புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒற்றை மகள்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
மனிதர்களை சுமந்து கொண்டு
ஒய்யாரமாய் நிற்கும்
அடுக்கு மாடி கட்டடம்
கட்டடத்தின் இரண்டாம் நிலை
7 ஜி அரைக் கூடம்
கண்ணீருடன் அந்த தம்பதிகள்
மேலும் கீழுமாய் தூக்குயந்திரம்
வேடிக்கை பார்த்தபடி சென்றனர்
பயணித்த சில மனிதர்கள்
மாலை ஐந்து இருக்கும்
நெருப்பை அள்ளி கொட்டியது
அந்த தொலைப்பேசி அழைப்பு
என்னை மன்னித்து விடுங்கள்
காதலனுடன் பதிவுத் திருமணம்
ஒற்றை மகளின் குரல்
விழிகளில் கண்ணீர் ஒழுக
தளர்ந்து விழுந்த அவர்களை
சலனம் செய்தது ஓர் நிகழ்வு
அன்றைய நிகழ்வைத் தேடி
இருபது ஆண்டுகள் பின்னோக்கி
பயணித்தது நினைவுகள்
அன்பும் பண்பாடும் வழியும்
பச்சை மனிதர்கள் வாழும்
ஒரு குக்கிராமம்
ஐயோ இப்படி ஏமாத்திட்டாளே
ஒரு அழுகை சத்தம்
அந்த ஊர்வீதியை நிரப்பியது
வெற்று வீதியில்
சற்றென முளைத்தது
சில உறவுக் கூட்டங்கள்
மீச முறுக்கி நடந்தமனுஷன
தலை குனிய வச்சுட்டாளே
மாரிலடித்துப் புலம்பினாள் பெத்தவள்
ஒத்தப் புள்ளையின்னு
பொத்திப் பொத்தி வளர்த்தது
உறவு அறுத்து போயிடுச்சு
வந்த உறவுகளிடம்
புலம்பிக் கொண்டிருந்தார்
மகளை பறிகொடுத்த தகப்பன்
ஊருக்கு புதுசா வந்த
அந்த அதிகாரியோடு ஓடிட்டாளாம்
கூடி நின்றவர்களில் ஒருவர்
அவள் நல்லா இருக்கமாட்டாள்
சபித்துக் கொண்டிருந்தாள்
பெத்த ஒத்தப் பிள்ளையை
சரி விடுங்க என்னசெய்ய
யாரோ ஒருவரின் குரல்
நினைவுகளை கலைத்தது
உறவறுத்த்ப் போனது ஒத்தமகள்
பெத்த மனசுகளின் வலிகள்
இன்று உணர்கிறார்கள் இவர்கள்
ஊரும் உறவையும் புறந்தள்ளி
முகவரியற்ற ஊரில் தஞ்சம்
பின்னே துரத்தும் விதி
விதைத்ததை கொய்கிறோம்
ஒருவர்கொருவர் முகம்பார்த்தார்கள்
பிழையை உணர்ந்து
மனிதர்களை சுமந்து கொண்டு
ஒய்யாரமாய் நிற்கும்
அடுக்கு மாடி கட்டடம்
கட்டடத்தின் இரண்டாம் நிலை
7 ஜி அரைக் கூடம்
கண்ணீருடன் அந்த தம்பதிகள்
மேலும் கீழுமாய் தூக்குயந்திரம்
வேடிக்கை பார்த்தபடி சென்றனர்
பயணித்த சில மனிதர்கள்
மாலை ஐந்து இருக்கும்
நெருப்பை அள்ளி கொட்டியது
அந்த தொலைப்பேசி அழைப்பு
என்னை மன்னித்து விடுங்கள்
காதலனுடன் பதிவுத் திருமணம்
ஒற்றை மகளின் குரல்
விழிகளில் கண்ணீர் ஒழுக
தளர்ந்து விழுந்த அவர்களை
சலனம் செய்தது ஓர் நிகழ்வு
அன்றைய நிகழ்வைத் தேடி
இருபது ஆண்டுகள் பின்னோக்கி
பயணித்தது நினைவுகள்
அன்பும் பண்பாடும் வழியும்
பச்சை மனிதர்கள் வாழும்
ஒரு குக்கிராமம்
ஐயோ இப்படி ஏமாத்திட்டாளே
ஒரு அழுகை சத்தம்
அந்த ஊர்வீதியை நிரப்பியது
வெற்று வீதியில்
சற்றென முளைத்தது
சில உறவுக் கூட்டங்கள்
மீச முறுக்கி நடந்தமனுஷன
தலை குனிய வச்சுட்டாளே
மாரிலடித்துப் புலம்பினாள் பெத்தவள்
ஒத்தப் புள்ளையின்னு
பொத்திப் பொத்தி வளர்த்தது
உறவு அறுத்து போயிடுச்சு
வந்த உறவுகளிடம்
புலம்பிக் கொண்டிருந்தார்
மகளை பறிகொடுத்த தகப்பன்
ஊருக்கு புதுசா வந்த
அந்த அதிகாரியோடு ஓடிட்டாளாம்
கூடி நின்றவர்களில் ஒருவர்
அவள் நல்லா இருக்கமாட்டாள்
சபித்துக் கொண்டிருந்தாள்
பெத்த ஒத்தப் பிள்ளையை
சரி விடுங்க என்னசெய்ய
யாரோ ஒருவரின் குரல்
நினைவுகளை கலைத்தது
உறவறுத்த்ப் போனது ஒத்தமகள்
பெத்த மனசுகளின் வலிகள்
இன்று உணர்கிறார்கள் இவர்கள்
ஊரும் உறவையும் புறந்தள்ளி
முகவரியற்ற ஊரில் தஞ்சம்
பின்னே துரத்தும் விதி
விதைத்ததை கொய்கிறோம்
ஒருவர்கொருவர் முகம்பார்த்தார்கள்
பிழையை உணர்ந்து
pgraman wrote:காதலர்கள் (பிள்ளைகள்) பெற்றோரின் ஸ்தானதிலும் (காதலிக்கும் போது)
பெற்றோர்கள் காதலர்களின் (பிள்ளைகளின்) ஸ்தானதிலும் (காதலை எதிர்க்கும் போது) இருந்து பார்த்தால்......பிரச்சினையே .........வராது.....
பிரச்சினை வராது ஆனால் குடும்பத்தில் கண்டிப்பாக குழப்பம் வரும் பரவா இல்லயா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
balakarthik wrote:pgraman wrote:காதலர்கள் (பிள்ளைகள்) பெற்றோரின் ஸ்தானதிலும் (காதலிக்கும் போது)
பெற்றோர்கள் காதலர்களின் (பிள்ளைகளின்) ஸ்தானதிலும் (காதலை எதிர்க்கும் போது) இருந்து பார்த்தால்......பிரச்சினையே .........வராது.....
பிரச்சினை வராது ஆனால் குடும்பத்தில் கண்டிப்பாக குழப்பம் வரும் பரவா இல்லயா
பிரச்சினையின் துவக்கமே குழப்பம் தானே.....கார்த்திக்.......ஷோ பிரச்சினையே வராதுங்ற போது......குழப்பம் வர வாய்பு குறைவு தானே.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
முரளிராஜா wrote:அருமையான கருத்து உங்கள் கவிதையில்
வாழ்த்துகள் செய்தாலி
மிக்க நன்றி தோழரே
pgraman wrote:காதலர்கள் (பிள்ளைகள்) பெற்றோரின் ஸ்தானதிலும் (காதலிக்கும் போது)
பெற்றோர்கள் காதலர்களின் (பிள்ளைகளின்) ஸ்தானதிலும் (காதலை எதிர்க்கும் போது) இருந்து பார்த்தால்......பிரச்சினையே .........வராது.....
கவிதை மற்றும் சொல்லிய விதம் அருமை செய்தாலி
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழரே
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
அருமையான கவிதை
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா wrote:அருமையான கவிதை
மிக்க நன்றி தோழி
Jiffriya wrote:தான் செய்யும் பொது காதல், தன் பிள்ளைகள் செய்யும் போது தவறு..அழகாக உணர்த்திவிட்டீங்க..அருமையான கவிதை..
முன்னர் இவர்கள் செய்ததும் காதலே அனறித் தவறுதானெனன்..?
இன்று அவர்களின் மகள் செய்ததும் காதலன்றி வேறென்ன..?
காதலித்தல் காதலித்தவனைக் கைப்பிடித்தல் அன்றும் தவறில்லை; இன்றும் தவறில்லையே...
காதலித்தல் என்பது கொடும் வினை போன்றும் அது தவிர்க்கபபடவேண்டும் என்ற நிலையிலும் இருப்பதாக கவிதை வளர்கிறதே..
மன்னிக்கவும் செய்தாலி... கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. கவிதை மூலமாக ஒரு கதை சொல்ல முனைந்தமைக்கு பாராட்டுகள் ..
இன்று அவர்களின் மகள் செய்ததும் காதலன்றி வேறென்ன..?
காதலித்தல் காதலித்தவனைக் கைப்பிடித்தல் அன்றும் தவறில்லை; இன்றும் தவறில்லையே...
காதலித்தல் என்பது கொடும் வினை போன்றும் அது தவிர்க்கபபடவேண்டும் என்ற நிலையிலும் இருப்பதாக கவிதை வளர்கிறதே..
மன்னிக்கவும் செய்தாலி... கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. கவிதை மூலமாக ஒரு கதை சொல்ல முனைந்தமைக்கு பாராட்டுகள் ..
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கலைவேந்தன் wrote:முன்னர் இவர்கள் செய்ததும் காதலே அனறித் தவறுதானெனன்..?
இன்று அவர்களின் மகள் செய்ததும் காதலன்றி வேறென்ன..?
காதலித்தல் காதலித்தவனைக் கைப்பிடித்தல் அன்றும் தவறில்லை; இன்றும் தவறில்லையே...
காதலித்தல் என்பது கொடும் வினை போன்றும் அது தவிர்க்கபபடவேண்டும் என்ற நிலையிலும் இருப்பதாக கவிதை வளர்கிறதே..
மன்னிக்கவும் செய்தாலி... கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. கவிதை மூலமாக ஒரு கதை சொல்ல முனைந்தமைக்கு பாராட்டுகள் ..
காதல் தவறு இல்லை
காதலித்தல் தவறு இல்லை
காதலுக்காக பெற்ற உறவுகளை
காதலர்கள் புறம்தள்ளுகையில்
காதல் காதலர்களை புறம்தள்ளுகிறது
இதை உணர்வதில்லை காதலர்கள்
சென்னையில் உண்மையில் நிகழ்ந்ததும் என் கேட்டறிவும் இந்த கரு
மனிதனே நீ மனிதர்களை நேசி இறைவன் சொல்லுகிறான் வேதங்களில்
அன்பின் பல அவதாரங்களில் ஒன்றுதான் இந்த காதல்
காதல் கொடியதில்லை காதலிப்பதும் தீயதில்லை காதலியுங்கள் காதலை
நடந்த நிகழ்வுகளை கொண்டே நான் கிறுக்கல் எழுதுகிறேன்
பொருளிலும் கருத்திலும் பிழை இருந்தால் நான் மனம் வருந்துகிறேன்
நன்றி கலை அண்ணா
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|