புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
Page 41 of 43 •
Page 41 of 43 • 1 ... 22 ... 40, 41, 42, 43
- கார்த்திநடராஜன்இளையநிலா
- பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011
First topic message reminder :
இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.
விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.
ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.
இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT
இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.
விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.
ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.
இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT
யாதும் ஊரே யாவரும் கேளிர்
கிரிஷின் 'அனுஷ்கா பாசம்'!
'வானம்' படத்தைத் தொடர்ந்து ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிப் படம் ஒன்றை இயக்குகிறார் கிரிஷ்.
யார் இந்த கிரிஷ்... ஜகர்லமுடி சாய்பாபா. ஆந்திர மக்கள் அறிந்த தயாரிப்பாளர். இவரின் மகன்தான் ராதாகிருஷ்ணன் என்கிற கிரிஷ்.
இவரின் முதல் தெலுங்குப் படமான 'கம்யம்' (தமிழில் 'காதல்னா சும்மா இல்ல') பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டடித்ததுடன் நில்லாமல் ஏகப்பட்ட விருதுகளையும் அள்ளி வந்தது.
அதைத்தொடர்ந்து வந்த இவரின் 'வேதம்' தெலுங்கில் சமீப நாட்களில் வந்த முதல் மல்ட்டி ஸ்டாரர் படம் என்றே சொல்லலாம். அல்லு அர்ஜுன், அனுஷ்கா நடித்து புதுமையான திரைக்கதையில் வந்த இப்படம் மக்கள் மனதில் நல்ல இடத்தைப் பிடித்தது. இதை 'வானம்' என்ற பெயரில் தமிழ்படுத்தியவர் சிம்பு. தமிழிலும் கிரிஷ்தான் இயக்குனர் என்பது அறிந்ததே.
தன் தோழி அனுஷ்காவை விலைமாது பெண்ணாக நடிக்க வைத்து தமிழில் அவருக்கு புது அடையாளத்தை ஏற்படுத்தி உள்ளார். 'வானம்' ரெஸ்பான்ஸை தொடர்ந்து ஒரே சமயத்தில் தமிழிலும், தெலுங்கிலும் படம் பண்ணும் பரபரப்பில் உள்ளார் கிரிஷ். கதையை கேட்காமலேயே அனுஷ்கா கால்ஷீட்டை அள்ளித்தர, இருமாநில மக்களும் அறிந்த ஹீரோவை தேடி வருகிறார்.
சூர்யா, கார்த்தி, சிம்பு ஆகிய மூவரும்தான் கிரிஷின் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ளவர்கள். மூவரிடமும் அனுஷ்கா மூலம் மூவ் செய்து வருகிறார். அனுஷ்காவின் அளவில்லாத பாசம் குறித்து கேட்டால், 'அது அப்படித்தாங்க' என்று நழுவுகிறார் கிரிஷ்.
ஏதோ நல்லா இருந்தா சரி!
நன்றி TMT
'வானம்' படத்தைத் தொடர்ந்து ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிப் படம் ஒன்றை இயக்குகிறார் கிரிஷ்.
யார் இந்த கிரிஷ்... ஜகர்லமுடி சாய்பாபா. ஆந்திர மக்கள் அறிந்த தயாரிப்பாளர். இவரின் மகன்தான் ராதாகிருஷ்ணன் என்கிற கிரிஷ்.
இவரின் முதல் தெலுங்குப் படமான 'கம்யம்' (தமிழில் 'காதல்னா சும்மா இல்ல') பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டடித்ததுடன் நில்லாமல் ஏகப்பட்ட விருதுகளையும் அள்ளி வந்தது.
அதைத்தொடர்ந்து வந்த இவரின் 'வேதம்' தெலுங்கில் சமீப நாட்களில் வந்த முதல் மல்ட்டி ஸ்டாரர் படம் என்றே சொல்லலாம். அல்லு அர்ஜுன், அனுஷ்கா நடித்து புதுமையான திரைக்கதையில் வந்த இப்படம் மக்கள் மனதில் நல்ல இடத்தைப் பிடித்தது. இதை 'வானம்' என்ற பெயரில் தமிழ்படுத்தியவர் சிம்பு. தமிழிலும் கிரிஷ்தான் இயக்குனர் என்பது அறிந்ததே.
தன் தோழி அனுஷ்காவை விலைமாது பெண்ணாக நடிக்க வைத்து தமிழில் அவருக்கு புது அடையாளத்தை ஏற்படுத்தி உள்ளார். 'வானம்' ரெஸ்பான்ஸை தொடர்ந்து ஒரே சமயத்தில் தமிழிலும், தெலுங்கிலும் படம் பண்ணும் பரபரப்பில் உள்ளார் கிரிஷ். கதையை கேட்காமலேயே அனுஷ்கா கால்ஷீட்டை அள்ளித்தர, இருமாநில மக்களும் அறிந்த ஹீரோவை தேடி வருகிறார்.
சூர்யா, கார்த்தி, சிம்பு ஆகிய மூவரும்தான் கிரிஷின் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ளவர்கள். மூவரிடமும் அனுஷ்கா மூலம் மூவ் செய்து வருகிறார். அனுஷ்காவின் அளவில்லாத பாசம் குறித்து கேட்டால், 'அது அப்படித்தாங்க' என்று நழுவுகிறார் கிரிஷ்.
ஏதோ நல்லா இருந்தா சரி!
நன்றி TMT
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
திமுகவின் 'கைக்கூலி' ராமநாராயணன், ரூ. 15 கோடி மோசடி செய்து விட்டார்-தயாரிப்பாளர்கள் புகார்
சென்னை: திமுகவின் கைக்கூலியாக செயல்பட்டு தயாரிப்பாளர் சங்கத்தை ரவுடிகள் சங்கமாக மாற்றி கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வந்தார் ராம. நாராயணன். சங்க உறுப்பினர்களிடமிருந்து பல கோடி பணத்தைப் பெற்று மோசடி செய்துள்ளார். ரூ. 15 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ள அவர் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார் தரப்படும் என தயாரிப்பாளர் சங்கத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் ஆட்சி மாறி விட்டது, காட்சிகளும் மாறத் தொடங்கியுள்ளன. திரையுலகிலிருந்து முதல் புயல் கிளம்பியுள்ளது. அதிமுக ஆட்சி வந்ததைத் தொடர்ந்து முதல் நபராக ராம.நாராயணன் தனது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல பெப்சி தலைவர் வி.சி.குகநாதனும் பதவியை விட்டு விலகிவிட்டார்.
திமுகவுக்கு மிகவும் நெருங்கியவர் ராம.நாராயணன். கலைஞர் டிவியில் அவரும் ஒரு முக்கியப் பொறுப்பில் இருந்து வருகிறார். தமிழ்த் திரையுலகத்தை கலைஞர் டிவி பக்கம் திருப்பி விட்டதில் இவருக்கு முக்கியப் பங்கு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்ககத்தில் மூத்த உறுப்பினர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
இதில் முன்னாள் தலைவர் கேஆர்ஜி, கேயார், ராதாரவி, ஆர்.வி. உதயக்குமார், ஏ.எம்.ரத்னம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் தயாரிப்பாளர் சங்கத்தை ரவுடிகள் சங்கமாக மாற்றி விட்டார் ராம.நாராயணன்.
கட்டப் பஞ்சாயத்தில்தான் அவர் பெரும்பாலும் ஈடுபட்டார். திமுகவின் கைக்கூலியாக மாறி சங்கத்தின் பெயரைக் கெடுத்து விட்டார்.
உறுப்பினர்களுக்கு வீட்டு வசதி செய்து தருவதாக கூறி பெருமளவில் பணத்தைப் பெற்ற அவர் அதற்கு ரசீதே தரவில்லை. ரூ. 15 கோடி அளவுக்கு அவர் ஊழல் புரிந்துள்ளார். இதுகுறித்து போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து புகார் கொடுக்கவுள்ளோம் என்றார்.
பின்னர் கே.ஆர்.ஜி கூறுகையில், ரூ. 2 லட்சம் கொடுத்து தலைவராக்கப்பட்டவர் இந்த ராம.நாராயணன். தலைவர் பதவிக்கு வந்த பின்னர் சங்கத்தை திமுகவின் கைக்கூலியாக மாற்றி விட்டார். ஒரு நாளைக்கு இத்தனை லட்சம் பணம் அவர் வீடு தேடிப் போக வேண்டும் என்று உத்தரவிட்டு அதை பிடிவாதமாக செயல்படுத்தி வந்தவர்.
விரைவில் சங்கத்திற்கு தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வது குறித்து நாளை மறு தினம் முடிவு செய்யவுள்ளோம் என்றார்.
தட்ஸ் தமிழ்
சென்னை: திமுகவின் கைக்கூலியாக செயல்பட்டு தயாரிப்பாளர் சங்கத்தை ரவுடிகள் சங்கமாக மாற்றி கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வந்தார் ராம. நாராயணன். சங்க உறுப்பினர்களிடமிருந்து பல கோடி பணத்தைப் பெற்று மோசடி செய்துள்ளார். ரூ. 15 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ள அவர் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார் தரப்படும் என தயாரிப்பாளர் சங்கத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் ஆட்சி மாறி விட்டது, காட்சிகளும் மாறத் தொடங்கியுள்ளன. திரையுலகிலிருந்து முதல் புயல் கிளம்பியுள்ளது. அதிமுக ஆட்சி வந்ததைத் தொடர்ந்து முதல் நபராக ராம.நாராயணன் தனது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல பெப்சி தலைவர் வி.சி.குகநாதனும் பதவியை விட்டு விலகிவிட்டார்.
திமுகவுக்கு மிகவும் நெருங்கியவர் ராம.நாராயணன். கலைஞர் டிவியில் அவரும் ஒரு முக்கியப் பொறுப்பில் இருந்து வருகிறார். தமிழ்த் திரையுலகத்தை கலைஞர் டிவி பக்கம் திருப்பி விட்டதில் இவருக்கு முக்கியப் பங்கு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்ககத்தில் மூத்த உறுப்பினர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
இதில் முன்னாள் தலைவர் கேஆர்ஜி, கேயார், ராதாரவி, ஆர்.வி. உதயக்குமார், ஏ.எம்.ரத்னம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் தயாரிப்பாளர் சங்கத்தை ரவுடிகள் சங்கமாக மாற்றி விட்டார் ராம.நாராயணன்.
கட்டப் பஞ்சாயத்தில்தான் அவர் பெரும்பாலும் ஈடுபட்டார். திமுகவின் கைக்கூலியாக மாறி சங்கத்தின் பெயரைக் கெடுத்து விட்டார்.
உறுப்பினர்களுக்கு வீட்டு வசதி செய்து தருவதாக கூறி பெருமளவில் பணத்தைப் பெற்ற அவர் அதற்கு ரசீதே தரவில்லை. ரூ. 15 கோடி அளவுக்கு அவர் ஊழல் புரிந்துள்ளார். இதுகுறித்து போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து புகார் கொடுக்கவுள்ளோம் என்றார்.
பின்னர் கே.ஆர்.ஜி கூறுகையில், ரூ. 2 லட்சம் கொடுத்து தலைவராக்கப்பட்டவர் இந்த ராம.நாராயணன். தலைவர் பதவிக்கு வந்த பின்னர் சங்கத்தை திமுகவின் கைக்கூலியாக மாற்றி விட்டார். ஒரு நாளைக்கு இத்தனை லட்சம் பணம் அவர் வீடு தேடிப் போக வேண்டும் என்று உத்தரவிட்டு அதை பிடிவாதமாக செயல்படுத்தி வந்தவர்.
விரைவில் சங்கத்திற்கு தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வது குறித்து நாளை மறு தினம் முடிவு செய்யவுள்ளோம் என்றார்.
தட்ஸ் தமிழ்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
கரிகாலன் படத்தில் ஹாலிவுட் நாயகியுடன் ஜோடி சேரும் விக்ரம்!
விக்ரம் நடிக்கும் புதிய படத்துக்கு கரிகாலன் என்று பெயரிடப்பட்டுள்ளது.
சில்வர்லைன் பிலிம் பேக்ட்ரி தாயாரிப்பில் எல் .ஐ கண்ணன் இயக்கும் இந்த படத்தில் பாலிவுட் நாயகி ஜரைன் நாயகியாக நடிக்கிறார். இவர் ஏற்கெனவே இந்தியில் வீர் படத்தில் நடித்துள்ளார்.
கரிகாலன் என்கிற மன்னனின் வாழ்க்கையை புனைவுக் கதையாக பதிவு செய்யும் வரலாற்றுத் திரைப்படம் கரிகாலன்.
இந்த பிரமாண்டமான திரைப்படம் அனிமேட்ரானிக்ஸ், மினியேச்சர், கிராபிக்ஸ் என முதல் தர தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்படுகிறது. இதற்காக பலநாட்டு நவீன தொழில் நுட்ப வல்லுனர்கள் இந்தப் படத்தில் இணைகிறார்கள்.
ஜீவா நடித்து வெளியான "சிங்கம்புலி" டத்தின் தயாரிப்பாளர்கள் பார்த்தி, எஸ்எஸ் வாசன் இணைந்து தயாரிக்கும் கரிகாலனின் முதல்கட்ட படப்பிடிப்பு தலைக்கோணம் காட்டுப்பகுதியில் நடந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கான ஆயத்த வேலைகளில் படக்குழு மும்முரமாக உள்ளது.
படத்தின் இயக்குநர் கண்ணனுக்கு இது முதல்படசம். குறைந்தது மூன்று படங்களாவது இயக்கியவர்களுடன்தான் பணியாற்றுவேன் என்று முன்பு கண்டிஷன் போட்டவர் விக்ரம். ஆனால் எந்திரன், ஈரம், கஜினி, அருந்ததி போன்ற படங்களில் விஷுவல் எபெக்ட்ஸ் நிபுணராகப் பணியாற்றிய கண்ணனுக்கு முதல் படத்திலேயே கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.
படத்துக்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ். கார்த்திக் ஒளிப்பதிவு செய்கிறார். பசுபதி சண்முகராஜன் என பெரிய நட்சத்திரப்பட்டாளமே படத்தில் உண்டு.
தட்ஸ் தமிழ்
விக்ரம் நடிக்கும் புதிய படத்துக்கு கரிகாலன் என்று பெயரிடப்பட்டுள்ளது.
சில்வர்லைன் பிலிம் பேக்ட்ரி தாயாரிப்பில் எல் .ஐ கண்ணன் இயக்கும் இந்த படத்தில் பாலிவுட் நாயகி ஜரைன் நாயகியாக நடிக்கிறார். இவர் ஏற்கெனவே இந்தியில் வீர் படத்தில் நடித்துள்ளார்.
கரிகாலன் என்கிற மன்னனின் வாழ்க்கையை புனைவுக் கதையாக பதிவு செய்யும் வரலாற்றுத் திரைப்படம் கரிகாலன்.
இந்த பிரமாண்டமான திரைப்படம் அனிமேட்ரானிக்ஸ், மினியேச்சர், கிராபிக்ஸ் என முதல் தர தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்படுகிறது. இதற்காக பலநாட்டு நவீன தொழில் நுட்ப வல்லுனர்கள் இந்தப் படத்தில் இணைகிறார்கள்.
ஜீவா நடித்து வெளியான "சிங்கம்புலி" டத்தின் தயாரிப்பாளர்கள் பார்த்தி, எஸ்எஸ் வாசன் இணைந்து தயாரிக்கும் கரிகாலனின் முதல்கட்ட படப்பிடிப்பு தலைக்கோணம் காட்டுப்பகுதியில் நடந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கான ஆயத்த வேலைகளில் படக்குழு மும்முரமாக உள்ளது.
படத்தின் இயக்குநர் கண்ணனுக்கு இது முதல்படசம். குறைந்தது மூன்று படங்களாவது இயக்கியவர்களுடன்தான் பணியாற்றுவேன் என்று முன்பு கண்டிஷன் போட்டவர் விக்ரம். ஆனால் எந்திரன், ஈரம், கஜினி, அருந்ததி போன்ற படங்களில் விஷுவல் எபெக்ட்ஸ் நிபுணராகப் பணியாற்றிய கண்ணனுக்கு முதல் படத்திலேயே கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.
படத்துக்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ். கார்த்திக் ஒளிப்பதிவு செய்கிறார். பசுபதி சண்முகராஜன் என பெரிய நட்சத்திரப்பட்டாளமே படத்தில் உண்டு.
தட்ஸ் தமிழ்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
ஏம்பா கார்த்தி, சினிமா செய்தின்னா கலர் கலரா படம் ஏதாவது பார்க்கலாம்னு வந்தா, எதையுமே காணோமே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
சிவா wrote:ஏம்பா கார்த்தி, சினிமா செய்தின்னா கலர் கலரா படம் ஏதாவது பார்க்கலாம்னு வந்தா, எதையுமே காணோமே!
இந்த கலர் நல்லா இருக்கா பாஸ்
சினிமா துறையில் மோசமான மனிதர்கள் – ஜெனிலியா
சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தம புத்திரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் ஜெனிலியா. தெலுங்கு, இந்தி படங்களிலும் நடிக்கிறார். சினிமா துறையில் மோசமான மனிதர்கள் இருப்பதாக ஜெனிலியா கூறினார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-
சினிமா என்பது போராட்டம் நிறைந்தது. இங்கு போராடுபவர்களால்தான் நிலைத்து நிற்க முடியும். நான் போராடுவதற்கு தயாராக என்னை மாற்றிக் கொண்டு உள்ளேன். பார்ட்டிகளுக்கு போவது பிடிக்காது. அந்த நேரத்தில் சினிமாவை பற்றித்தான் சிந்திக்கிறேன். எனக்கு சினிமா பின்புலம் இல்லை. அதனால் கடுமையாக உழைக்க வேண்டி உள்ளது.
சினிமா உலக வாரிசு என்றால் ஒரு முறை தோற்றாலும் தப்பித்து விடலாம். ஆனால் என்னைப் போன்றவர்கள் விழுந்தால் எழுவது கஷ்டம். சினிமாவில் எல்லா விதமான மனிதர்களும் இருக்கிறார்கள். இங்கு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மோசமானவர்களின் முகத்தை பார்க்க வேண்டி வரும்.
இவ்வாறு ஜெனிலியா கூறினார்.
தமிழ் சினிமா
சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தம புத்திரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் ஜெனிலியா. தெலுங்கு, இந்தி படங்களிலும் நடிக்கிறார். சினிமா துறையில் மோசமான மனிதர்கள் இருப்பதாக ஜெனிலியா கூறினார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-
சினிமா என்பது போராட்டம் நிறைந்தது. இங்கு போராடுபவர்களால்தான் நிலைத்து நிற்க முடியும். நான் போராடுவதற்கு தயாராக என்னை மாற்றிக் கொண்டு உள்ளேன். பார்ட்டிகளுக்கு போவது பிடிக்காது. அந்த நேரத்தில் சினிமாவை பற்றித்தான் சிந்திக்கிறேன். எனக்கு சினிமா பின்புலம் இல்லை. அதனால் கடுமையாக உழைக்க வேண்டி உள்ளது.
சினிமா உலக வாரிசு என்றால் ஒரு முறை தோற்றாலும் தப்பித்து விடலாம். ஆனால் என்னைப் போன்றவர்கள் விழுந்தால் எழுவது கஷ்டம். சினிமாவில் எல்லா விதமான மனிதர்களும் இருக்கிறார்கள். இங்கு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மோசமானவர்களின் முகத்தை பார்க்க வேண்டி வரும்.
இவ்வாறு ஜெனிலியா கூறினார்.
தமிழ் சினிமா
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
விஜயகாந்துக்கு விஜய் நேரில் வாழ்த்து!
தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்கும் விஜயகாந்துக்கு நடிகர் விஜய் உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்கள் நேரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
தமிழகத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் நின்று பெரும் வெற்றி பெற்றுள்ளது விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் பொறுப்பேற்கிறார்.
அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்க நேரில் சந்தித்த விஜய், மலர்க்கொத்துக் கொடுத்து வாழ்த்தினார். இச் சந்திப்பின் போது, இயக்குனர்கள் அமீர், சேரன் ஆகியோரும் உடன் சென்று விஜய்காந்துக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
வந்த அனைவரையும் வரவேற்ற விஜயகாந்த், அனைவருடனும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
அதிமுக ஆதரவாளரான நடிகர் விஜயகுமாரும், விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.
விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து முழுநேர அரசியல்வாதியான பிறகு, அவரை இந்த இயக்குநர்களும் நடிகர்களும் தேடிப்பபோய் சந்திப்பது இதுவே முதல்முறை
தட்ஸ் தமிழ்
தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்கும் விஜயகாந்துக்கு நடிகர் விஜய் உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்கள் நேரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
தமிழகத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் நின்று பெரும் வெற்றி பெற்றுள்ளது விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் பொறுப்பேற்கிறார்.
அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்க நேரில் சந்தித்த விஜய், மலர்க்கொத்துக் கொடுத்து வாழ்த்தினார். இச் சந்திப்பின் போது, இயக்குனர்கள் அமீர், சேரன் ஆகியோரும் உடன் சென்று விஜய்காந்துக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
வந்த அனைவரையும் வரவேற்ற விஜயகாந்த், அனைவருடனும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
அதிமுக ஆதரவாளரான நடிகர் விஜயகுமாரும், விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.
விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து முழுநேர அரசியல்வாதியான பிறகு, அவரை இந்த இயக்குநர்களும் நடிகர்களும் தேடிப்பபோய் சந்திப்பது இதுவே முதல்முறை
தட்ஸ் தமிழ்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
சினேகா அறிமுகப்படுத்திய ‘நிஷா’!
மலேசியாவில் புகழ்பெற்ற பிராண்டான ‘நிஷா’வின் மூலிகை அழகு சாதனப் பொருள்கள் முதல் முறையாக சென்னையில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டன. புன்னகை இளவரசி நடிகை சினேகா இந்த அழகு சாதனப் பொருள்களை அறிமுகம் செய்து வைத்தார்.
மலேஷியாவின் நாஸியா நிறுவனத்தின் புகழ்பெற்ற பிராண்ட் நிஷா. மலேஷியாவில் பல ஆண்டுகளாகப் பிரபலமானதும் அதிகம் விற்பனையாவதும் நிஷாவின் அழகு சாதனப் பொருள்களே. எந்தவித ரசாயனக் கலப்புமின்றி, முழுக்க முழுக்க மூலிகைகளால் தயாரான அழகு சாதனப் பொருள்கள் இவை.
நிஷா அழகு சாதனப் பொருள்களை சென்னையில முதல்முறையாக அறிமுகப்படுத்தும் விழா மே 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை சவேரா ஓட்டலில் நடந்தது.
தமிழ் சினிமாவின் எவர்கிரீன் புன்னகை இளவரசி சினேகா பங்கேற்று நிஷா அழகு சாதனப் பொருள்களை அறிமுகப்படுத்தினார். முன்னாள் அமைச்சர் வேங்கடபதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
விழாவில் சினேகா பேசுகையில், ‘இன்றைக்கு ஆறிலிருந்து அறுபது வரை எல்லோருமே தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இதற்காக பலவித அழகுக் கிரீம்களை பயன்படுத்துகிறார்கள். என் அம்மா கூட அழகு கிரீம் விளம்பரங்களைப் பார்க்கும்போதெல்லாம், இவற்றைப் பயன்படுத்தினால் நானும் இந்த விளம்பரத்தில் வரும் பெண்களைப் போல அழகாகிவிடுவேனா என்று கேட்பார்.
டோனர், மாய்ஸரைசர், சன் பிளாக் என தனித்தனியாகத்தான் பொதுவாக வாங்க வேண்டியுள்ளது. ஆனால் நிஷா இவை அனைத்தையும் ஒரே பேக்காக தருகிறார்கள்.
நான் இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நிஷாவைப் பார்த்து வியந்தேன். அவர் வயது என்னவென்று நான் கேட்கவில்லை. காரணம் அப்படிக் கேட்பது நாகரீகமில்லை. ஆனால் அவரைப் பார்த்தால் ஒரு பெண்ணுக்கு அம்மா மாதிரியே தெரியவில்லை. அந்த அளவு இளமை.
இந்த அழகு சாதனப் பொருள்களை அவரது குடும்பத்தினர் அனைவருமே பயன்படுத்துவதாகக் கூறினார். முழுக்க முழுக்க மூலிகைகளால் ஆன இயற்கை அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்துவதுதான் சிறந்தது. அதை பல ஆண்டுகளாக மலேசியாவில் வெற்றிகரமாக விற்பனை செய்து வருகிறது நிஷா.
நிஷா அழகு சாதனப் பொருள்களை சென்னையில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு நல்ல பொருளை அறிமுகம் செய்த திருப்தி இருக்கிறது, என்றார்.
நாஸியா நிறுவன மேலாண்மை இயக்குநர் முகமது ஜலீல் பேசுகையில், 'ஆண்களுக்கும் பெண்களுக்குமான அழகு சாதனப் பொருள் நிஷா. பேஷியல் டோனர், மாய்சரைஸர், சன் பிளாக், நைட் க்ரீம், கொலோஜன் சோப் மற்றும் ஹெர்பல் சோப் அடங்கிய ஒரு பேக்காக இதனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளோம். பயன்பாடு முழுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு. இந்த ஆறு அழகு சாதனப் பொருள்களும் கொண்ட ஒரு பேக்கின் அறிமுக சலுகை விலை ரூ 4100 மட்டுமே', என்றார்.
நாஸியா நிறுவனம் ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழிலில் மலேசியாவில் கடந்த 1994-ம் ஆண்டு முதல் ஈடுபட்டு வருகிறது.
தஸ்ட் தமிழ்
மலேசியாவில் புகழ்பெற்ற பிராண்டான ‘நிஷா’வின் மூலிகை அழகு சாதனப் பொருள்கள் முதல் முறையாக சென்னையில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டன. புன்னகை இளவரசி நடிகை சினேகா இந்த அழகு சாதனப் பொருள்களை அறிமுகம் செய்து வைத்தார்.
மலேஷியாவின் நாஸியா நிறுவனத்தின் புகழ்பெற்ற பிராண்ட் நிஷா. மலேஷியாவில் பல ஆண்டுகளாகப் பிரபலமானதும் அதிகம் விற்பனையாவதும் நிஷாவின் அழகு சாதனப் பொருள்களே. எந்தவித ரசாயனக் கலப்புமின்றி, முழுக்க முழுக்க மூலிகைகளால் தயாரான அழகு சாதனப் பொருள்கள் இவை.
நிஷா அழகு சாதனப் பொருள்களை சென்னையில முதல்முறையாக அறிமுகப்படுத்தும் விழா மே 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை சவேரா ஓட்டலில் நடந்தது.
தமிழ் சினிமாவின் எவர்கிரீன் புன்னகை இளவரசி சினேகா பங்கேற்று நிஷா அழகு சாதனப் பொருள்களை அறிமுகப்படுத்தினார். முன்னாள் அமைச்சர் வேங்கடபதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
விழாவில் சினேகா பேசுகையில், ‘இன்றைக்கு ஆறிலிருந்து அறுபது வரை எல்லோருமே தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இதற்காக பலவித அழகுக் கிரீம்களை பயன்படுத்துகிறார்கள். என் அம்மா கூட அழகு கிரீம் விளம்பரங்களைப் பார்க்கும்போதெல்லாம், இவற்றைப் பயன்படுத்தினால் நானும் இந்த விளம்பரத்தில் வரும் பெண்களைப் போல அழகாகிவிடுவேனா என்று கேட்பார்.
டோனர், மாய்ஸரைசர், சன் பிளாக் என தனித்தனியாகத்தான் பொதுவாக வாங்க வேண்டியுள்ளது. ஆனால் நிஷா இவை அனைத்தையும் ஒரே பேக்காக தருகிறார்கள்.
நான் இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நிஷாவைப் பார்த்து வியந்தேன். அவர் வயது என்னவென்று நான் கேட்கவில்லை. காரணம் அப்படிக் கேட்பது நாகரீகமில்லை. ஆனால் அவரைப் பார்த்தால் ஒரு பெண்ணுக்கு அம்மா மாதிரியே தெரியவில்லை. அந்த அளவு இளமை.
இந்த அழகு சாதனப் பொருள்களை அவரது குடும்பத்தினர் அனைவருமே பயன்படுத்துவதாகக் கூறினார். முழுக்க முழுக்க மூலிகைகளால் ஆன இயற்கை அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்துவதுதான் சிறந்தது. அதை பல ஆண்டுகளாக மலேசியாவில் வெற்றிகரமாக விற்பனை செய்து வருகிறது நிஷா.
நிஷா அழகு சாதனப் பொருள்களை சென்னையில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு நல்ல பொருளை அறிமுகம் செய்த திருப்தி இருக்கிறது, என்றார்.
நாஸியா நிறுவன மேலாண்மை இயக்குநர் முகமது ஜலீல் பேசுகையில், 'ஆண்களுக்கும் பெண்களுக்குமான அழகு சாதனப் பொருள் நிஷா. பேஷியல் டோனர், மாய்சரைஸர், சன் பிளாக், நைட் க்ரீம், கொலோஜன் சோப் மற்றும் ஹெர்பல் சோப் அடங்கிய ஒரு பேக்காக இதனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளோம். பயன்பாடு முழுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு. இந்த ஆறு அழகு சாதனப் பொருள்களும் கொண்ட ஒரு பேக்கின் அறிமுக சலுகை விலை ரூ 4100 மட்டுமே', என்றார்.
நாஸியா நிறுவனம் ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழிலில் மலேசியாவில் கடந்த 1994-ம் ஆண்டு முதல் ஈடுபட்டு வருகிறது.
தஸ்ட் தமிழ்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
நாகார்ஜுனுக்கு ஜோடியாகும் சினேகா!
தெலுங்கில் தயாராகும் புதிய புராணப் படம் ஒன்றில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் சினேகா.
தெலுங்கிலும் முன்னணி நடிகையாகத் திகழ்பவர் சினேகா. இவர் நடித்த பல படங்கள் தெலுங்கில் நல்ல வெற்றி பெற்றன.
சினேகா ஏற்கனவே 'பக்த ராமதாஸ்' என்ற தெலுங்கு பக்திப் படத்தில், நாகார்ஜுனுடன் இணைந்து நடித்தார். அந்த படம் ஆந்திராவில் பெரும் வெற்றிபெற்றது.
இதைத் தொடர்ந்து சினேகா மேலும் ஒரு புராண படத்தில், நாகார்ஜுனுடன் ஜோடி சேர்ந்து நடிக்கப் போகிறார். இன்னும் தலைப்பு சூட்டப்படாத இந்தப் படத்தில் சினேகா தவிர மேலும் சில நடிகைகளும் நடிக்கவிருக்கிறார்கள்.
தட்ஸ் தமிழ்
தெலுங்கில் தயாராகும் புதிய புராணப் படம் ஒன்றில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் சினேகா.
தெலுங்கிலும் முன்னணி நடிகையாகத் திகழ்பவர் சினேகா. இவர் நடித்த பல படங்கள் தெலுங்கில் நல்ல வெற்றி பெற்றன.
சினேகா ஏற்கனவே 'பக்த ராமதாஸ்' என்ற தெலுங்கு பக்திப் படத்தில், நாகார்ஜுனுடன் இணைந்து நடித்தார். அந்த படம் ஆந்திராவில் பெரும் வெற்றிபெற்றது.
இதைத் தொடர்ந்து சினேகா மேலும் ஒரு புராண படத்தில், நாகார்ஜுனுடன் ஜோடி சேர்ந்து நடிக்கப் போகிறார். இன்னும் தலைப்பு சூட்டப்படாத இந்தப் படத்தில் சினேகா தவிர மேலும் சில நடிகைகளும் நடிக்கவிருக்கிறார்கள்.
தட்ஸ் தமிழ்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- Sponsored content
Page 41 of 43 • 1 ... 22 ... 40, 41, 42, 43
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 41 of 43
|
|