புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 Poll_c10 
25 Posts - 50%
heezulia
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 Poll_c10 
3 Posts - 6%
Raji@123
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 Poll_c10 
7 Posts - 2%
prajai
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்..


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Thu May 05, 2011 12:35 pm

First topic message reminder :

அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 Mother-and-baby-padd

என்னை கருவரையில் தாங்கி
நீ கல்லறை செல்லும் வரை
உன் நெஞ்சறையிலும் தாங்கும்
என் அன்னையே..
உன்னை ஆராதிக்கிறேன்..

உன் உதிரத்தை பாலாக்கி
பாலுடன் பாசத்தையும் ஊற்றி
பத்திரமாய் எனைக் காத்த
உன்னை ஆராதிக்கிறேன்..

என் விழிகள் உறங்கும் வரை
உன் விழிகள் மூடாமல்
கண்ணை இமை காப்பது போல்
காத்த என் அன்னையே
உன்னை ஆராதிக்கிறேன்..

என் கண்ணில் தூசி விழுந்தாலும்
ஊசி விழுந்தது போல் எண்ணி
துடிதுடிக்கும் என் அன்னையே
உன்னை ஆராதிக்கிறேன்..

நீ பட்டினியாய் கிடந்தாலும்
எனக்கு பசியார பாலூட்டி
அந்தக் களிப்பில் பசியாரிய
உன்னை ஆராதிக்கிறேன்..

தாய்மடி ஒன்று போதும் மானிடா
பஞ்சணைகள் தேவையில்லை
என்ற மந்திரத்தை தந்த
உன்னை ஆராதிக்கிறேன்..

அன்னைக்கு ஆயிரம் பெயர் உண்டு
என்ற போதும் அன்புக்கு
அன்னை தான் பொருள் என
உணரவைத்தை
உன்னை ஆராதிக்கிறேன்..

இன்னுமொரு ஜென்மம்
வேண்டும் அதிலும்
உனக்கே நான்
மகளாக பிறக்க வேண்டும் அம்மா..



Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Thu May 05, 2011 3:21 pm

முரளிராஜா wrote:தாயை பற்றிய கவிதை என்பதால் தங்களை பாராட்ட வார்த்தையில்லாமல்
தவிக்கிறேன் தோழி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரொம்ப நன்றி தோழரே...வார்த்தையில்லை என்ற வார்த்தை கூட எனக்கு பாராட்டு தான்.. நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர்

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Thu May 05, 2011 3:25 pm

balakarthik wrote:
Jiffriya wrote:நீ பட்டினியாய் கிடந்தாலும்
எனக்கு பசியார பாலூட்டி
அந்தக் கழிப்பில் பசியாரிய
உன்னை ஆராதிக்கிறேன்..

தாய்மடி ஒன்று போதும் மானிடா
பஞ்சணைகள் தேவையில்லை
என்ற மந்திரத்தை தந்த
உன்னை ஆராதிக்கிறேன்..
மிக மிக அற்புதமான வரிகள் , தாயை பற்றி எத்தனை விதமாக கூறினாலும் அதுவும் அழகுதான் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Jiffriya wrote:
இன்னுமொரு ஜென்மம்
வேண்டும் அதிலும்
உனக்கே நான்
மகளாக பிறக்க வேண்டும் அம்மா.
.
[/center]
போதுமா விட்டுடு அப்போவாவது அவுங்க கொஞ்சம் நிம்மதியா இருக்கட்டும் ஜாலி ஜாலி ஜாலி

ஓ.. நல்லா புரியுது உங்க அம்மா இப்படி தான் சொல்லுவாங்க போல..தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி தோழரே.. நன்றி

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Thu May 05, 2011 3:27 pm

உதயசுதா wrote:தாய்மையின் arumaiya சொல்லும் kavithai அருமை ஜிப்ஃப்ரியா
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

என் அன்பு நன்றிகள் சுதா அக்கா.. நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Thu May 05, 2011 3:29 pm

யாதுமானவள் wrote:
balakarthik wrote:
Jiffriya wrote:நீ பட்டினியாய் கிடந்தாலும்
எனக்கு பசியார பாலூட்டி
அந்தக் களிப்பில் பசியாறிய
உன்னை ஆராதிக்கிறேன்..

அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 677196 அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 677196 அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 677196 அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 677196 அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 677196 அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 677196 அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 677196 அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 677196

Jiffriya wrote:
இன்னுமொரு ஜென்மம்
வேண்டும் அதிலும்
உனக்கே நான்
மகளாக பிறக்க வேண்டும் அம்மா.
.
[/center]
போதுமா விட்டுடு அப்போவாவது அவுங்க கொஞ்சம் நிம்மதியா இருக்கட்டும் அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 755837 அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 755837 அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 755837

கவிதை நன்றாக இருக்கிறது jiffriya வாழ்த்துக்கள்

கார்தீ... பாவம்பா... எவ்ளோ உருக்கமா கவிதை எழுதி இருக்காங்க jiffriya... உண்டு இல்லைன்னு ஆக்கறீங்களை... புன்னகை

மிக்க நன்றி தோழியே.. நன்றி நன்றி நன்றி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu May 05, 2011 3:31 pm

ப்ரியா நான் எழுத நினைத்த அத்தனை வரிகளும் உங்கள் கவிதையில் அழகிய வரிகளா இருக்குன்னு நினைக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு...... தாயைப்பற்றி சொல்ல வார்த்தைகளே இல்ல..... உங்களோட இந்த கவிதை ரொம்ப நல்லா இருக்கு உங்க அம்மா ரொம்ப கொடுத்து வச்சவங்க அவங்களுக்கு மகளா இருக்குறதுக்கு நீங்களும் ரொம்ப புண்ணியம் செஞ்சிருக்கீங்க.......... அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 677196 அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Thu May 05, 2011 3:34 pm

Manik wrote:ப்ரியா நான் எழுத நினைத்த அத்தனை வரிகளும் உங்கள் கவிதையில் அழகிய வரிகளா இருக்குன்னு நினைக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு...... தாயைப்பற்றி சொல்ல வார்த்தைகளே இல்ல..... உங்களோட இந்த கவிதை ரொம்ப நல்லா இருக்கு உங்க அம்மா ரொம்ப கொடுத்து வச்சவங்க அவங்களுக்கு மகளா இருக்குறதுக்கு நீங்களும் ரொம்ப புண்ணியம் செஞ்சிருக்கீங்க.......... அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 677196 அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 677196

அப்படியா ரொம்ப நன்றி தோழனே.. அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu May 05, 2011 3:40 pm

அம்மா இந்த ஒற்றை சொல்லுக்குள்
உலகம் அடங்கும், இதை உணர்ந்து எழுதிய கவிதை
பாராட்டுக்கள் அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 677196



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu May 05, 2011 3:41 pm

அற்புதமான கரு தாய் அழகாய் வடித்திருக்கிறீர் வாழ்த்துகள்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசமுடன் ஹாசிம்
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Thu May 05, 2011 3:43 pm

kbala wrote:அம்மா இந்த ஒற்றை சொல்லுக்குள்
உலகம் அடங்கும், இதை உணர்ந்து எழுதிய கவிதை
பாராட்டுக்கள் அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. - Page 2 677196

மிக்க நன்றி தோழரே.. நன்றி

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Thu May 05, 2011 3:44 pm

ஹாசிம் wrote:அற்புதமான கரு தாய் அழகாய் வடித்திருக்கிறீர் வாழ்த்துகள்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அன்பு நன்றிகள் நண்பரே.. நன்றி

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக