புதிய பதிவுகள்
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_lcapஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_voting_barஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_rcap 
51 Posts - 61%
heezulia
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_lcapஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_voting_barஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_rcap 
18 Posts - 21%
mohamed nizamudeen
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_lcapஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_voting_barஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_rcap 
4 Posts - 5%
dhilipdsp
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_lcapஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_voting_barஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_lcapஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_voting_barஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_rcap 
3 Posts - 4%
D. sivatharan
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_lcapஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_voting_barஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_lcapஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_voting_barஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_lcapஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_voting_barஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_lcapஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_voting_barஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_lcapஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_voting_barஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_rcap 
50 Posts - 63%
heezulia
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_lcapஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_voting_barஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_rcap 
15 Posts - 19%
mohamed nizamudeen
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_lcapஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_voting_barஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_rcap 
4 Posts - 5%
dhilipdsp
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_lcapஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_voting_barஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_lcapஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_voting_barஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_rcap 
2 Posts - 3%
Sathiyarajan
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_lcapஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_voting_barஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_lcapஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_voting_barஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_lcapஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_voting_barஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_lcapஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_voting_barஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் இப்படி செய்ய கூடாது


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Thu 5 May 2011 - 22:39

First topic message reminder :


கோவில் வாசல் என்ற உடனே நம் நினைவுக்கு வருபவர்கள், கண்டு பிடித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன் பிச்சை காரர்கள் தான். இந்த கதையும் அவர்களுக்கான ஒன்று தான். இந்த கதை நிஜமானால் நம் நாடு பிச்சை காரர்கள் இல்லாத நாடாக மாறும் என்று நம்புகிறேன்.

நமக்கு பிச்சை காரர்கள் படும் கஷ்டங்கள் என்ன என்பது ஓரளவிற்கு தெரியும். இந்த கதை ஒரு குறிப்பிட்ட பிச்சை கார கூட்டத்தை உதாரணமாக கொண்டது.

சுப்பன் இந்த கூட்டத்தின் தலைவன். ஏதாவது ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்றால் இவனிடம் அனுமதி பெற்று தான் செயல்படுத்துவர். இந்த கூட்டத்தில் மொத்தம் 25 நபர்கள் உள்ளனர். இதில் சில பெண்கள் கர்ப்பம் தரித்தும் உள்ளனர். இவர்கள் தங்கி இருக்கும் இடம் சென்னையில் ஒரு சாலை ஓரத்தில். நாம் போர்வையை குளிரை போக்க மட்டுமே உபயோக படுத்துகிறோம் ஆனால் அவர்களுக்கு போர்வை தான் வீடே.

வெயில் காலங்களில் இரவு கொஞ்சம் சிரமம் இருக்காது ஆனால் பருவ மழை பெய்யத் தொடங்கினால் இவர்கள் படும் பாடு அனுபவித்தால் மட்டும் தெரியும். கம்பளி போர்வை பிளாஸ்டிக் போர்வையாக மாறி விடும். தட்டு முட்டு சாமான்கள் குடையாக மாறிவிடும். தூக்கம் சொல்லாமல் போய் விடும். துக்கம் அழையாமல் வந்து விடும். எதற்க்காக வாழ்கிறோம் என்று தெரிவதற்குள்ளாகவே. காலன் அவன் வேலையை காட்டி விடுவான்.

நம்மில் ஒரு சிலர் இவர்களை கடந்து செல்லும் போது ஐயோ பாவம் என்று மனதிற்குள் நினைபவர்களும் உண்டு, இந்தாங்க 10 ரூபா ஏதாவது வாங்கி சாப்டுங்கனு தருபவர்களும் உண்டு, அட கருமம் என்று முகத்தை திருப்பி கொள்பவர்களும் உண்டு. ஒரு நாயாக பிறந்திருந்தால் கூட எளிதாக வாழ்ந்து விடலாம் ஆனால் இவர்கள் மனிதனாக பிறந்ததினால் சிலவற்றை கடை பிடித்தாக வேண்டியிருக்கிறது. ஆனால் எப்படி கடை பிடிப்பது இருப்பதோ தெருவில் உண்ண, உறங்க, குளிக்க, கழிக்க, உடை மாற்ற, உறவு கொள்ள அனைத்தும் ஒரே இடத்தில. பிறகு எப்படி தனிமனிதனின் ஒழுக்கத்தை கடை பிடிப்பது அதை நாம் அவர்களிடம் இருந்து எதிர் பார்ப்பதும் தவறு. எதிர் பார்பவர்கள் அவர்கள் நிலை அறியாத பதறு.
இவர்கள் பேருந்தில் ஏறினாள் கண்டக்டர் முதல்கொண்டு கடனாளி வரை பார்க்கும் தோரணையே அவர்கள் வாழ்கையை நரகமாக மாற்றி விடுகிறது . நம்மை மனிதனாக கூட கருத மாடிங்க்ரான்களே என்ற ஏக்கம் அவர்களை மழையுடன் சேர்ந்து தூங்காமல் செய்கிறது.

இந்த கொடுமையை எல்லாம் பார்த்து சகித்து கொண்டு இருந்த சுப்பன். நமக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை நமக்கு என்று தான் இந்த நரக வாழ்க்கையில் இருந்து விடுதலை நம் அடுத்த தலை முறைக்கும் இதே கொடுமை தானா இதை எவ்வாறு தடுக்கலாம் நம் அடுத்த தலை முறையை எவ்வாறு சமூகத்தில் மதிப்புடன் இருக்கச் செய்யலாம் என்று பல கோணங்களில் யோசித்துக் கொண்டு இருந்தார்.

அவருக்கு அந்த சமயத்தில் தோன்றிய மகத்தான யோசனை கல்வி. குழந்தைகளுக்கு எப்படியாவது கஷ்ட்டப்பட்டு கல்விச் செல்வத்தை கொடுத்து விட்டால் அந்த செல்வம் நம்மை வேறு ஒரு உலகிற்கு அழைத்து செல்லும் இந்த இழி நிலை இல்லாமல் ஆகும். அவர்களால் நம்மை போன்ற வர்க்கம் வேருடன் களையெடுக்கப்படும். நம்மை போன்றவர்களுக்கு உணவு உறைவிடம் உடை அனைத்தும் கிடைக்கும். கல்வி கல்வி இது தான் இனி நமக்கு தாரக மந்திரம்.

காலை விடிந்து விட்டது சுப்பன் அனைவரையும் ஒன்றாக அழைத்து. தான் சிந்தித்து வைத்ததை கூறினான். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை தெருவிதனர் ஒரு சிலர் நாம் இருக்கவே இடம் இல்லாமல் கஷ்டப்படுகிறோம் இந்த நிலையில் எப்படி குழந்தைகள் கல்வி கற்க முடியும் என்றனர். ஒரு சிலர் நாம் இத்தனை நாள் கஷ்டம் மட்டுமே பட்டுக் கொண்டிருந்தோம் ஆனால் பலன் ஒன்றும் இல்லை ஆனால் இப்பொழுது நாம் படபோகும் கஷ்டத்திற்கு பலன் கண்டிப்பாக உண்டு. கஷ்டம் நமக்கு ஒன்றும் புதிது இல்லையே என்றனர். ஒருவாறாக அனைவரும் ஒப்புக் கொண்டனர். சுப்பன் மீண்டும் அனைவரிடமும் நான் இன்னும் சில வருடங்களில் இறந்தாலும் இறந்து விடுவேன் ஆனால் நம் லட்சியம் இறக்கக்கூடாது என்று அனைவரிடமும் உறுதி மொழி பெற்றுக்கொண்டார்.

கற்பமாக இருந்த பெண்களுக்கு குழந்தைகள் பிறந்தனர் மொத்தம் மூன்று குழந்தைகள். இவர்களை என்ன துறைக்கு படிக்க வைக்கலாம் என்று அனைவரும் யோசித்தனர். இறுதியில் மூவரில் ஒருவரை ஐ‌ஏ‌எஸ் ஆகவும் ஒருவரை ஐ‌பி‌எஸ் ஆகவும் ஒருவரை டாக்டர் ஆகவும் படிக்க வைக்க தீர்மானித்தனர். அதன் படியே குழந்தைகளை ஆரம்பதிளிரிந்தே சொல்லி சொல்லி வளர்த்தனர். அனைவரும் சிறப்பாக படித்தனர் இவர்கள் படிப்பிற்கு உதவ ஒரு சில நல்லுள்ளம் படைத்தவர்கள் முன் வந்தனர். சுப்பன் நினைத்த படி மூவரும் தீர்மானித்த துறையை அடைந்தனர்.

அவர்கள் பணியில் சேர்ந்த அன்றைய தினத்தில் இருந்து சாலை ஓரம் மரங்கள் மட்டுமே இருந்தன மனிதர்கள் இல்லை. அவர்கள் கஷ்டங்கள் இல்லை. சில ஆண்டுகளில் சாலை ஓர வாசிகள் என்ற சொல் அகராதியில் இருந்தே எடுக்கப்படும் நிலைக்கு அம்மூவரும் மாற்றினர். சுப்பன் அன்று சிந்திக்க வில்லை என்றால் சிரமமும் கஷ்டமும் அவர்களை சிறை பிடித்துக்கொண்டே இருந்திருக்கும். விடுதலை வெறும் கனவாகி இருக்கும்.

ஒரு நல்ல சிந்தனை ஒரு சமுதாயத்தையே மாற்றி விடும் அளவிற்கு சக்தி கொண்டது அது லட்சியமாக மாறும் பொழுது. என் கேள்வி எல்லாம் ஏன் இந்த சுப்பனை போல மற்றவர்கள் மாற்றிக்கொள்ள் நினைக்க கூடாது. என் தந்தை பிச்சை எடுத்தார் நான் பிச்சை எடுக்கிறேன் என் குழந்தையும் பிச்சை எடுப்பான் என்பதை மாற்றி என் குழந்தை உலகை ஆள்வான் என்ற எண்ணம் வளர வேண்டும் என்பதே என் எண்ணம்




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Fri 6 May 2011 - 15:04

கலைவேந்தன் wrote:மகா பிரபு கொஞ்சம் மாத்தி யோசிங்க...

இது சங்கர் படம் அல்ல. நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை என்னும் ஒரு தாரக மந்திரம். வாய்ப்பில்லை. இவர்கள் இப்படியே தான் இருக்கவேண்டும் என்று நினைப்பதை விட கொஞ்சம் மாற்றி யோசித்தால் கதையின் படி நிச்சயம் நம்மால் சாதிக்க முடியும்.

நம்மால் முடியும் தம்பி ... நம்பு..!

அப்புறம் றினா... எல்லாம் அவன் செயல்னு கைக்கட்டி உட்கார்ந்து இருந்திருந்தால் அப்துல் கலாம் உலகம் போற்றும் விஞ்ஞானியாக உயர்ந்திருக்க முடியுமா..?

மகாத்மாகாந்தி எல்லாம் அவன் செயல் என்று ஓய்ந்திருந்தால் இன்று நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியுமா..?

எல்லாம் அவன் செயல் என்று கர்ம வீரர் காமராஜர் நினைத்திருந்தால் இதோ உங்கள் முன் கதை கவிதை கட்டுரை நகைச்சுவை ஆங்கிலத்தில் திறமை சிறந்த ஆசிரியன் என்று கிட்டத்தட்ட 23 ஆண்டுகளாகப்பெற்று வரும் பெருமை ஆகியவற்றை என நான் படித்து முன்னேறி இந்த அளவுக்கு வந்திருக்கமுடியுமா..?

ஏழை நெசவாளியாகி எங்கோ கண்காணாமல் போய்விட இருந்த இந்த கலையை நீங்கள் காணத்தான் முடிந்திருக்குமா..?

எதுவும் சாத்தியமே ... நாம் சரியாக நினைத்தால்..!

பதிவுக்கு பலகோடி நன்றிகளை சிந்திக்க வைத்த சீரிய ஆலோசனையை வழங்கிய நண்பர் ராமனுக்கு வழ்ங்கிப் பாராட்டுகிறேன்...!

நான் எழுதிய கதைக்கு நீங்கள்...விளக்கம் கொடுத்தது மிக சிறப்பு கலைவேந்தன்..... ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 678642 ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 678642 ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 678642
மிக்க நன்றிகள்......நான் நிச்சயம் அவர்கள் பின்னூட்டதிற்கு இவ்வளவு தெளிவான விளக்கத்தை கொடுதிருக்க மாட்டேன்..... ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 678642 ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 678642 ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 678642

அப்துல் கலாமை விட மிக சிறந்த பக்திமானை காண்பது அரிது......அவரின் உயர்வுக்கு காரணம்......
அவர் தனது அனைத்து பணிகளையும் சிறப்பாக முடித்த பிறகு.......இறைவனிடம்....இவை எல்லாம் உன்னால் தான் முடிக்கப்பட்டது என்று கூறுவாறே தவிர.......
எல்லாம் அவன் செயல் என்று கூறி முடங்கி விடவில்லை......

எல்லாம் அவன் செயல் என்பது.....
ஒரு வகையில் இறைபக்தி பெருந்தன்மையை குறிக்கும்......
இன்னொரு வகையில் சோம்பேறிதனத்தையும்....நம்பிக்கை அற்ற தனத்தையும் குறிக்கும்.......
என்பது என் கருத்து.......

நன்றிகள் நண்பர்களே..... ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 678642 ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 678642 ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 678642



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri 6 May 2011 - 15:32

மாற்றம் வேண்டும் என்ற அருமையான கருத்தினை கொண்ட கதை
நன்றி நன்றி நன்றி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri 6 May 2011 - 15:43

பிச்சைப் போடுவதை நிறுத்தினால், பிச்சைக் காரர்கள் உழைப்பார்கள்!
பிச்சை வாங்குவதை நிறுத்தினால், பிச்சைக் காரர்கள் முன்னேறுவார்கள்!
இந்தக் கதையில் சொல்லப்பட்ட சுப்பன் இதைத்தான் நினைத்திருக்க வேண்டும்....

அதாவது
"திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால், திருட்டை ஒழிக்க முடியாது" என்று ஒரு பழமொழி சொல்வார்கள். இதில் இரண்டு வார்த்தைகள் மாறிப் போய் கிடக்கிறது.
இந்த வார்த்தைகளை கண்டுபிடித்து நாம் திருத்தினால் எல்லாம் மாறும்.

"திருடனாய்" என்பதை "திருடனை" என்றும், "திருந்தா" என்பதை "திருத்தா" என்றும் திருத்திப் படித்துப் பாருங்கள்.

மாற்றம் வேண்டுமானால், இன்னும் பலவற்றை நாம் திருத்த வேண்டும்....


"அந்தப்பார்வை"



ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri 6 May 2011 - 15:45

ANTHAPPAARVAI wrote:பிச்சைப் போடுவதை நிறுத்தினால், பிச்சைக் காரர்கள் உழைப்பார்கள்!
பிச்சை வாங்குவதை நிறுத்தினால், பிச்சைக் காரர்கள் முன்னேறுவார்கள்!
இந்தக் கதையில் சொல்லப்பட்ட சுப்பன் இதைத்தான் நினைத்திருக்க வேண்டும்....

அதாவது
"திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால், திருட்டை ஒழிக்க முடியாது" என்று ஒரு பழமொழி சொல்வார்கள். இதில் இரண்டு வார்த்தைகள் மாறிப் போய் கிடக்கிறது.
இந்த வார்த்தைகளை கண்டுபிடித்து நாம் திருத்தினால் எல்லாம் மாறும்.

"திருடனாய்" என்பதை "திருடனை" என்றும், "திருந்தா" என்பதை "திருத்தா" என்றும் திருத்திப் படித்துப் பாருங்கள்.

மாற்றம் வேண்டுமானால், இன்னும் பலவற்றை நாம் திருத்த வேண்டும்....


"அந்தப்பார்வை"
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Fri 6 May 2011 - 15:49

ரா.ரமேஷ்குமார் wrote:மாற்றம் வேண்டும் என்ற அருமையான கருத்தினை கொண்ட கதை
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 678642 ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 678642 ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 678642

நன்றி ரமேஷ்..... புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Fri 6 May 2011 - 15:58

ANTHAPPAARVAI wrote:பிச்சைப் போடுவதை நிறுத்தினால், பிச்சைக் காரர்கள் உழைப்பார்கள்!
பிச்சை வாங்குவதை நிறுத்தினால், பிச்சைக் காரர்கள் முன்னேறுவார்கள்!
இந்தக் கதையில் சொல்லப்பட்ட சுப்பன் இதைத்தான் நினைத்திருக்க வேண்டும்....

அதாவது
"திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால், திருட்டை ஒழிக்க முடியாது" என்று ஒரு பழமொழி சொல்வார்கள். இதில் இரண்டு வார்த்தைகள் மாறிப் போய் கிடக்கிறது.
இந்த வார்த்தைகளை கண்டுபிடித்து நாம் திருத்தினால் எல்லாம் மாறும்.

"திருடனாய்" என்பதை "திருடனை" என்றும், "திருந்தா" என்பதை "திருத்தா" என்றும் திருத்திப் படித்துப் பாருங்கள்.

மாற்றம் வேண்டுமானால், இன்னும் பலவற்றை நாம் திருத்த வேண்டும்....


"அந்தப்பார்வை"

கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றிகள் அந்தபார்வை..... ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 224747944 ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 677196

பிச்சை வாங்குவதை நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் தான் சுப்பன்.....எப்பாடுபட்டாவது குழ்ந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறான்.......

இந்த கதையின் நடு பகுதியில் சில பணம் படைதவர்கள் இவர்களின் கல்விக்கு உதவுகிறார்கள்........
ஆனால் உண்மையில் மாற வேண்டும் என்றால்......
ஆரம்பத்திலேயே....பணமும் மனமும் படைதவர்கள் இவர்களுக்கு உதவினால்....மாற வழிவகுக்கும்.....

ஒரு விதை இட்டால் போதும்.....பிறகு அது வளர்ந்து அதேவே விதையை உருவாக்கி கொள்ளும் என்பது என் நம்பிக்கை.....

மீண்டும் நன்றிகள் அந்தபார்வை...... ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri 6 May 2011 - 16:06

உங்கள் நம்பிக்கை சில காலங்களில் நிறைவேறும் நண்பா!
உங்களின் இந்த உயர்ந்த சிந்தனைக்கு பாராட்டுக்கள்!!



ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri 6 May 2011 - 16:08

ANTHAPPAARVAI wrote:உங்கள் நம்பிக்கை சில காலங்களில் நிறைவேறும் நண்பா!
உங்களின் இந்த உயர்ந்த சிந்தனைக்கு பாராட்டுக்கள்!!
குயிலனை வெகு நாட்களாக பார்க்கமுடியவில்லையே

சோகம் சோகம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri 6 May 2011 - 16:09

ANTHAPPAARVAI wrote:பிச்சைப் போடுவதை நிறுத்தினால், பிச்சைக் காரர்கள் உழைப்பார்கள்!
பிச்சை வாங்குவதை நிறுத்தினால், பிச்சைக் காரர்கள் முன்னேறுவார்கள்!
இந்தக் கதையில் சொல்லப்பட்ட சுப்பன் இதைத்தான் நினைத்திருக்க வேண்டும்....

அதாவது
"திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால், திருட்டை ஒழிக்க முடியாது" என்று ஒரு பழமொழி சொல்வார்கள். இதில் இரண்டு வார்த்தைகள் மாறிப் போய் கிடக்கிறது.
இந்த வார்த்தைகளை கண்டுபிடித்து நாம் திருத்தினால் எல்லாம் மாறும்.

"திருடனாய்" என்பதை "திருடனை" என்றும், "திருந்தா" என்பதை "திருத்தா" என்றும் திருத்திப் படித்துப் பாருங்கள்.

மாற்றம் வேண்டுமானால், இன்னும் பலவற்றை நாம் திருத்த வேண்டும்....


"அந்தப்பார்வை"


ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 359383



ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri 6 May 2011 - 16:11

முரளிராஜா wrote:
குயிலனை வெகு நாட்களாக பார்க்கமுடியவில்லையே

சோகம் சோகம்

ஆமாம் நண்பா, சில வேலைகள் இருந்தாதால்... புன்னகை



ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக