புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒற்றை மகள்   - Page 2 Poll_c10ஒற்றை மகள்   - Page 2 Poll_m10ஒற்றை மகள்   - Page 2 Poll_c10 
75 Posts - 60%
heezulia
ஒற்றை மகள்   - Page 2 Poll_c10ஒற்றை மகள்   - Page 2 Poll_m10ஒற்றை மகள்   - Page 2 Poll_c10 
33 Posts - 26%
mohamed nizamudeen
ஒற்றை மகள்   - Page 2 Poll_c10ஒற்றை மகள்   - Page 2 Poll_m10ஒற்றை மகள்   - Page 2 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
ஒற்றை மகள்   - Page 2 Poll_c10ஒற்றை மகள்   - Page 2 Poll_m10ஒற்றை மகள்   - Page 2 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒற்றை மகள்   - Page 2 Poll_c10ஒற்றை மகள்   - Page 2 Poll_m10ஒற்றை மகள்   - Page 2 Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
ஒற்றை மகள்   - Page 2 Poll_c10ஒற்றை மகள்   - Page 2 Poll_m10ஒற்றை மகள்   - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஒற்றை மகள்   - Page 2 Poll_c10ஒற்றை மகள்   - Page 2 Poll_m10ஒற்றை மகள்   - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒற்றை மகள்   - Page 2 Poll_c10ஒற்றை மகள்   - Page 2 Poll_m10ஒற்றை மகள்   - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஒற்றை மகள்   - Page 2 Poll_c10ஒற்றை மகள்   - Page 2 Poll_m10ஒற்றை மகள்   - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஒற்றை மகள்   - Page 2 Poll_c10ஒற்றை மகள்   - Page 2 Poll_m10ஒற்றை மகள்   - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒற்றை மகள்   - Page 2 Poll_c10ஒற்றை மகள்   - Page 2 Poll_m10ஒற்றை மகள்   - Page 2 Poll_c10 
70 Posts - 60%
heezulia
ஒற்றை மகள்   - Page 2 Poll_c10ஒற்றை மகள்   - Page 2 Poll_m10ஒற்றை மகள்   - Page 2 Poll_c10 
31 Posts - 26%
mohamed nizamudeen
ஒற்றை மகள்   - Page 2 Poll_c10ஒற்றை மகள்   - Page 2 Poll_m10ஒற்றை மகள்   - Page 2 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
ஒற்றை மகள்   - Page 2 Poll_c10ஒற்றை மகள்   - Page 2 Poll_m10ஒற்றை மகள்   - Page 2 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒற்றை மகள்   - Page 2 Poll_c10ஒற்றை மகள்   - Page 2 Poll_m10ஒற்றை மகள்   - Page 2 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
ஒற்றை மகள்   - Page 2 Poll_c10ஒற்றை மகள்   - Page 2 Poll_m10ஒற்றை மகள்   - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஒற்றை மகள்   - Page 2 Poll_c10ஒற்றை மகள்   - Page 2 Poll_m10ஒற்றை மகள்   - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஒற்றை மகள்   - Page 2 Poll_c10ஒற்றை மகள்   - Page 2 Poll_m10ஒற்றை மகள்   - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஒற்றை மகள்   - Page 2 Poll_c10ஒற்றை மகள்   - Page 2 Poll_m10ஒற்றை மகள்   - Page 2 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஒற்றை மகள்   - Page 2 Poll_c10ஒற்றை மகள்   - Page 2 Poll_m10ஒற்றை மகள்   - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒற்றை மகள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu May 05, 2011 1:23 pm

First topic message reminder :

ஒற்றை மகள்   - Page 2 Folder

மனிதர்களை சுமந்து கொண்டு
ஒய்யாரமாய் நிற்கும்
அடுக்கு மாடி கட்டடம்

கட்டடத்தின் இரண்டாம் நிலை
7 ஜி அரைக் கூடம்
கண்ணீருடன் அந்த தம்பதிகள்

மேலும் கீழுமாய் தூக்குயந்திரம்
வேடிக்கை பார்த்தபடி சென்றனர்
பயணித்த சில மனிதர்கள்

மாலை ஐந்து இருக்கும்
நெருப்பை அள்ளி கொட்டியது
அந்த தொலைப்பேசி அழைப்பு

என்னை மன்னித்து விடுங்கள்
காதலனுடன் பதிவுத் திருமணம்
ஒற்றை மகளின் குரல்

விழிகளில் கண்ணீர் ஒழுக
தளர்ந்து விழுந்த அவர்களை
சலனம் செய்தது ஓர் நிகழ்வு

அன்றைய நிகழ்வைத் தேடி
இருபது ஆண்டுகள் பின்னோக்கி
பயணித்தது நினைவுகள்

அன்பும் பண்பாடும் வழியும்
பச்சை மனிதர்கள் வாழும்
ஒரு குக்கிராமம்

ஐயோ இப்படி ஏமாத்திட்டாளே
ஒரு அழுகை சத்தம்
அந்த ஊர்வீதியை நிரப்பியது

வெற்று வீதியில்
சற்றென முளைத்தது
சில உறவுக் கூட்டங்கள்

மீச முறுக்கி நடந்தமனுஷன
தலை குனிய வச்சுட்டாளே
மாரிலடித்துப் புலம்பினாள் பெத்தவள்

ஒத்தப் புள்ளையின்னு
பொத்திப் பொத்தி வளர்த்தது
உறவு அறுத்து போயிடுச்சு

வந்த உறவுகளிடம்
புலம்பிக் கொண்டிருந்தார்
மகளை பறிகொடுத்த தகப்பன்

ஊருக்கு புதுசா வந்த
அந்த அதிகாரியோடு ஓடிட்டாளாம்
கூடி நின்றவர்களில் ஒருவர்

அவள் நல்லா இருக்கமாட்டாள்
சபித்துக் கொண்டிருந்தாள்
பெத்த ஒத்தப் பிள்ளையை

சரி விடுங்க என்னசெய்ய
யாரோ ஒருவரின் குரல்
நினைவுகளை கலைத்தது

உறவறுத்த்ப் போனது ஒத்தமகள்
பெத்த மனசுகளின் வலிகள்
இன்று உணர்கிறார்கள் இவர்கள்

ஊரும் உறவையும் புறந்தள்ளி
முகவரியற்ற ஊரில் தஞ்சம்
பின்னே துரத்தும் விதி

விதைத்ததை கொய்கிறோம்
ஒருவர்கொருவர் முகம்பார்த்தார்கள்
பிழையை உணர்ந்து




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 05, 2011 2:17 pm

pgraman wrote:காதலர்கள் (பிள்ளைகள்) பெற்றோரின் ஸ்தானதிலும் (காதலிக்கும் போது)
பெற்றோர்கள் காதலர்களின் (பிள்ளைகளின்) ஸ்தானதிலும் (காதலை எதிர்க்கும் போது) இருந்து பார்த்தால்......பிரச்சினையே .........வராது.....

பிரச்சினை வராது ஆனால் குடும்பத்தில் கண்டிப்பாக குழப்பம் வரும் பரவா இல்லயா அதிர்ச்சி அதிர்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒற்றை மகள்   - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu May 05, 2011 2:25 pm

balakarthik wrote:
pgraman wrote:காதலர்கள் (பிள்ளைகள்) பெற்றோரின் ஸ்தானதிலும் (காதலிக்கும் போது)
பெற்றோர்கள் காதலர்களின் (பிள்ளைகளின்) ஸ்தானதிலும் (காதலை எதிர்க்கும் போது) இருந்து பார்த்தால்......பிரச்சினையே .........வராது.....

பிரச்சினை வராது ஆனால் குடும்பத்தில் கண்டிப்பாக குழப்பம் வரும் பரவா இல்லயா அதிர்ச்சி

பிரச்சினையின் துவக்கமே குழப்பம் தானே.....கார்த்திக்.......ஷோ பிரச்சினையே வராதுங்ற போது......குழப்பம் வர வாய்பு குறைவு தானே.....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu May 05, 2011 2:36 pm

முரளிராஜா wrote:அருமையான கருத்து உங்கள் கவிதையில்
வாழ்த்துகள் செய்தாலி

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu May 05, 2011 2:40 pm

pgraman wrote:காதலர்கள் (பிள்ளைகள்) பெற்றோரின் ஸ்தானதிலும் (காதலிக்கும் போது)
பெற்றோர்கள் காதலர்களின் (பிள்ளைகளின்) ஸ்தானதிலும் (காதலை எதிர்க்கும் போது) இருந்து பார்த்தால்......பிரச்சினையே .........வராது.....

கவிதை மற்றும் சொல்லிய விதம் அருமை செய்தாலி

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu May 05, 2011 3:22 pm

அருமையான கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu May 05, 2011 3:35 pm

பூஜிதா wrote:அருமையான கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu May 05, 2011 8:04 pm

Jiffriya wrote:தான் செய்யும் பொது காதல், தன் பிள்ளைகள் செய்யும் போது தவறு..அழகாக உணர்த்திவிட்டீங்க..அருமையான கவிதை.. சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 05, 2011 9:08 pm

முன்னர் இவர்கள் செய்ததும் காதலே அனறித் தவறுதானெனன்..?
இன்று அவர்களின் மகள் செய்ததும் காதலன்றி வேறென்ன..?

காதலித்தல் காதலித்தவனைக் கைப்பிடித்தல் அன்றும் தவறில்லை; இன்றும் தவறில்லையே...

காதலித்தல் என்பது கொடும் வினை போன்றும் அது தவிர்க்கபபடவேண்டும் என்ற நிலையிலும் இருப்பதாக கவிதை வளர்கிறதே..

மன்னிக்கவும் செய்தாலி... கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. கவிதை மூலமாக ஒரு கதை சொல்ல முனைந்தமைக்கு பாராட்டுகள் ..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat May 07, 2011 10:29 am

கலைவேந்தன் wrote:முன்னர் இவர்கள் செய்ததும் காதலே அனறித் தவறுதானெனன்..?
இன்று அவர்களின் மகள் செய்ததும் காதலன்றி வேறென்ன..?

காதலித்தல் காதலித்தவனைக் கைப்பிடித்தல் அன்றும் தவறில்லை; இன்றும் தவறில்லையே...

காதலித்தல் என்பது கொடும் வினை போன்றும் அது தவிர்க்கபபடவேண்டும் என்ற நிலையிலும் இருப்பதாக கவிதை வளர்கிறதே..

மன்னிக்கவும் செய்தாலி... கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. கவிதை மூலமாக ஒரு கதை சொல்ல முனைந்தமைக்கு பாராட்டுகள் ..

காதல் தவறு இல்லை
காதலித்தல் தவறு இல்லை
காதலுக்காக பெற்ற உறவுகளை
காதலர்கள் புறம்தள்ளுகையில்
காதல் காதலர்களை புறம்தள்ளுகிறது
இதை உணர்வதில்லை காதலர்கள்

சென்னையில் உண்மையில் நிகழ்ந்ததும் என் கேட்டறிவும் இந்த கரு

மனிதனே நீ மனிதர்களை நேசி இறைவன் சொல்லுகிறான் வேதங்களில்
அன்பின் பல அவதாரங்களில் ஒன்றுதான் இந்த காதல்
காதல் கொடியதில்லை காதலிப்பதும் தீயதில்லை காதலியுங்கள் காதலை

நடந்த நிகழ்வுகளை கொண்டே நான் கிறுக்கல் எழுதுகிறேன்
பொருளிலும் கருத்திலும் பிழை இருந்தால் நான் மனம் வருந்துகிறேன்

நன்றி கலை அண்ணா




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக