புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_c10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_m10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_c10 
48 Posts - 43%
heezulia
எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_c10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_m10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_c10 
46 Posts - 41%
T.N.Balasubramanian
எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_c10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_m10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_c10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_m10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_c10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_m10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_c10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_m10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_c10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_m10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
prajai
எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_c10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_m10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
Manimegala
எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_c10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_m10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_c10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_m10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_c10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_m10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_c10 
414 Posts - 49%
heezulia
எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_c10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_m10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_c10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_m10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_c10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_m10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_c10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_m10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_c10 
28 Posts - 3%
prajai
எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_c10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_m10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_c10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_m10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
sugumaran
எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_c10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_m10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_c10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_m10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_c10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_m10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை)


   
   

Page 1 of 2 1, 2  Next

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue May 03, 2011 4:17 pm

பச்சை வயல் வெளிக் காற்று கதிர்களில்
பட்டு மேனி தொட்டு ஓடும்
சச்சச் சலவெனச் சத்தமிட்டே நாணி
சற்றுக் குனிந்துநெல் ஆடும்
அச்சச்சோ பாரடிஎன்று குருவிகள்
ஆலோலம் பாடிப் பறக்கும்
இச்சை தருமெழில் இன்பம்நிறைமணி
ஈழமென்னும் தமிழ்த் தேசம்

மெச்சுமெழில் நெற்றி பொட்டும் வியர்வைக்கு
மேனியில் முத்துக்கள் தோன்ற
உச்சி வெயிலினில் நின்று வெட்டிக்கதிர்
ஓர மடுக்கிடும் பெண்கள்
மச்சவிழி கணை மார்பி லெறிந்திட
மையலுறு இள மைந்தர்
இச்சையுடன் கதிர்கட்டி ஏற்றிவண்டி
இன்பங்கொளும் ஈழதேசம்

கட்டைவண்டிதனில் காளை சலங்கைக்கு
கால்கள் தாளமிட ஓடும்
வட்டமடித்தோடி வள்ளென நாய்களும்
விட்டுத் துரத்திடக் காணும்
பட்டணிந்து சிறுதம்பிகள் தங்கையர்
பெற்றவர் கைபிடித் தேகும்
எட்ட இருந்திடும் கோவில் குளமென
ஈழதேசம் எழில்காணும்

நெட்டைப் பனைமரம் நிற்க அதன்பின்னே
நீலவிண்ணில் முகிலோடும்
தொட்டுவிட வானத்தூர முயர்கோவிற்
தொங்கு மணிநாதம் கேட்கும்
வட்டகுளத்தினில் வானச் சுடர்கண்டு
வண்ண மலர் தலையாட்டும்
பட்டுசிறகுடன் பற்பல வண்ணத்துப்
பூச்சிகள் தேனுண்ண நாடும்

எட்டிக்குதித் தலை மீதெழுந்து துள்ளும்
ஏந்திழை கண்ணென மீனும்
கொட்டிக் கிடந்தெழில் கொஞ்சும் சுனைதனில்
ஒட்டிக்குளிர்த் தென்றல் வீசும்
தொட்டது மேகமென்றே வளர்ந்தே யுயர்
தென்னைகளில் இளநீரும்
சுட்ட வெயிலுக்குத்தாகம் தணித்திடும்
சூழல்கொள் ஈழ மெம்நாடு

நீள அலை விரித்தாடும் கடலதில்
நெய்குழல் மங்கையர் போலும்
ஆழமனதினில் ஆயிரம் எண்ணங்கள்
அத்தனையும் மறைத்தாடும்
மூழ்கிஎழுந்திட முத்துக்கள் சிப்பியில்
மூடிவைத்த குவை தேறும்
தோள்விரி மைந்தரும்தீரமுடன் கப்பல்
தோணிகள் ஓட்டிடும் தேசம்

வாழைக் கனிகொண்டு வானரங்கள்கிளை
தாவி மரந்தனில் ஏறும்
வேளைதனில் கனிமாவின் சுவைகண்டு
விட்டு ஒருஅணிலோடும்
கீழை மரக்கொப்பில் காணும்பலாக்கனி
கோதிகிளி யொன்று பேசும்
காளை ஒன்றுஅதன் கீழிருந்து அம்மா
காணென்று யாரையோ தேடும்

பூவிரி சோலைகள் பூம்பொழில் நீர்ச்சுனை
புல்விரிந்த பசும்தேசம்
தேவரின் வானுல கானது தோற்றிடும்
தீந்தமி ழீழம் எம்தேசம்
தீயெரிந் தேசுடு காடென மாறிடச்
சிங்களமே பழியாகும்
போய் விரிந்தே விதிபோடும் கணக்கது
பாதைமாறித் தெற்கும் சேரும்

காலமெனும் சுழல் சக்கரமானது
கீழும் மேலும் நிலைமாறும்
ஞாலம் சுழன்றிட நாளு மிரவுடன்
காலை பகல் என்றுஆகும்
கோலம் அவரது கொண்டது மாறியே
கூடி யழுதிட நேரும்
சீலமுடன் நம்ம தேசமமைந்திட
சேரும் வளங்களோ மீளும்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue May 03, 2011 9:22 pm

இயற்கை வளமும் மண்வளமும் அருமையாய்க் கூறி தாய்மன்ணின் மகத்துவங்களைப்பகிர்ந்த அழகான கவிதை... பாராட்டுகள் கிரி..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed May 04, 2011 1:26 am

கலைவேந்தன் wrote:இயற்கை வளமும் மண்வளமும் அருமையாய்க் கூறி தாய்மன்ணின் மகத்துவங்களைப்பகிர்ந்த அழகான கவிதை... பாராட்டுகள் கிரி..!


நன்றி! கலையண்ணா! தங்கள் பாராட்டுக்கு மனமார்ந்த நன்றிகள்!

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed May 04, 2011 7:20 am

நல்ல கவிதையை நலமே படைத்திட்டமைக்கு எனது நன்றியும் பாராட்டும்.

avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Wed May 04, 2011 7:28 am

"காலமெனும் சுழல் சக்கரமானது
கீழும் மேலும் நிலைமாறும்"
மனதில் நம்பிக்கை நடவு செய்யும் வரிகள் . . . பாராட்டுக்கள் கவிஞ்ர் கிரி அவர்களே


தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Wed May 04, 2011 9:23 am

கலைவேந்தன் wrote:இயற்கை வளமும் மண்வளமும் அருமையாய்க் கூறி தாய்மன்ணின் மகத்துவங்களைப்பகிர்ந்த அழகான கவிதை... பாராட்டுகள் ..!




தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Wed May 04, 2011 11:21 am

kirikasan wrote:
சச்சச் சலவெனச் சத்தமிட்டே நாணி
சற்றுக் குனிந்துநெல் ஆடும்
அச்சச்சோ பாரடிஎன்று குருவிகள்
ஆலோலம் பாடிப் பறக்கும் - அழகான ஆரம்பம். ஆலோலாம் பாடும் குருவிகள் வெட்கத்தால் குனிந்திருக்கும் நெற்கதிர்களை கிண்டல் செய்வதாய் அழகான கற்பனை.


நெட்டைப் பனைமரம் நிற்க அதன்பின்னே
நீலவிண்ணில் முகிலோடும் -
நிற்கும் பனைமரத்தின் பின்னே ஓடும் முகில்...புன்னகை

நீள அலை விரித்தாடும் கடலதில்
நெய்குழல் மங்கையர் போலும்
ஆழமனதினில் ஆயிரம் எண்ணங்கள்
அத்தனையும் மறைத்தாடும் -
கடலைப் போல ஆழமானது பெண்களின் மனதென்று கூறுவர். இங்கோ, தாங்கள் பெண்களின் மனதைப்போல் ஆழ்மனதினில் மறைத்துவைத்த கடல் என அருமையான மாற்றுவமை கையாண்டுள்ளீர்.

வேளைதனில் கனிமாவின் சுவைகண்டு
விட்டு ஒருஅணிலோடும்
கீழை மரக்கொப்பில் காணும்பலாக்கனி
கோதிகிளி யொன்று பேசும்
காளை ஒன்றுஅதன் கீழிருந்து அம்மா
காணென்று யாரையோ தேடும் - அழகான இயற்கை காட்சிகள் கண்முன்னே விரிந்தாடி .... உதட்டில் புன்னகையாய் குடியேறிவிடுகிறது... வாழ்த்துக்கள் கிரி!

போய் விரிந்தே விதிபோடும் கணக்கது
பாதைமாறித் தெற்கும் சேரும்

காலமெனும் சுழல் சக்கரமானது
கீழும் மேலும் நிலைமாறும்

கோலம் அவரது கொண்டது மாறியே
கூடி யழுதிட நேரும் ---
இந்த வரிகளை எதை மனதில் கொண்டு எழுதினீரென விளக்குவீரா?





அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed May 04, 2011 1:55 pm

[quote="யாதுமானவள்"]
kirikasan wrote:


போய் விரிந்தே விதிபோடும் கணக்கது
பாதைமாறித் தெற்கும் சேரும்

காலமெனும் சுழல் சக்கரமானது
கீழும் மேலும் நிலைமாறும்

கோலம் அவரது கொண்டது மாறியே
கூடி யழுதிட நேரும் ---
இந்த வரிகளை எதை மனதில் கொண்டு எழுதினீரென விளக்குவீரா?


அதாவது இலங்கையின் வடபகுதியில் நடந்தவிதியின் விளையாட்டு இனி தென்பகுதிக்குசென்று விளையாட்டை நடத்தப் போகிறது. இன்பமும் துன்பமும் வண்டிச்சக்கரம் போன்றது என்பார்கள். சக்கரம் உருளும்போது மேலே உள்ல பகுதி கீழேயும் கீழ் பகுதி மேலுக்கும் வருவதுபோல் துன்பத்தின் இடம் மாறிவிடும். போர்க்குற்ற அறிக்கை யோடு தொடரப்போகும் நடவடிக்கைகள் அவர்களுக்கு துயரத்தை கொடுக்கும் என்ற ரீதியில்தான் எழுதினேன்.
அன்புடன் கிரிகாசன்

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Wed May 04, 2011 2:03 pm

அருமையான கவிதை.. சூப்பருங்க

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed May 04, 2011 5:37 pm

வாழ்த்துகளோடு பாராட்டுக்கள் வழங்கிய அனைவருக்கும் நன்றிகள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக