புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 36 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 36 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 36 Poll_c10 
5 Posts - 63%
heezulia
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 36 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 36 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 36 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 36 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 36 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 36 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....


   
   

Page 36 of 43 Previous  1 ... 19 ... 35, 36, 37 ... 39 ... 43  Next

கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Mon Apr 18, 2011 4:01 pm

First topic message reminder :

இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.


விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.

ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.

இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT



யாதும் ஊரே யாவரும் கேளிர்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 10, 2011 9:34 am

வானம் வெற்றிக்கு சிம்பு கொடுத்த விருந்து


இறங்கு முகத்தில் இருந்த சிம்புவின் மாக்கெட், "விண்ணைத்தாண்டி வருவாயா" படத்திற்கு பிறகு ஏறுமுகத்தில் தொடங்கியது. அதன்தொடர்ச்சி இப்போது வெளியாகி இருக்கும் "வானம்" படத்திலும் தொடர்கிறது. கடந்தவாரம் ரிலீசான "வானம்" படம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த வெற்றியை விருந்து கொடுத்து கொண்டாடி இருக்கிறார் சிம்பு.

தெலுங்கில் வெளிவந்த "வேதம்" படம் தமிழில் "வானம்" என்ற பெயரில் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சிம்பு, பரத், அனுஷ்கா, பிரகாஷ்ராஜ் வேகா, சோனியா அகர்வால், சரண்யா, சந்தானம் என்று ***ஒரு பெரிய நடிகர் பட்டாளமே நடித்து இருக்கிறது. டைரக்டர் கிரிஷ் இயக்கி இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். கடந்த ***வாரம் வெளியான வானம் படம், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இடையில் பா.ஜ.,வினரின் எதிர்ப்பையும் கடந்து படம் நன்றாக ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்த வெற்றியை சிம்பு பார்ட்டி கொடுத்து கொண்டாடி இருக்கிறார். சென்னை ஜெமினி மேம்பாலம் அருகில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்த விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதில் “வானம்” படத்தில் நடித்த சோனியா அகர்வால், வி.டி.வி. கணேஷ், மற்றும் இயக்குனர் தரணி, நடிகை டாப்சி, நடிகர் சாந்தனு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 36 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 10, 2011 9:34 am

இசைஞானி எதிர்பார்க்கும் இரண்டு



இசைஞானி இளையராஜா சமீபமாக தான், இசையமைத்துள்ள எண்ணற்ற படங்களில் இரண்டு படங்களின் வெளியீட்டை பெரிதாக எதிர்பார்த்து காத்திருக்கிறார். அதில் ஒரு படம் சுசீந்திரன் இயக்கியுள்ள "அழகர்சாமியின் குதிரை" மற்றொருபடம் ரத்னகுமார் இயக்கியுள்ள "செங்காத்து பூமியிலே". இந்த இரண்டு படங்களின் ரீ-ரெக்கார்டிங்கிலும் காட்சிகளைப் பார்த்து கண்கலங்கியதாக சொல்லும் இசைஞானி, சில மாத இடைவெளியில் அடுத்தடுத்து நடந்த இந்த இரண்டு பட இசை வெளியீட்டிலும் கலந்து கொண்டு நெஞ்சுருக பேசியது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இளையராஜா தான் இசையமைத்த படங்கள் என்றாலும் அதன் ஆடியோ வெளியீட்டில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்ததும் இங்கு கவனிக்கத்தக்கது.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 36 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 10, 2011 9:35 am

ஈரம்' அறிவழகன் + நகுல்....


அருள்நிதியின் கால்ஷீட்டுக்காக காத்திருந்த 'ஈரம்' பட இயக்குனர் அறிவழகன், தற்போது நகுலை வைத்து தன் அடுத்த பட வேலைகளை தொடங்கி இருக்கிறார்.

அறிவழகன் வெங்கடாசலம். சுருக்கமாக அறிவழகன். இயக்குனர் ஷங்கரின் மாணவர். தொழில்நுட்ப மிரட்டல் பிளஸ் நருக் சுருக் திரைக்கதையால் முதல் படமான 'ஈரம்' மூலம் கவனம் ஈர்த்தவர்.

இந்தப் பட வெற்றியைத் தொடர்ந்து 'எங்களுக்கு ஒரு படம் பண்ணித் தாங்க' என்ற வரிசையில் வந்த தயாரிப்பாளர்களை புறந்தள்ளி தன் கதைக்கு தோதானவர் என்று 'வம்சம்' ஹீரோ அருள்நிதியை அணுகினார். ஒரு கூடைப்பந்தாட்ட வீரரின் வாழ்க்கைதான் கதை என்பதால் தன் உயர உடல்வாகுக்கு தோதாக இருக்கும் என்று அருளும் அறிவின் கதையை டிக் அடித்தார். போட்டோசெஷன் கூட முடிந்தது.

ஆனால் இது கொஞ்சம் காலம் எடுக்கக்கூடிய புராஜெக்ட் என்பதை லேட்டாக உணர்ந்த அருள், நீண்ட தயக்க மயக்கங்களுக்குப் பின் அதிலிருந்து பின்வாங்கினார்.

கதாநாயகனுக்காக காத்திருப்பது முட்டாள்தனம் என்பதை காலதாமதமாக உணர்ந்த அறிவழகன், அந்தக் பேஸ்கட் பால் பிளேயர் கதையை நகுலுக்கு தோதாக மாற்றினார். உடனடி வெற்றிக்கு காத்திருந்த நகுலும் மறுபேச்சு பேசாமல் ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார். நகுல் என்றால் சன் பிக்சர்ஸ் இல்லாமலா... இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ்தான் வெளியிடும் என்கிறார்கள்!
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 36 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 10, 2011 9:37 am

அதிரடி வில்லனாக நடிக்க தயார்! - அஜ்மல்


'அஞ்சாதே' படம் மூலம் அறிமுகமான நடிகர் அஜ்மல், 'திருதிரு துறுதுறு' படத்தில் கதாநாயகனாக நடித்தார். தற்போது ஜீவாவுடன் இணைந்து நடித்த 'கோ' படம் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 'கதிர்வேலு', 'கருப்பம்பட்டி' படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். இதுகுறித்து அஜ்மல் அளித்த பேட்டி:- 'கோ' பட வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் நான் நடித்துள்ள இளம் அரசியல்வாதி கேரக்டருக்கு பாராட்டுகள் குவிகின்றன. ஜீவா எனது நண்பர். கதை பிடித்ததால் அவருடன் இணைந்து நடித்தேன். மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களில் இரண்டு மூன்று கதாநாயகர்கள் சேர்ந்து நடிக்கின்றனர். தமிழ் படங்களில் அது இல்லாமல் இருக்கிறது. இரு கதாநாயகர்கள் இணைந்து நடிக்க முன்வர வேண்டும். 'கருப்பம்பட்டி' படத்தில் அப்பா, மகன் என இரு வேடங்களில் நடிக்கிறேன். 'கதிர்வேலு' ஆக்ஷன் கதை. நடிகைகளில் நயன்தாரா, த்ரிஷா அழகானவர்கள். நயன்தாராவை பிரபுதேவா திருமணம் செய்ய முடிவெடுத்திருப்பது அவரின் சொந்த விருப்பம். தமிழ் படங்களில் நடிக்கவே விரும்புகிறேன். எனது தாய் தமிழ்நாட்டை சேர்ந்தவர். 'கோ' படம் பார்த்து எனது மனைவி ரெஞ்சு பாராட்டினார். நடிகைகள் அம்பிகா, ராதா போன்றோரும் பாராட்டினர். நல்ல கதையம்சம் உள்ள படங்களில் வில்லனாகவும் நடிக்கத் தயார் என்றார்.
கோடம்பாக்கத்துக்கு அதிரடி வில்லன் கெடைச்சுட்டாருங்கோ...........
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 36 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 10, 2011 9:39 am

அழகர்சாமியின் குதிரை - பட முன்னோட்டம்


வெண்ணிலா கபடி குழு', 'நான் மகான் அல்ல' படத்திற்கு பிறகு சுசீந்திரன் இயக்கி இருக்கும் படம் 'அழகர்சாமியின் குதிரை'. அப்புக்குட்டி, சரண்யா மோகன் மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள். இளையராஜா இசையமைத்து இருக்கிறார். மதன் தயாரித்து இருக்கிறார். தயாநிதி அழகிரி தனது க்ளைவுட் நைன் நிறுவனம் மூலம் வெளியிட இருக்கிறார்.

ஷோபா சக்தி எழுதிய சிறுகதையை திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார்கள்.

தங்களது கிராமத்தில் மழை பெய்ய வேண்டும் என்று வேண்டி, திருவிழா எடுக்க ஒரு குதிரை ஒன்றை தயார் செய்கிறார்கள். திருவிழா நெருங்கும் சமயத்தில் அந்த குதிரை காணாமல் போகிறது.

அழகர்சாமி சின்ன வயதில் இருந்தே குதிரையுடனே வளர்கிறான். அவனுக்கு திருமணம் நெருங்கும் நேரத்தில் அவன் வளர்த்த குதிரை காணாமல் போனதால் திருமணமும் நின்று விடுகிறது. குதிரை கிடைத்ததா, மழை பெய்ததா, கல்யாணம் நடந்ததா என்பதை காமெடி, செண்டிமெண்ட் கலந்து சொல்லி இருக்கிறாராம் இயக்குனர் சுசீந்திரன்.

"நான் இந்த கதையை படமாக்க நினைத்த போது இப்படத்தின் நாயகனாக அப்புக்குட்டியை தான் முடிவு செய்தேன். இது ஒரு அழகான திரைப்படம். இப்படம் முழுவதும் எனக்கு உடனிருந்து உதவிய ஷோபா சக்திக்கு நன்றி" என்று இசை வெளியீட்டு விழாவில் பேசினார் இயக்குனர் சுசீந்திரன்.

இப்படத்தினல் மொத்தம் மூன்று பாடல்கள். ஹங்கேரியில் இருந்து கலைஞர்களை வரவழைத்து பின்னணி இசை அமைத்து இருக்கிறார் இளையராஜா.

எல்லா தரப்பு மக்களுக்கும் பிடித்த படமாக இது இருக்கும் என்று கூறி வரும் படக்குழு, இப்படத்தை பல்வேறு திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப திட்டமிட்டு வருகிறார்களாம்.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 36 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 10, 2011 9:39 am

லிப் கிஸ், பிகினி எல்லாம் தப்பில்லை: பியா

"கோ" வில் பத்திரிகை அலுவலகத்தில் பணிபுரிபவராக, இயல்பாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றிருக்கிறார் பியா. கோவா, பொய் சொல்ல போறோம், ஏகன், பலே பாண்டியா இந்த படங்களில் எல்லாம் வித்யாசமாக நடித்து இருந்தாலும், கோ படம் பிரிவியூ பார்த்துவிட்டு தான் இறந்த காட்சியை திரையில் பார்த்தவுடன் கதறி அழுதிருக்கிறார். இவரது தலைமுடி கொஞ்சம் வித்யாசமாக இருந்தாலும், தற்போது கிராமத்து கதைகளில் பாவாடை தாவணியோடு நடிக்க ரொம்பவே காத்திருக்கிறாராம்.

லிப் கிஸ், பிகினி இவற்றுக்கெல்லாம் சளைக்காமல் பதில் சொல்கிறார். படத்திற்கு காட்சி தேவை என்றால் அப்படி நடிப்பது ஒன்றும் தப்பில்லை, அதில் ஆபாசம் தான் கூடாது என்கிறார். மணிரத்னம் படத்தில் நடிக்க ஆசையாம், வி***ரைவில் பாலிவுட்டில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறாராம். இன்னமும் தமிழ் கற்றுக் கொள்ள முடியாமல் திணறும் பியாவிற்கு தெரிந்த வார்த்தைகள் சரிப்பா, கண்டிப்பா, சாப்பிட்டியா போன்றவை தான். புரிந்து கொள்ளும் அளவிற்கு பேச வரவில்லையாம். அடுத்த வருடத்திற்குள் தமிழ் பேசிவிடுவேன் என்று உறுதியாக சொல்கிறார். இனி அவர் நல்ல நல்ல படங்களில் என்னை பார்க்லாம் என்று பெரும் நம்பிக்கையோடு சொல்கிறார்.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 36 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 10, 2011 9:40 am

மிஸ்ஸான ஆட்டம்


மஹதீரா படத்தை மாவீரன் என்ற பெயரில் தமிழில் டப்பிங் செய்து வெளியிடப் போகிறார்கள். மஹதீராவில் ஹீரோவாக நடித்திருப்பவர் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா. மகன் படமாச்சே என்று ஒரு காட்சியில் சிரஞ்சீவியே ஆடியிருப்பார்.
படத்தை தமிழில் வெளியிடும் போது அந்த காட்சியும் இருக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார் படத்தை வாங்கிய உதயநிதி ஸ்டாலின். ஆனால் இல்லையாம். தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள் சிரஞ்சீவிக்கு. நானே அவருடைய டான்சுக்கு ரசிகன்.
அப்படியிருக்கும் போது குறிப்பிட்ட அந்த காட்சியை எடுக்க வேண்டுமா? உடனே படத்தில் இணையுங்கள் என்று உத்தரவிட்டாராம். எல்லாம் சரி. மாவீரன் திரைக்கு வருவது எப்போது? அதை இன்னும் சொல்லலியே.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 36 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 10, 2011 9:40 am

அசின்-தீபிகா இடையே பனிப்போர்


ராணாவில் ரஜினிக்கு ஜோடியாகும் வாய்ப்பை பறித்த தீபிகா மீது பெரும் கோபத்தில் இருக்கிறார் அசின் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதற்கு உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளார் அசின்.

பாலிவுட்டில் கஜினி என்ற ஒரேயொரு ஹிட் படத்தைக் கொடுத்துவிட்டு இன்னும் முன்னணி நாயகி என்று வலம் வருபவர் அசின். தீபிகா படுகோனுக்குப் போட்டியாக இவரை மீடியா சித்தரிக்க ஆரம்பித்துள்ளது.

தமிழ் - இந்தியில் வெளியாகும் ரஜினியின் ராணா படத்தில் நாயகியாக முதலில் பேசப்பட்டவர் அசின்தான்.

ஆனால் பல்வேறு காரணங்களால் அசினை தள்ளி வைத்துவிட்டு தீபிகா படுகோனேயை இந்தப் படத்தில் ஒப்பந்தம் செய்தனர்.

இதனால் தீபிகா படுகோன், அசின் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுபற்றி பாலிவுட் பத்திரிகைகளில் வெளியாகியுள்ள செய்திகளை மேற்கோள் காட்டி அசினிடம் கேட்டபோது, சக நடிகர்-நடிகைகளுடன் நான் நட்பாகவே பழகுகிறேன். யாரையும் போட்டியாக நினைப்பதில்லை. தீபிகா படுகோனேக்கும் எனக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்து கொண்டுள்ளோம். நீ உயர்வா? நான் உயர்வா? என்ற சிந்தனைகள் எங்களுக்குள் எழுந்ததே இல்லை.

அதே போல ஜெனிலியாவுடனும் நல்ல நட்பு உள்ளது. என்னுடன் நடித்த கதாநாயகர்களுடன் இணைத்து காதல் கிசுகிசுக்கள் வருகின்றன. யாரையும் நான் காதலிக்கவில்லை.

அக்ஷய்குமாருடன் ஹவுஸ்புல்- 2 படத்தில் நடிக்க உள்ளேன். மேலும் சில படங்களில் நடிக்க பேச்சு நடக்கிறது. ராணாவில் நடிக்க முடியாமல் போனது பற்றி கருத்து கூற விரும்பவில்லை. மற்றபடி தமிழில் நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வராததால் நடிக்கவில்லை. இவற்றில் தீபிகாவின் வாய்ப்பு எதையும் நான் பறிக்கவில்லை.., என்றார்.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 36 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 10, 2011 9:41 am

வேலாயுதம் - பட முன்னோட்டம்


விஜய்க்கும் ஜெயம் ராஜாவுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டு பேரின் ரீமேக் படங்கள் அனைத்துமே வெற்றி தான். இவர்கள் இரண்டு பேரும் இணைந்து இருக்கும் படம் 'வேலாயுதம்'

'வேலாயுதம்' படமும் தெலுங்கில் வரவேற்பை பெற்ற 'ஆசாத்' படத்தின் ரீமேக் தான் என்று கூறி வருகிறார்கள். விஜய், ஹன்சிகா, ஜெனிலியா, சந்தானம் மற்றும் பலர் நடித்து இருக்கும் இப்படத்தை ஜெயம் ராஜா இயக்க விஜய் ஆண்டனி இசையமைத்து இருக்கிறார். ஆஸ்கார் பிலிம்ஸ் சார்பில் ரவிச்சந்திரன் தயாரித்து இருக்கிறார்.

ஒரு சாதாரண மனிதன் எப்படி சமுதாயத்தை மாற்றி அமைக்கிறான் என்பதே 'வேலாயுதம்' படத்தின் கதை. விஜய் இப்படத்தில் பால்காரனாகவும், ஜெனிலியா பத்திரிகை நிருபராகவும், ஹன்சிகா விஜய்க்கு காதலியாகவும் நடித்து இருக்கிறார்கள்.

ஜெனிலியா ஒரு சூப்பர் ஹீரோ இந்த ஊரை காப்பாற்றிக் கொண்டு இருக்கிறார் என்று சொல்ல, அந்த நேரத்தில் விஜய்யும் ஊரை காப்பாற்ற தற்செயலாக சூப்பர் ஹீரோ ஆகிறாராம் விஜய்.

வேலாயுதம் கண்டிப்பாக அனைத்து தரப்பு மக்களையும் கவரும் விதமாக இருக்கும் என்று கூறி வருகிறார் இப்படத்தின் இயக்குனர் ஜெயம் ராஜா.

வேலாயுதம் படம் தான் விஜய் நடித்து வெளிவரும் ரொம்ப காஸ்ட்லியான படம் என்கிறது தயாரிப்பு தரப்பு. 15 வில்லன்கள் 30 காமெடியன்கள் விஜய்யுடன் இணைந்து நடித்து இருக்கிறார்கள்.

"ஆஸ்கார் பிலிம்ஸ் போன்ற பெரிய தயாரிப்பு கம்பெனியுடன் இணைந்து ஜெயம் ராஜா இயக்கத்தில் நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது. இப்படம் கண்டிப்பாக வெற்றி படமாக அமையும்" என்று கூறிகிறார் விஜய்.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 36 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 10, 2011 9:42 am

தபாங் ரீ-மேக்கில் சிம்புவுக்கு ஜோடி


இந்தியில் சல்மான் கான் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற "தபாங்" படம் தமிழில் ரீ-மேக் செய்யப்பட இருக்கிறது. இப்படத்தை தில், தூள், கில்லி போன்ற ஹிட் படங்களை கொடுத்த டைரக்டர் தரணி இயக்குகிறார். "குருவி" படத்திற்கு பின் தமிழில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தரணி இப்படத்தை இயக்குகிறார். படத்தின் ஹீரோவாக நமது சிம்பு என்ற எஸ்.டி.ஆர்., நடிக்கிறார். படத்தில் சிம்புவுக்கு நாயகியாக பாலிவுட் நடிகை ஒருவர் நடிப்பதாக கூறப்பட்டு வந்தநிலையில், இறுதியாக தெலுங்கு நடிகை ரிச்சா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். தமன் இசையமைக்க, கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் பூஜை 9ம் தேதி திங்கள் அன்று துவங்குகிறது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தி தபாங் படத்தின் தயாரிப்பாளரும், சல்மான்கானின் சகோதராருமான அர்பாஸ் கான் பங்கேற்கிறார்.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 36 Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content



Page 36 of 43 Previous  1 ... 19 ... 35, 36, 37 ... 39 ... 43  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக