புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒற்றை மகள்   Poll_c10ஒற்றை மகள்   Poll_m10ஒற்றை மகள்   Poll_c10 
25 Posts - 50%
heezulia
ஒற்றை மகள்   Poll_c10ஒற்றை மகள்   Poll_m10ஒற்றை மகள்   Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
ஒற்றை மகள்   Poll_c10ஒற்றை மகள்   Poll_m10ஒற்றை மகள்   Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
ஒற்றை மகள்   Poll_c10ஒற்றை மகள்   Poll_m10ஒற்றை மகள்   Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
ஒற்றை மகள்   Poll_c10ஒற்றை மகள்   Poll_m10ஒற்றை மகள்   Poll_c10 
3 Posts - 6%
Raji@123
ஒற்றை மகள்   Poll_c10ஒற்றை மகள்   Poll_m10ஒற்றை மகள்   Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
ஒற்றை மகள்   Poll_c10ஒற்றை மகள்   Poll_m10ஒற்றை மகள்   Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒற்றை மகள்   Poll_c10ஒற்றை மகள்   Poll_m10ஒற்றை மகள்   Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
ஒற்றை மகள்   Poll_c10ஒற்றை மகள்   Poll_m10ஒற்றை மகள்   Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஒற்றை மகள்   Poll_c10ஒற்றை மகள்   Poll_m10ஒற்றை மகள்   Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஒற்றை மகள்   Poll_c10ஒற்றை மகள்   Poll_m10ஒற்றை மகள்   Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஒற்றை மகள்   Poll_c10ஒற்றை மகள்   Poll_m10ஒற்றை மகள்   Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒற்றை மகள்   Poll_c10ஒற்றை மகள்   Poll_m10ஒற்றை மகள்   Poll_c10 
7 Posts - 2%
prajai
ஒற்றை மகள்   Poll_c10ஒற்றை மகள்   Poll_m10ஒற்றை மகள்   Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஒற்றை மகள்   Poll_c10ஒற்றை மகள்   Poll_m10ஒற்றை மகள்   Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒற்றை மகள்   Poll_c10ஒற்றை மகள்   Poll_m10ஒற்றை மகள்   Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
ஒற்றை மகள்   Poll_c10ஒற்றை மகள்   Poll_m10ஒற்றை மகள்   Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒற்றை மகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu May 05, 2011 1:23 pm

ஒற்றை மகள்   Folder

மனிதர்களை சுமந்து கொண்டு
ஒய்யாரமாய் நிற்கும்
அடுக்கு மாடி கட்டடம்

கட்டடத்தின் இரண்டாம் நிலை
7 ஜி அரைக் கூடம்
கண்ணீருடன் அந்த தம்பதிகள்

மேலும் கீழுமாய் தூக்குயந்திரம்
வேடிக்கை பார்த்தபடி சென்றனர்
பயணித்த சில மனிதர்கள்

மாலை ஐந்து இருக்கும்
நெருப்பை அள்ளி கொட்டியது
அந்த தொலைப்பேசி அழைப்பு

என்னை மன்னித்து விடுங்கள்
காதலனுடன் பதிவுத் திருமணம்
ஒற்றை மகளின் குரல்

விழிகளில் கண்ணீர் ஒழுக
தளர்ந்து விழுந்த அவர்களை
சலனம் செய்தது ஓர் நிகழ்வு

அன்றைய நிகழ்வைத் தேடி
இருபது ஆண்டுகள் பின்னோக்கி
பயணித்தது நினைவுகள்

அன்பும் பண்பாடும் வழியும்
பச்சை மனிதர்கள் வாழும்
ஒரு குக்கிராமம்

ஐயோ இப்படி ஏமாத்திட்டாளே
ஒரு அழுகை சத்தம்
அந்த ஊர்வீதியை நிரப்பியது

வெற்று வீதியில்
சற்றென முளைத்தது
சில உறவுக் கூட்டங்கள்

மீச முறுக்கி நடந்தமனுஷன
தலை குனிய வச்சுட்டாளே
மாரிலடித்துப் புலம்பினாள் பெத்தவள்

ஒத்தப் புள்ளையின்னு
பொத்திப் பொத்தி வளர்த்தது
உறவு அறுத்து போயிடுச்சு

வந்த உறவுகளிடம்
புலம்பிக் கொண்டிருந்தார்
மகளை பறிகொடுத்த தகப்பன்

ஊருக்கு புதுசா வந்த
அந்த அதிகாரியோடு ஓடிட்டாளாம்
கூடி நின்றவர்களில் ஒருவர்

அவள் நல்லா இருக்கமாட்டாள்
சபித்துக் கொண்டிருந்தாள்
பெத்த ஒத்தப் பிள்ளையை

சரி விடுங்க என்னசெய்ய
யாரோ ஒருவரின் குரல்
நினைவுகளை கலைத்தது

உறவறுத்த்ப் போனது ஒத்தமகள்
பெத்த மனசுகளின் வலிகள்
இன்று உணர்கிறார்கள் இவர்கள்

ஊரும் உறவையும் புறந்தள்ளி
முகவரியற்ற ஊரில் தஞ்சம்
பின்னே துரத்தும் விதி

விதைத்ததை கொய்கிறோம்
ஒருவர்கொருவர் முகம்பார்த்தார்கள்
பிழையை உணர்ந்து




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Thu May 05, 2011 1:32 pm

தான் செய்யும் பொது காதல், தன் பிள்ளைகள் செய்யும் போது தவறு..அழகாக உணர்த்திவிட்டீங்க..அருமையான கவிதை.. சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Thu May 05, 2011 1:32 pm

தான் செய்யும் பொது காதல், தன் பிள்ளைகள் செய்யும் போது தவறு..அழகாக உணர்த்திவிட்டீங்க..அருமையான கவிதை.. சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu May 05, 2011 1:33 pm

நல்ல கவிதை செய்யாது. தான் பெற்றவர்களின் மன வலியை அவர்களும் உணர கடவுள் கொடுத்த தண்டனை.



ஒற்றை மகள்   Uஒற்றை மகள்   Dஒற்றை மகள்   Aஒற்றை மகள்   Yஒற்றை மகள்   Aஒற்றை மகள்   Sஒற்றை மகள்   Uஒற்றை மகள்   Dஒற்றை மகள்   Hஒற்றை மகள்   A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 05, 2011 1:38 pm

இது கவிதயா இல்லை கதையா உரைநடை வாசம் அதிகம் வீசுகிறதே ஏத்துவா இருந்தாலும் கருத்து மிக அருமை நன்றி செய்தாலி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒற்றை மகள்   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu May 05, 2011 1:44 pm

Jiffriya wrote:தான் செய்யும் பொது காதல், தன் பிள்ளைகள் செய்யும் போது தவறு..அழகாக உணர்த்திவிட்டீங்க..அருமையான கவிதை.. சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

மிக்க நன்றி தோழி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu May 05, 2011 1:50 pm

உதயசுதா wrote:நல்ல கவிதை செய்யாது. தான் பெற்றவர்களின் மன வலியை அவர்களும் உணர கடவுள் கொடுத்த தண்டனை.


உண்மைதான் தோழி
தோழி எதை விதைக்கிரமோ அதையே அறுவடை செய்கிறோம்

மிக்க நன்றி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu May 05, 2011 1:56 pm

balakarthik wrote:இது கவிதயா இல்லை கதையா உரைநடை வாசம் அதிகம் வீசுகிறதே ஏத்துவா இருந்தாலும் கருத்து மிக அருமை நன்றி செய்தாலி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


கவிதை ,கதை இரண்டிற்கும் இலக்கணம் தெரியாதவன் நான்
எதோ கிறுக்கி உறவுகள் முன்னிலையில் வைக்கிறேன்

உங்கள் கருத்துக்கள் தான் அதனை வேர்பிரிக்கிறது நண்பா

மிக்க நன்றி நண்பா




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 05, 2011 2:00 pm

அருமையான கருத்து உங்கள் கவிதையில்
வாழ்த்துகள் செய்தாலி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu May 05, 2011 2:16 pm

காதலர்கள் (பிள்ளைகள்) பெற்றோரின் ஸ்தானதிலும் (காதலிக்கும் போது)
பெற்றோர்கள் காதலர்களின் (பிள்ளைகளின்) ஸ்தானதிலும் (காதலை எதிர்க்கும் போது) இருந்து பார்த்தால்......பிரச்சினையே .........வராது.....

கவிதை மற்றும் சொல்லிய விதம் அருமை செய்தாலி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக