக்கு குழந்தைகள் பிறந்தனர் மொத்தம் மூன்று குழந்தைகள். இவர்களை என்ன துறைக்கு படிக்க வைக்கலாம் என்று அனைவரும் யோசித்தனர். இறுதியில் மூவரில் ஒருவரை ஐ‌ஏ‌எஸ் ஆகவும் ஒருவரை ஐ‌பி‌எஸ் ஆகவும் ஒருவரை டாக்டர் ஆகவும் படிக்க வைக்க தீர்மானித்தனர். அதன் படியே குழந்தைகளை ஆரம்பதிளிரிந்தே சொல்லி சொல்லி வளர்த்தனர். அனைவரும் சிறப்பாக படித்தனர் இவர்கள் படிப்பிற்கு உதவ ஒரு சில நல்லுள்ளம் படைத்தவர்கள் முன் வந்தனர். சுப்பன் நினைத்த படி மூவரும் தீர்மானித்த துறையை அடைந்தனர்.

அவர்கள் பணியில் சேர்ந்த அன்றைய தினத்தில் இருந்து சாலை ஓரம் மரங்கள் மட்டுமே இருந்தன மனிதர்கள் இல்லை. அவர்கள் கஷ்டங்கள் இல்லை. சில ஆண்டுகளில் சாலை ஓர வாசிகள் என்ற சொல் அகராதியில் இருந்தே எடுக்கப்படும் நிலைக்கு அம்மூவரும் மாற்றினர். சுப்பன் அன்று சிந்திக்க வில்லை என்றால் சிரமமும் கஷ்டமும் அவர்களை சிறை பிடித்துக்கொண்டே இருந்திருக்கும். விடுதலை வெறும் கனவாகி இருக்கும்.

ஒரு நல்ல சிந்தனை ஒரு சமுதாயத்தையே மாற்றி விடும் அளவிற்கு சக்தி கொண்டது அது லட்சியமாக மாறும் பொழுது. என் கேள்வி எல்லாம் ஏன் இந்த சுப்பனை போல மற்றவர்கள் மாற்றிக்கொள்ள் நினைக்க கூடாது. என் தந்தை பிச்சை எடுத்தார் நான் பிச்சை எடுக்கிறேன் என் குழந்தையும் பிச்சை எடுப்பான் என்பதை மாற்றி என் குழந்தை உலகை ஆள்வான் என்ற எண்ணம் வளர வேண்டும் என்பதே என் எண்ணம்




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri May 06, 2011 3:56 pm

அவர்கள் மெரினா பகுதிகளில் விபசாராம் மற்றும் பிச்சை தொழில் செய்பவர்கள்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri May 06, 2011 4:00 pm

பூஜிதா wrote:அவர்கள் மெரினா பகுதிகளில் விபசாராம் மற்றும் பிச்சை தொழில் செய்பவர்கள்

உண்மையாகவா.......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri May 06, 2011 4:06 pm

என் தோழியின் அண்ணனை அவர்கள் ஒருமுறை பிடித்து வைத்து கொண்டனர் பிறகு என் நண்பர் பிருவர் அவரின் தந்தை உதவி ஆணையராக பணிபுரிகிறார் அவர் உதவியுடன் காவலர்களை வைத்தே அவரை மீட்டு அழைத்து வந்தோம் இருப்பினும் அவரது நண்பரை 2000/- பெற்றுக்கொண்டு தான் அனுப்பினார்கள்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri May 06, 2011 4:10 pm

பூஜிதா wrote:என் தோழியின் அண்ணனை அவர்கள் ஒருமுறை பிடித்து வைத்து கொண்டனர் பிறகு என் நண்பர் பிருவர் அவரின் தந்தை உதவி ஆணையராக பணிபுரிகிறார் அவர் உதவியுடன் காவலர்களை வைத்தே அவரை மீட்டு அழைத்து வந்தோம் இருப்பினும் அவரது நண்பரை 2000/- பெற்றுக்கொண்டு தான் அனுப்பினார்கள்

கொடுமை.......நான் அண்ணா நகர் செல்லும் வழியில்......மூங்கில் கொண்டு வேயபட்ட பொருட்களை விட்ரு கொண்டிருந்தவர்கள்........எந்த ரகம்.....பூஜிதா...



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri May 06, 2011 4:12 pm

அண்ணா அர்ச் அருகி இருப்பவர்களை தானே கூறுகிறீர்கள்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri May 06, 2011 4:16 pm

பூஜிதா wrote:அண்ணா அர்ச் அருகி இருப்பவர்களை தானே கூறுகிறீர்கள்

அண்ணா ஆர்ச் அல்ல.......அதற்கு முன்பே.....சரியாக இடம் ஞாபகம் இல்லை......ஆனால் அருகில்......கூவம் இருந்தது......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri May 06, 2011 4:35 pm

அவர்கள் வேலை செய்து பிழைபாவர்கள் அன்னாடங்காட்சிகள்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri May 06, 2011 4:38 pm

பூஜிதா wrote:அவர்கள் வேலை செய்து பிழைபாவர்கள் அன்னாடங்காட்சிகள்

நன்றி பூஜிதா........மிக்க நன்றி..... ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 06, 2011 9:03 pm

இந்த திரி எனக்கு அளித்த சந்தோஷத்தையும் மன நிறைவையும் போல வேறு எந்த திரியும் அளிக்கவில்லை என்று அறுதியிட்டு கூறுவேன்.

ராமனின் சிறந்த மாற்று யோசனையைத் தொடர்ந்து சற்றே அக்கருத்திற்கு தடைகள் இருக்கின்றன என்று நண்பர்கள் கூறிய போது எனது கருத்தை மறைக்காமல் ஒளிக்காமல் அளித்திருந்தேன். பிறகு என் கருத்தில் இருந்த நியாயத்தையும் சாத்தியக்கூறுகளையும் உணர்ந்து நண்பர்களின் மனநிலை சிறந்த மாற்றத்திற்கு உள்ளானதையும் அவதானித்தேன்.

நான் மிகவும் போற்றும் குயிலனுடைய அருமையான கருத்தை மீண்டும் மீண்டும் வாசித்து மகிழ்வுற்றேன். இன்றைய இளைஞர்களுக்கு சிறு பொறி போதும் சட்டென ஒரு காட்டையே வெந்து தணியவைக்கும் அளவுக்கு சிறப்பார்கள் என்பதை உணர்ந்து பெருமிதமுற்றேன்.

அதைதொடர்ந்து தனக்கு வந்த மடலைப் பகிர்ந்து கொண்ட என் குட்டித்தங்கச்சி கருத்தும் இந்த மாறுதலான சிந்தனைக்கு காட்டிய ஆர்வமும் என்னை வெகுவாகக்கவர்ந்துவிட்டன..

மொத்தத்தில் நான் எபப்டி இருக்கவேண்டும் என ஈகரையைக்குறித்து கனவு கண்டேனோ அது மெல்ல மெல்ல நனவாவது என்னைப் பெரிதும் மகிழ்விக்கிறது.

இதற்கு காரணகர்த்தாவான பிஜி ராமனை வெகுவாகப்பாராட்டி இந்த உற்சாகமும் உணர்வும் தொடர்ந்து செய்ல்பட்டு வரவேண்டும் என விழைகிறேன்..!

அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..!

சிறந்த திரி என ஈகரையில் பாராட்டபப்டும் காலம் வரும்போது இந்த திரிக்கு எனது முழு மதிப்பெண்களும் வழங்குவேன் என்பதை அறிவித்துக் கொள்கிறேன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun May 08, 2011 3:17 pm

கலைவேந்தன் wrote:இந்த திரி எனக்கு அளித்த சந்தோஷத்தையும் மன நிறைவையும் போல வேறு எந்த திரியும் அளிக்கவில்லை என்று அறுதியிட்டு கூறுவேன்.

ராமனின் சிறந்த மாற்று யோசனையைத் தொடர்ந்து சற்றே அக்கருத்திற்கு தடைகள் இருக்கின்றன என்று நண்பர்கள் கூறிய போது எனது கருத்தை மறைக்காமல் ஒளிக்காமல் அளித்திருந்தேன். பிறகு என் கருத்தில் இருந்த நியாயத்தையும் சாத்தியக்கூறுகளையும் உணர்ந்து நண்பர்களின் மனநிலை சிறந்த மாற்றத்திற்கு உள்ளானதையும் அவதானித்தேன்.

நான் மிகவும் போற்றும் குயிலனுடைய அருமையான கருத்தை மீண்டும் மீண்டும் வாசித்து மகிழ்வுற்றேன். இன்றைய இளைஞர்களுக்கு சிறு பொறி போதும் சட்டென ஒரு காட்டையே வெந்து தணியவைக்கும் அளவுக்கு சிறப்பார்கள் என்பதை உணர்ந்து பெருமிதமுற்றேன்.

அதைதொடர்ந்து தனக்கு வந்த மடலைப் பகிர்ந்து கொண்ட என் குட்டித்தங்கச்சி கருத்தும் இந்த மாறுதலான சிந்தனைக்கு காட்டிய ஆர்வமும் என்னை வெகுவாகக்கவர்ந்துவிட்டன..

மொத்தத்தில் நான் எபப்டி இருக்கவேண்டும் என ஈகரையைக்குறித்து கனவு கண்டேனோ அது மெல்ல மெல்ல நனவாவது என்னைப் பெரிதும் மகிழ்விக்கிறது.

இதற்கு காரணகர்த்தாவான பிஜி ராமனை வெகுவாகப்பாராட்டி இந்த உற்சாகமும் உணர்வும் தொடர்ந்து செய்ல்பட்டு வரவேண்டும் என விழைகிறேன்..!

அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..!

சிறந்த திரி என ஈகரையில் பாராட்டபப்டும் காலம் வரும்போது இந்த திரிக்கு எனது முழு மதிப்பெண்களும் வழங்குவேன் என்பதை அறிவித்துக் கொள்கிறேன்..!

எனக்கும் கூட அதிக சந்தோஷம் தான்! படித்துக்கொண்டே..... இருக்கிறேன்.... நன்றி




ஏன் இப்படி செய்ய கூடாது - Page 4 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக