புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
Geethmuru |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
Page 42 of 43 •
Page 42 of 43 • 1 ... 22 ... 41, 42, 43
- கார்த்திநடராஜன்இளையநிலா
- பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011
First topic message reminder :
இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.
விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.
ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.
இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT
இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.
விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.
ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.
இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யாதும் ஊரே யாவரும் கேளிர்
கடும் காய்ச்சல்: மருத்துவமனையில் இலியானா அனுமதி!
நண்பன் பட ஷூட்டிங்கில் ஏற்பட்ட கடும் காய்ச்சல் காரணமாக கோவாவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் நடிகை இலியானா.
தமிழில் கேடி படத்தில் அறிமுகமாகி, பின்னர் தெலுங்கில் நம்பர் ஒன் நாயகியாகத் திகழ்பவர் இலியானா.
இப்போது தமிழில் ஷங்கர் இயக்கு 3 இடியட்ஸ் ரீமேக்கில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு 20 நாட்கள் அந்தமானில் நடந்தது. தொடர்ந்து நெதர்லாந்திலுள்ள ஆம்ஸ்டர்டாம் நகரில் 10 நாட்கள் பாடல் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடந்தது. ஓய்வின்றி இந்த படப்பிடிப்புகளில் கலந்து கொண்டதால் இலியானாவுக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டது.
இதையடுத்து ஆம்ஸ்டர்டாமில் இருந்து, கோவா திரும்பிய இலியானா அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 10 நாட்கள் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் அவருக்கு பரிந்துரைத்துள்ளனர்.
இலியானா மீது தமிழ், தெலுங்கு பட உலகில் தடை விதிக்க தீவிர ஏற்பாடுகள் நடந்து வரும் சூழலில் அவர் மருத்துவமனையில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தட்ஸ் தமிழ்
நண்பன் பட ஷூட்டிங்கில் ஏற்பட்ட கடும் காய்ச்சல் காரணமாக கோவாவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் நடிகை இலியானா.
தமிழில் கேடி படத்தில் அறிமுகமாகி, பின்னர் தெலுங்கில் நம்பர் ஒன் நாயகியாகத் திகழ்பவர் இலியானா.
இப்போது தமிழில் ஷங்கர் இயக்கு 3 இடியட்ஸ் ரீமேக்கில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு 20 நாட்கள் அந்தமானில் நடந்தது. தொடர்ந்து நெதர்லாந்திலுள்ள ஆம்ஸ்டர்டாம் நகரில் 10 நாட்கள் பாடல் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடந்தது. ஓய்வின்றி இந்த படப்பிடிப்புகளில் கலந்து கொண்டதால் இலியானாவுக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டது.
இதையடுத்து ஆம்ஸ்டர்டாமில் இருந்து, கோவா திரும்பிய இலியானா அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 10 நாட்கள் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் அவருக்கு பரிந்துரைத்துள்ளனர்.
இலியானா மீது தமிழ், தெலுங்கு பட உலகில் தடை விதிக்க தீவிர ஏற்பாடுகள் நடந்து வரும் சூழலில் அவர் மருத்துவமனையில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தட்ஸ் தமிழ்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 42 Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
திரைப்படத் துறைக்கு உயிர்கொடுங்கள்! - ஜெயலலிதாவுக்கு தங்கர் பச்சான் வேண்டுகோள்
இது குறித்து திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக மக்கள் ஒருமித்த தீர்ப்பின் மூலம் முதல்வருக்கு மிகப்பெரிய பொறுப்பினை அளித்துள்ளனர். மக்கள் அளித்துள்ள தீர்ப்பு, ஆட்சியாளர்கள் நேர்மை தவறியதற்காகவும், இனி ஆளப்போகிறவர்கள் நேர்மை தவறாமல் இருப்பதற்காகவும் விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவும் இருக்கிறது.
தங்களின் வாக்குரிமை ஒன்றின் மூலம் மட்டுமே எதிர்ப்பினையும், தேவையையும் உணர்த்துகின்ற வகையில் வாக்களித்திருக்கின்ற தமிழ் மக்களில் பெரும்பாலானோர் விவசாயிகள் மட்டுமே. விளைவிக்கிற பொருளுக்கு உரிய விலையையும், நீர் ஆதாரத்தையும், இடுபொருள், பூச்சிக்கொல்லிகளையும், உரிய நேரத்தில் தந்து விவசாய தொழிலில் உள்ள பிரச்சினைகளை தீர்த்தால், கட்டுப்பாட்டையும் மீறி பல மடங்கு உயர்ந்து விட்ட உணவுப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்தலாம்.
அத்துடன் பெண்களுக்கு பாதுகாவலராக இருக்கிற நமது முதல்-அமைச்சர் மதுவிலக்கை முழுமையாக நடைமுறைப்படுத்தும் சாத்தியம் இல்லாமல் போனாலும், கட்டுப்பாடுகளை உடனடியாக விதித்து மதுக்கடைகள் அனைத்தையும் ஊருக்கு வெளியில் ஒதுக்குபுறமாக அமைக்க வேண்டும்.
ராஜபக்சேவுக்கு தண்டனை
ராஜபக்சேவிற்கு தண்டனை பெற்று தர தமிழக அரசு மத்திய அரசினை வற்புறுத்தும் எனச்சொல்லி நம்பிக்கையை விதைத்திருக்கிற முதல்வர் முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே இதற்கான ஆணையை நிறைவேற்றி உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
யார் வேண்டுமானாலும் திரைப்படங்கள் தயாரிக்க...
திரைப்படத் தொழில் தொடங்கிய காலந் தொட்டு திரைப்படங்களை தயாரித்து வந்த நிறுவனங்கள் கூட கடந்த ஆண்டுகளில் தயாரிப்பதை நிறுத்தி விட்டதோடு, புதியதாக படங்கள் தயாரித்தவர்களுக்கும், தயாரித்த படங்களை வெளியிட முடியாமல் கடனில் சிக்கி தவித்து மூழ்கி கொண்டிருக்கும் வேளையில் நான் சாந்திருக்கின்ற திரைப்படத்துறையை நம்பியிருக்கிற பல லட்சக்கணக்கான தொழிலாளர்களின் பிரச்சினையை முதல்வர் தீர்ந்து வைப்பார் என நம்புகிறேன்.
திறமையை மட்டுமே மூலதனமாக கொண்டிருக்கின்ற என்னைப்போன்ற கலைஞர்கள் சுதந்திரமாக செயல்படவும், யார் வேண்டுமானாலும், திரைப்படத்தை தயாரிக்கலாம், யார் வேண்டுமானாலும் வெளியிடலாம் என்கிற நிலையை உருவாக்கி தந்து மக்களுக்கான திரைப்பட கலைக்கு உயிர் கொடுக்க வேண்டும்.
தமிழக மக்களின் பேராதரவை பெற்ற முதல்வருக்கு ஒரு கலைஞன் என்ற முறையில், ஒரு வாக்காளன் என்ற முறையில் தங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை கூறி வேண்டுகோளை தமிழக மக்களின் சார்பில் வைக்கிறேன்."
-இவ்வாறு அறிக்கையில் தங்கர்பச்சான் கூறியுள்ளார்.
தஸ்ட்தமிழ்
இது குறித்து திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக மக்கள் ஒருமித்த தீர்ப்பின் மூலம் முதல்வருக்கு மிகப்பெரிய பொறுப்பினை அளித்துள்ளனர். மக்கள் அளித்துள்ள தீர்ப்பு, ஆட்சியாளர்கள் நேர்மை தவறியதற்காகவும், இனி ஆளப்போகிறவர்கள் நேர்மை தவறாமல் இருப்பதற்காகவும் விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவும் இருக்கிறது.
தங்களின் வாக்குரிமை ஒன்றின் மூலம் மட்டுமே எதிர்ப்பினையும், தேவையையும் உணர்த்துகின்ற வகையில் வாக்களித்திருக்கின்ற தமிழ் மக்களில் பெரும்பாலானோர் விவசாயிகள் மட்டுமே. விளைவிக்கிற பொருளுக்கு உரிய விலையையும், நீர் ஆதாரத்தையும், இடுபொருள், பூச்சிக்கொல்லிகளையும், உரிய நேரத்தில் தந்து விவசாய தொழிலில் உள்ள பிரச்சினைகளை தீர்த்தால், கட்டுப்பாட்டையும் மீறி பல மடங்கு உயர்ந்து விட்ட உணவுப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்தலாம்.
அத்துடன் பெண்களுக்கு பாதுகாவலராக இருக்கிற நமது முதல்-அமைச்சர் மதுவிலக்கை முழுமையாக நடைமுறைப்படுத்தும் சாத்தியம் இல்லாமல் போனாலும், கட்டுப்பாடுகளை உடனடியாக விதித்து மதுக்கடைகள் அனைத்தையும் ஊருக்கு வெளியில் ஒதுக்குபுறமாக அமைக்க வேண்டும்.
ராஜபக்சேவுக்கு தண்டனை
ராஜபக்சேவிற்கு தண்டனை பெற்று தர தமிழக அரசு மத்திய அரசினை வற்புறுத்தும் எனச்சொல்லி நம்பிக்கையை விதைத்திருக்கிற முதல்வர் முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே இதற்கான ஆணையை நிறைவேற்றி உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
யார் வேண்டுமானாலும் திரைப்படங்கள் தயாரிக்க...
திரைப்படத் தொழில் தொடங்கிய காலந் தொட்டு திரைப்படங்களை தயாரித்து வந்த நிறுவனங்கள் கூட கடந்த ஆண்டுகளில் தயாரிப்பதை நிறுத்தி விட்டதோடு, புதியதாக படங்கள் தயாரித்தவர்களுக்கும், தயாரித்த படங்களை வெளியிட முடியாமல் கடனில் சிக்கி தவித்து மூழ்கி கொண்டிருக்கும் வேளையில் நான் சாந்திருக்கின்ற திரைப்படத்துறையை நம்பியிருக்கிற பல லட்சக்கணக்கான தொழிலாளர்களின் பிரச்சினையை முதல்வர் தீர்ந்து வைப்பார் என நம்புகிறேன்.
திறமையை மட்டுமே மூலதனமாக கொண்டிருக்கின்ற என்னைப்போன்ற கலைஞர்கள் சுதந்திரமாக செயல்படவும், யார் வேண்டுமானாலும், திரைப்படத்தை தயாரிக்கலாம், யார் வேண்டுமானாலும் வெளியிடலாம் என்கிற நிலையை உருவாக்கி தந்து மக்களுக்கான திரைப்பட கலைக்கு உயிர் கொடுக்க வேண்டும்.
தமிழக மக்களின் பேராதரவை பெற்ற முதல்வருக்கு ஒரு கலைஞன் என்ற முறையில், ஒரு வாக்காளன் என்ற முறையில் தங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை கூறி வேண்டுகோளை தமிழக மக்களின் சார்பில் வைக்கிறேன்."
-இவ்வாறு அறிக்கையில் தங்கர்பச்சான் கூறியுள்ளார்.
தஸ்ட்தமிழ்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 42 Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
வாய்ப்பை இழந்து வருத்தப்படும் நடிகை
"ஒன்பது ரூபாய் நோட்டு" திரைப்படத்தில், இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில் அறிமுகமான நடிகை இன்ப நிலா, சிதம்பரத்தில் பிறந்து வளர்ந்தவர். கம்யூட்டரில் டிப்ளமோ பட்டம் பெற்றவர், தற்போது எம்.ஏ., ஆங்கில இலக்கியம் பயின்று வருகிறார். ஒன்பது ரூபாய் நோட்டில் இன்ப நிலாவின் நடிப்பை பார்த்து, சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. முதலில் "பேராண்மை" படத்திலும், அடுத்து "அங்காடித் தெரு"விலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தும், "பேராண்மை" படத்தில் கொஞ்சம் கிளாமர் காட்சி இருப்பதாலும், "பூ" படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் "அங்காடித் தெரு"வில் நடிக்க முடியாது போனாதாலும், இப்போது அதை நினைத்து நினைத்து வருத்தப்படுகிறார்.
தற்போது கலவரம், பாளையங்கோட்டை, ஈஸ்வர மூர்த்தி என்று சில படங்களில் நடித்து கொண்டிருந்தாலும், தங்கர் பச்சானின் களவாடிய பொழுதுகள் ரிலீசுக்காக காத்திருக்கிறாராம். இந்த படத்தில் இன்ப நிலாவின் கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டிப் பேசப்படுமாம்.
tmt
"ஒன்பது ரூபாய் நோட்டு" திரைப்படத்தில், இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில் அறிமுகமான நடிகை இன்ப நிலா, சிதம்பரத்தில் பிறந்து வளர்ந்தவர். கம்யூட்டரில் டிப்ளமோ பட்டம் பெற்றவர், தற்போது எம்.ஏ., ஆங்கில இலக்கியம் பயின்று வருகிறார். ஒன்பது ரூபாய் நோட்டில் இன்ப நிலாவின் நடிப்பை பார்த்து, சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. முதலில் "பேராண்மை" படத்திலும், அடுத்து "அங்காடித் தெரு"விலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தும், "பேராண்மை" படத்தில் கொஞ்சம் கிளாமர் காட்சி இருப்பதாலும், "பூ" படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் "அங்காடித் தெரு"வில் நடிக்க முடியாது போனாதாலும், இப்போது அதை நினைத்து நினைத்து வருத்தப்படுகிறார்.
தற்போது கலவரம், பாளையங்கோட்டை, ஈஸ்வர மூர்த்தி என்று சில படங்களில் நடித்து கொண்டிருந்தாலும், தங்கர் பச்சானின் களவாடிய பொழுதுகள் ரிலீசுக்காக காத்திருக்கிறாராம். இந்த படத்தில் இன்ப நிலாவின் கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டிப் பேசப்படுமாம்.
tmt
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 42 Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
சிம்புவை சந்திக்க மறுத்த சல்மான்!!
பிரபல இந்தி நடிகர் சல்மான்கான், தனது பிளாக்பஸ்டர் படமான தபாங்கை ரீமேக் செய்யும் சிம்புவை சந்திக்க மறுத்துவிட்டார்.
சிம்புவை வைத்து ஒஸ்தி என்ற படத்தை எடுத்து வருகிறார் தரணி. இது இந்தியில் சல்மான் கான் நடித்து அபார வெற்றி பெற்ற தபாங் படத்தின் ரீமேக் என்பதால், சல்மான் கானை நேரில் சந்தித்து சில ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளளாம் என யோசித்தார் சிம்பு.
படத்தின் துவக்க விழாவுக்கும் சல்மானை அழைத்திருந்தார் சிம்பு.
ஆனால் துவக்க விழாவுக்கும் வரவில்லை, சிம்புவை சந்திக்கவும் நேரம் தரவில்லையாம் சல்மான். எப்போதும் நான் ரொம்ப பிஸி என்று சொல்லி சிம்புவின் சந்திப்பை தவிர்த்து வருகிறாராம் சல்மான்.
சிம்புவைப் பற்றி யாரோ வேண்டுமென்றே சல்மானிடம் தவறாக சொல்லியிருக்கின்றனர். அதனால்தான் அவர் சந்திக்க மறுக்கிறார் என சிம்பு தரப்பில் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.
tmt
பிரபல இந்தி நடிகர் சல்மான்கான், தனது பிளாக்பஸ்டர் படமான தபாங்கை ரீமேக் செய்யும் சிம்புவை சந்திக்க மறுத்துவிட்டார்.
சிம்புவை வைத்து ஒஸ்தி என்ற படத்தை எடுத்து வருகிறார் தரணி. இது இந்தியில் சல்மான் கான் நடித்து அபார வெற்றி பெற்ற தபாங் படத்தின் ரீமேக் என்பதால், சல்மான் கானை நேரில் சந்தித்து சில ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளளாம் என யோசித்தார் சிம்பு.
படத்தின் துவக்க விழாவுக்கும் சல்மானை அழைத்திருந்தார் சிம்பு.
ஆனால் துவக்க விழாவுக்கும் வரவில்லை, சிம்புவை சந்திக்கவும் நேரம் தரவில்லையாம் சல்மான். எப்போதும் நான் ரொம்ப பிஸி என்று சொல்லி சிம்புவின் சந்திப்பை தவிர்த்து வருகிறாராம் சல்மான்.
சிம்புவைப் பற்றி யாரோ வேண்டுமென்றே சல்மானிடம் தவறாக சொல்லியிருக்கின்றனர். அதனால்தான் அவர் சந்திக்க மறுக்கிறார் என சிம்பு தரப்பில் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.
tmt
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 42 Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
பாலிவுட்டிலும் சிறுத்தை
கோலிவுட்டிற்கும், பாலிவுட்டிற்கும் எப்போதும் நெருங்கிய தொடர்பு உண்டு. இங்குள்ள படங்கள் அங்கு ரீ-மேக் செய்யப்படுவதும், அங்குள்ள படங்கள் இங்கு ரீ-மேக் ஆவதும் தொடர்கிறது. சமீபகாலமாக இது அதிகமாகியுள்ளது. உதாரணத்திற்கு சிம்பு நடிப்பில், கவுதம்மேனன் இயக்கத்தில் வெளிவந்த "விண்ணைத்தாண்டி வருவாயா", கே.வி.ஆனந்த் இயக்கத்தில், ஜீவா நடித்த "கோ" உள்ளிட்ட படங்கள் இந்தியில் ரீ-மேக் செய்யப்பட இருக்கிறது.
அதேபோல் இந்தியில் சல்மான் கான் நடித்து வெளிவந்த "தபாங்" படம், தமிழில் ஒஸ்தி எனும் பெயரில் உருவாகி வருகிறது. இப்போது அந்த வரிசையில் கார்த்தியின் "சிறுத்தை" படம் சேர்ந்திருக்கிறது. தமிழில் சூப்பர் ஹிட்டான "சிறுத்தை" படத்தில், கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து இருந்தார். அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்து இருந்தார். சிவா இயக்கி இருந்தார். இப்படம் இந்தியில் ரீ-மேக் ஆக இருக்கிறது. இதில் ஹீரோவாக அக்ஷய் குமார் நடிக்க இருக்கிறார். பிரபுதேவா இயக்குகிறார், சஞ்சய் லீலா பன்சாலி இசையமைக்கிறார். ஏற்கனவே அக்ஷய் குமார், கோ படத்திலும் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
TMT
கோலிவுட்டிற்கும், பாலிவுட்டிற்கும் எப்போதும் நெருங்கிய தொடர்பு உண்டு. இங்குள்ள படங்கள் அங்கு ரீ-மேக் செய்யப்படுவதும், அங்குள்ள படங்கள் இங்கு ரீ-மேக் ஆவதும் தொடர்கிறது. சமீபகாலமாக இது அதிகமாகியுள்ளது. உதாரணத்திற்கு சிம்பு நடிப்பில், கவுதம்மேனன் இயக்கத்தில் வெளிவந்த "விண்ணைத்தாண்டி வருவாயா", கே.வி.ஆனந்த் இயக்கத்தில், ஜீவா நடித்த "கோ" உள்ளிட்ட படங்கள் இந்தியில் ரீ-மேக் செய்யப்பட இருக்கிறது.
அதேபோல் இந்தியில் சல்மான் கான் நடித்து வெளிவந்த "தபாங்" படம், தமிழில் ஒஸ்தி எனும் பெயரில் உருவாகி வருகிறது. இப்போது அந்த வரிசையில் கார்த்தியின் "சிறுத்தை" படம் சேர்ந்திருக்கிறது. தமிழில் சூப்பர் ஹிட்டான "சிறுத்தை" படத்தில், கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து இருந்தார். அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்து இருந்தார். சிவா இயக்கி இருந்தார். இப்படம் இந்தியில் ரீ-மேக் ஆக இருக்கிறது. இதில் ஹீரோவாக அக்ஷய் குமார் நடிக்க இருக்கிறார். பிரபுதேவா இயக்குகிறார், சஞ்சய் லீலா பன்சாலி இசையமைக்கிறார். ஏற்கனவே அக்ஷய் குமார், கோ படத்திலும் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
TMT
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 42 Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
டூ பீஸெல்லாம் நமக்கு ஒத்துவராது! - த்ரிஷா
நீச்சல் உடையெல்லாம் எனக்கு ஒத்துவராது என்று நடிகை த்ரிஷா கூறியிருக்கிறார். நட்சத்திர ஹோட்டலில் நிர்வாண குளியல், கிழக்கு கடற்கரை சாலையில் உற்சாக பானம் அருந்தி நடுரோட்டில் குத்தாட்டம், நள்ளிரவு பார்ட்டி என பல சர்ச்சைகளில் சிக்கியும், 9 ஆண்டுகாலமாக திரையுலகில் முன்னணி நாயகியாக திகழ்ந்து வருபவர் நடிகை த்ரிஷா. அவர் தெலுங்கு படமொன்றில் டூ பீஸ் உடையணிந்து நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், முன்பு போல் இல்லாமல், இப்போது படங்களை குறைத்துக் கொண்டேன். கமர்ஷியலாக நிறைய படங்கள் வருகின்றன. அபியும் நானும், மன்மதன் அம்பு, விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்களில் நடித்த பின் இனி அதுபோல் நடிப்புக்கு முக்கியத்துவமுள்ள வேடங்களில் நடிப்பது என முடிவு செய்திருக்கிறேன். கமர்ஷியலாக நடிப்பது தவறில்லை. அப்படி நடிக்க நிறைய புதுமுகங்கள் வந்துவிட்டார்கள். எனவேதான் அதுபோல் நடிக்க வந்த 2 தமிழ் படங்களைகூட வேண்டாம் என்று கூறிவிட்டேன். தெலுங்கில் பாடிகாட் படத்தில் நடிக்கிறேன். வெங்கடேஷ் ஹீரோ. இதில் நடிப்புக்கு நல்ல வாய்ப்பிருக்கிறது. இப்படத்தில் நான் டூ பீஸ் நீச்சல் உடை அணிந்து நடிப்பதாக சிலர் வதந்தி பரப்பி இருக்கிறார்கள். அதை அறிந்து நான் ஷாக் ஆயிட்டேன். திரையுலகுக்கு வந்து 9 வருடம் ஆகிவிட்டது. இதுவரை அப்படி நடிக்கவில்லை. இனிமேலும் நீச்சல் உடை அணிந்து நடிக்க மாட்டேன். அதெல்லாம் நமக்கு ஒத்து வராது, என்று கூறியுள்ளார்.
TMT
நீச்சல் உடையெல்லாம் எனக்கு ஒத்துவராது என்று நடிகை த்ரிஷா கூறியிருக்கிறார். நட்சத்திர ஹோட்டலில் நிர்வாண குளியல், கிழக்கு கடற்கரை சாலையில் உற்சாக பானம் அருந்தி நடுரோட்டில் குத்தாட்டம், நள்ளிரவு பார்ட்டி என பல சர்ச்சைகளில் சிக்கியும், 9 ஆண்டுகாலமாக திரையுலகில் முன்னணி நாயகியாக திகழ்ந்து வருபவர் நடிகை த்ரிஷா. அவர் தெலுங்கு படமொன்றில் டூ பீஸ் உடையணிந்து நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், முன்பு போல் இல்லாமல், இப்போது படங்களை குறைத்துக் கொண்டேன். கமர்ஷியலாக நிறைய படங்கள் வருகின்றன. அபியும் நானும், மன்மதன் அம்பு, விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்களில் நடித்த பின் இனி அதுபோல் நடிப்புக்கு முக்கியத்துவமுள்ள வேடங்களில் நடிப்பது என முடிவு செய்திருக்கிறேன். கமர்ஷியலாக நடிப்பது தவறில்லை. அப்படி நடிக்க நிறைய புதுமுகங்கள் வந்துவிட்டார்கள். எனவேதான் அதுபோல் நடிக்க வந்த 2 தமிழ் படங்களைகூட வேண்டாம் என்று கூறிவிட்டேன். தெலுங்கில் பாடிகாட் படத்தில் நடிக்கிறேன். வெங்கடேஷ் ஹீரோ. இதில் நடிப்புக்கு நல்ல வாய்ப்பிருக்கிறது. இப்படத்தில் நான் டூ பீஸ் நீச்சல் உடை அணிந்து நடிப்பதாக சிலர் வதந்தி பரப்பி இருக்கிறார்கள். அதை அறிந்து நான் ஷாக் ஆயிட்டேன். திரையுலகுக்கு வந்து 9 வருடம் ஆகிவிட்டது. இதுவரை அப்படி நடிக்கவில்லை. இனிமேலும் நீச்சல் உடை அணிந்து நடிக்க மாட்டேன். அதெல்லாம் நமக்கு ஒத்து வராது, என்று கூறியுள்ளார்.
TMT
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 42 Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
ஜூனில் கமலின் 'விஸ்வரூபம்': கனடா செல்ல விசா கிடைத்தது!!
மலையாளப் படம் டிராபிக்கை ரீமேக் செய்வதில் உறுதியாக இருந்த கமல்ஹாஸன், தனது முடிவில் ஒரு சின்ன மாற்றம் செய்திருக்கிறார்.
அது ஏற்கெனவே செல்வராகவனுடன் பேசி வைத்த விஸ்வரூபம் படத்தை முதலில் முடித்துவிட்டு, டிராபிக் ரீமேக்குக்குப் போகலாம் என்பது.
காரணம், தாமதமாகிக் கொண்ட விசா நடைமுறைகள் இப்போது வெற்றிகரமாக முடிந்துவிட்டனவாம். ஆரம்பத்தில் இந்தப் படத்தை அமெரிக்காவில் எடுக்கத் திட்டமிட்டிருந்தனர் செல்வராகவனும் - கமலும்.
ஆனால் அமெரிக்க விசா கிடைத்தபாடில்லை. எனவே உடனடியாக கனடா விசாவுக்கு விண்ணப்பித்தனர். அது குறித்த நாளில் கிடைத்துவிட்டது. இதனால் குறுகிய கால தயாரிப்பாக டிராபிக் ரீமேக்கை செய்யவிருந்த கமல், அதை அப்படியே தள்ளி வைத்துவிட்டு, குழுவினருடன் கனடா பறக்கிறார்.
இதனை டிராபிக் படத்தை இயக்கவிருக்கும் ராஜேஷ் பிள்ளையும் உறுதிப் படுத்தியுள்ளார். "கமல் சார் விஸ்வரூபத்தை முடித்த கையோடு, டிராபிக் ரீமேக்குக்கு வந்துவிடுவார்", என்று அவர் கூறியுள்ளார்.
விஸ்வரூபம் படத்தில் சோனாக்ஷி சின்ஹா கமலுக்கு ஜோடியாக நடிக்கிறார். சங்கர்-இஷான்-லாய் இசையமைக்கிறார்கள்.
படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல்வாரத்தில் துவங்குகிறது.
தட்ஸ் தமிழ்
மலையாளப் படம் டிராபிக்கை ரீமேக் செய்வதில் உறுதியாக இருந்த கமல்ஹாஸன், தனது முடிவில் ஒரு சின்ன மாற்றம் செய்திருக்கிறார்.
அது ஏற்கெனவே செல்வராகவனுடன் பேசி வைத்த விஸ்வரூபம் படத்தை முதலில் முடித்துவிட்டு, டிராபிக் ரீமேக்குக்குப் போகலாம் என்பது.
காரணம், தாமதமாகிக் கொண்ட விசா நடைமுறைகள் இப்போது வெற்றிகரமாக முடிந்துவிட்டனவாம். ஆரம்பத்தில் இந்தப் படத்தை அமெரிக்காவில் எடுக்கத் திட்டமிட்டிருந்தனர் செல்வராகவனும் - கமலும்.
ஆனால் அமெரிக்க விசா கிடைத்தபாடில்லை. எனவே உடனடியாக கனடா விசாவுக்கு விண்ணப்பித்தனர். அது குறித்த நாளில் கிடைத்துவிட்டது. இதனால் குறுகிய கால தயாரிப்பாக டிராபிக் ரீமேக்கை செய்யவிருந்த கமல், அதை அப்படியே தள்ளி வைத்துவிட்டு, குழுவினருடன் கனடா பறக்கிறார்.
இதனை டிராபிக் படத்தை இயக்கவிருக்கும் ராஜேஷ் பிள்ளையும் உறுதிப் படுத்தியுள்ளார். "கமல் சார் விஸ்வரூபத்தை முடித்த கையோடு, டிராபிக் ரீமேக்குக்கு வந்துவிடுவார்", என்று அவர் கூறியுள்ளார்.
விஸ்வரூபம் படத்தில் சோனாக்ஷி சின்ஹா கமலுக்கு ஜோடியாக நடிக்கிறார். சங்கர்-இஷான்-லாய் இசையமைக்கிறார்கள்.
படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல்வாரத்தில் துவங்குகிறது.
தட்ஸ் தமிழ்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 42 Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
- Sponsored content
Page 42 of 43 • 1 ... 22 ... 41, 42, 43
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 42 of 43
|
|