புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
Page 29 of 43 •
Page 29 of 43 • 1 ... 16 ... 28, 29, 30 ... 36 ... 43
- கார்த்திநடராஜன்இளையநிலா
- பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011
First topic message reminder :
இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.
விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.
ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.
இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT
இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.
விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.
ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.
இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT
யாதும் ஊரே யாவரும் கேளிர்
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
sshanthi wrote:எங்கு செல்கிறது பெண்ணின் கற்பிலகணம்
அது வங்கி லாக்கரில் பத்திரமாக இருக்கு
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா wrote:sshanthi wrote:எங்கு செல்கிறது பெண்ணின் கற்பிலகணம்
அது வங்கி லாக்கரில் பத்திரமாக இருக்கு
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
நானும் வேற ஏதோன்னு நினைச்சு வந்தேன்
எங்கேயும் காதல் ஒரு பொதுவான காதல்கதை. எங்கேயும் பார்கக் கூடிய சுவாரஸ்யமான கதை. அது குறிப்பிட்ட யாருடைய காதல் கதையும் அல்ல, என்றார் இயக்குநரும் நடிகருமான பிரபு தேவா.
நயன்தாராவும் பிரபுதேவாவும் திருமணத்துக்கு தயார் ஆகிறார்கள். முதல் மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்வதற்கான அனைத்து நடைமுறைகள், செய்ய வேண்டிய செட்டில்மெண்டுகளை முடித்து தயாராக உள்ளார் அவர். இன்னொரு பக்கம் அவர் இயக்கிய தமிழ்ப் படம் எங்கேயும் காதல் விரைவில் வெளியாகிறது. அடுத்து விஷால் நடிக்கும் படமான பிரபாகரனின் இறுதிக்கட்டப் பணிகள் நடக்கின்றன.
இந்தப் படம் முடிந்ததும் பிரபு தேவா - நயன்தாரா திருமணம் மும்பையில் நடக்கிறது.
இந்த நிலையில் எங்கேயும் காதல் ரிலீஸ் குறித்து பிரபு தேவா கூறுகையில், "காதல் என்பது உலகளவில் பொதுவான விஷயம். அதை உணராதவர்கள் எவரும் இருக்க முடியாது.
அதுதான் இந்தப் படத்துக்கு அடிப்படை. இது யாருடைய சொந்தக் கதையும் அல்ல. வாண்டட் என்ற ஆக்ஷன் படத்தை இந்தியில் எடுத்தேன். பலரது அனுபவத்தை வைத்துதான் அப்படத்தை எடுத்தேன் என்று சொல்ல முடியுமா? அல்லது அது என் சொந்தக் கதை ஆகிவிடுமா?
எங்கேயும் காதல் அழகான காதல் கதை. இளைஞர்களுக்கு ரொம்ப பிடிக்கும். ஜெயம் ரவியும், ஹன்சிகா மோத்வானியும் பொருத்தமான ஜோடியாக உள்ளனர். ஜாலியான படமாக இது இருக்கும். எனது தயாரிப்பாளர் என் கதை மீது நம்பிக்கை வைத்து படத்தை எடுக்க எனக்கு முழு சுதந்திரம் அளித்தார். அதை தவறாகப் பயன்படுத்தவில்லை", என்றார்.
TMT
நயன்தாராவும் பிரபுதேவாவும் திருமணத்துக்கு தயார் ஆகிறார்கள். முதல் மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்வதற்கான அனைத்து நடைமுறைகள், செய்ய வேண்டிய செட்டில்மெண்டுகளை முடித்து தயாராக உள்ளார் அவர். இன்னொரு பக்கம் அவர் இயக்கிய தமிழ்ப் படம் எங்கேயும் காதல் விரைவில் வெளியாகிறது. அடுத்து விஷால் நடிக்கும் படமான பிரபாகரனின் இறுதிக்கட்டப் பணிகள் நடக்கின்றன.
இந்தப் படம் முடிந்ததும் பிரபு தேவா - நயன்தாரா திருமணம் மும்பையில் நடக்கிறது.
இந்த நிலையில் எங்கேயும் காதல் ரிலீஸ் குறித்து பிரபு தேவா கூறுகையில், "காதல் என்பது உலகளவில் பொதுவான விஷயம். அதை உணராதவர்கள் எவரும் இருக்க முடியாது.
அதுதான் இந்தப் படத்துக்கு அடிப்படை. இது யாருடைய சொந்தக் கதையும் அல்ல. வாண்டட் என்ற ஆக்ஷன் படத்தை இந்தியில் எடுத்தேன். பலரது அனுபவத்தை வைத்துதான் அப்படத்தை எடுத்தேன் என்று சொல்ல முடியுமா? அல்லது அது என் சொந்தக் கதை ஆகிவிடுமா?
எங்கேயும் காதல் அழகான காதல் கதை. இளைஞர்களுக்கு ரொம்ப பிடிக்கும். ஜெயம் ரவியும், ஹன்சிகா மோத்வானியும் பொருத்தமான ஜோடியாக உள்ளனர். ஜாலியான படமாக இது இருக்கும். எனது தயாரிப்பாளர் என் கதை மீது நம்பிக்கை வைத்து படத்தை எடுக்க எனக்கு முழு சுதந்திரம் அளித்தார். அதை தவறாகப் பயன்படுத்தவில்லை", என்றார்.
TMT
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
"ஒரு நடிகையின் வாக்குமூலம்", இது இயக்குநர் செல்வராகவனுடனான காதல் கல்யாணம், சட்டப்படி விவாகரத்து இத்யாதிகளுக்குப்பின் சோனியா அகர்வால் நாயகியாக நடிக்க ஒப்புக்கொண்டிருக்கும் புதிய படத்திற்கான நாமகரணம். சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருக்கும் "வானம்" படத்திலும் வந்து போயிருக்கிறார் அம்மணி என்பது வேறு விஷயம். சினிமா நடிகைகளின் மற்றொரு பக்கத்தை சொல்லும் "ஒரு நடிகையின் வாக்குமூலம்" படத்தில் சோனியாவின் வாழ்க்கையும் இடம் பெற்றிருக்கிறதா? என்பது படத்தின் இயக்குநருக்கும், சோனியாவிற்குமே வெளிச்சம்
TMT
TMT
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
கற்க கசடற, கொக்கி, தூத்துக்குடி போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும், ஞாபகங்கள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான டைரக்டர் ஜீவன், அடுத்து மயில் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் இயக்கி கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், மயில் படத்தின் தயாரிப்பாளரும், பிரபல நடிகருமான பிரகாஷ்ராஜ் இப்படத்தை வெளியிட எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார். அவரால் தினமும் நான் ரத்தக் கண்ணீர் வடிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளேன் என்று கூறுகிறார் ஜீவன்.
சமீபத்தில் சென்னை அடையாறில் உள்ள ஆந்திர மகிள சபாவில் கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை படத்தின் ஆடியோ விழா நடைபெற்றது. இந்த விழாவில் டைரக்டர் ஜீவனும் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசும்போது, சினிமாவில் பெரிய பட அதிபர், சின்ன பட அதிபர் என்பது ஒரு படத்தை எடுத்து உரிய நேரத்தில் ரிலீஸ் செய்வதை பொருத்தே அமைகின்றன. அந்தவகையில் கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை படத்தை தயாரித்த துவார் ஜி.சந்திரசேகர் மிக குறுகிய காலத்தில் படத்தை முடித்துள்ளார். அவர் உண்மையில் பெரிய தயாரிப்பாளர்தான்.
இந்தநேரத்தில் இன்னொரு தயாரிப்பாளரையும் பற்றி இங்கு நான் சொல்ல வேண்டும். நடிகர் பிரகாஷ்ராஜூம் ஒரு பெரிய தயாரிப்பாளர்தான். அவருடைய தயாரிப்பில் நான் இயக்கிய மயில் படம் மூன்று வருடத்திற்கு மேலாக ரிலீஸ் ஆகாமல், பெட்டியில் தூங்கி கொண்டு இருக்கிறது. இப்படத்திற்கு இளையராஜா அவர்கள் இசையமைத்து இருக்கிறார். படத்தில் பாடல்கள் அனைத்தும் நன்றாக வந்திருக்கிறது. மேலும் நல்ல தரமான கதையம்சம் உள்ள படம் மயில். இப்படத்தை குறைந்த பட்ஜெட்டில் நான் தயாரித்து முடித்தேன். ஆனால் இன்றளவும் மயில் படத்தை ரிலீஸ் செய்ய பிரகாஷ்ராஜ் ***எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மயில் படம் வந்தால் தான் எனக்கு வாழ்க்கை. இந்தபடத்தால் நான் வேறு பட வேலைகளுக்கு போக முடியவில்லை. அவரால் தினம், தினம் ரத்தக்கண்ணீர் வடிக்கிறேன். படத்தில்தான் பிரகாஷ்ராஜ் வில்லனாக நடிக்கிறார் என்றார் நிஜ வாழ்விலும் வில்லனாகவே இருக்கிறார் என்று தன்னுடைய ஆதங்கத்தை எல்லாம் கொட்டி தீர்த்து விட்டார்.
இதனையடுத்து விழாவில் ஜீவனுக்கு பின்னர் பேசிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன், ஜீவனுக்கு ஆறுதல் கூறும் வகையில் கவலைப்படாதீர்கள் ஜீவன், உங்கள் பிரச்சினை பேசி தீர்க்கப்படும் என்றார்.
TMT
சமீபத்தில் சென்னை அடையாறில் உள்ள ஆந்திர மகிள சபாவில் கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை படத்தின் ஆடியோ விழா நடைபெற்றது. இந்த விழாவில் டைரக்டர் ஜீவனும் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசும்போது, சினிமாவில் பெரிய பட அதிபர், சின்ன பட அதிபர் என்பது ஒரு படத்தை எடுத்து உரிய நேரத்தில் ரிலீஸ் செய்வதை பொருத்தே அமைகின்றன. அந்தவகையில் கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை படத்தை தயாரித்த துவார் ஜி.சந்திரசேகர் மிக குறுகிய காலத்தில் படத்தை முடித்துள்ளார். அவர் உண்மையில் பெரிய தயாரிப்பாளர்தான்.
இந்தநேரத்தில் இன்னொரு தயாரிப்பாளரையும் பற்றி இங்கு நான் சொல்ல வேண்டும். நடிகர் பிரகாஷ்ராஜூம் ஒரு பெரிய தயாரிப்பாளர்தான். அவருடைய தயாரிப்பில் நான் இயக்கிய மயில் படம் மூன்று வருடத்திற்கு மேலாக ரிலீஸ் ஆகாமல், பெட்டியில் தூங்கி கொண்டு இருக்கிறது. இப்படத்திற்கு இளையராஜா அவர்கள் இசையமைத்து இருக்கிறார். படத்தில் பாடல்கள் அனைத்தும் நன்றாக வந்திருக்கிறது. மேலும் நல்ல தரமான கதையம்சம் உள்ள படம் மயில். இப்படத்தை குறைந்த பட்ஜெட்டில் நான் தயாரித்து முடித்தேன். ஆனால் இன்றளவும் மயில் படத்தை ரிலீஸ் செய்ய பிரகாஷ்ராஜ் ***எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மயில் படம் வந்தால் தான் எனக்கு வாழ்க்கை. இந்தபடத்தால் நான் வேறு பட வேலைகளுக்கு போக முடியவில்லை. அவரால் தினம், தினம் ரத்தக்கண்ணீர் வடிக்கிறேன். படத்தில்தான் பிரகாஷ்ராஜ் வில்லனாக நடிக்கிறார் என்றார் நிஜ வாழ்விலும் வில்லனாகவே இருக்கிறார் என்று தன்னுடைய ஆதங்கத்தை எல்லாம் கொட்டி தீர்த்து விட்டார்.
இதனையடுத்து விழாவில் ஜீவனுக்கு பின்னர் பேசிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன், ஜீவனுக்கு ஆறுதல் கூறும் வகையில் கவலைப்படாதீர்கள் ஜீவன், உங்கள் பிரச்சினை பேசி தீர்க்கப்படும் என்றார்.
TMT
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை மணிரத்னம் படமாக எடுக்கப்போகிறார் என்று செய்திகள் வெளியானதும், இதை நினைத்து மகிழந்தவர்களுக்கு சமமாக வருத்தப்பட்டவர்களும் இருந்தார்கள்.
காரணம் கல்கியின் இந்த காவியம் மீது அவர்கள் கொண்டிருந்த அபிமானம். இப்போது வருத்தப்பட்டோருக்கு சற்று நிம்மதி. கதை தப்பித்ததே என்று!!
சரி... ஏன் இந்தக் கதை படமாவது சந்தேகத்துக்கிடமானது, அதுவும் விஜய் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும் அட்வான்ஸ் கொடுத்திருந்த நிலையில்?
முக்கிய காரணம் ஒரு நடிகர் மற்றும் பட்ஜெட். இந்தக் கதையில் தான் நடிக்க வேண்டும் என்று விரும்பினாராம் ஒரு முன்னணி நடிகர். ஆனால் அதற்கான வாய்ப்பு அமையாமல் போகவே, "படத்தில் நான் இல்லை. மீதியுள்ளவர்களை வைத்து, என்னதான் மணிரத்னம் சிறப்பாக எடுத்தாலும் 100 கோடியை எடுத்துவிட முடியுமா?யோசிங்க", என பற்ற வைக்க, முதல்போட முன் வந்தவர்கள் பின்வாங்க ஆரம்பித்துவிட்டனராம்.
ரஜினி அல்லது கமல் நடிப்பதாக இருந்தால் ரூ 100 கோடிக்கு மேலும் முதலீடு செய்ய நாங்கள் தயார். இன்னொரு ராவணன் மாதிரியாகிவிடக்கூடாது, என அட்வைஸும் செய்ய, யோசித்த மணிரத்னம், இப்போதைக்கு ஒரு கமா போட்டு நிறுத்தி வைத்துள்ளாராம். கமா முற்றுப்புள்ளியாகுமா தெரியவில்லை!
TMT
காரணம் கல்கியின் இந்த காவியம் மீது அவர்கள் கொண்டிருந்த அபிமானம். இப்போது வருத்தப்பட்டோருக்கு சற்று நிம்மதி. கதை தப்பித்ததே என்று!!
சரி... ஏன் இந்தக் கதை படமாவது சந்தேகத்துக்கிடமானது, அதுவும் விஜய் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும் அட்வான்ஸ் கொடுத்திருந்த நிலையில்?
முக்கிய காரணம் ஒரு நடிகர் மற்றும் பட்ஜெட். இந்தக் கதையில் தான் நடிக்க வேண்டும் என்று விரும்பினாராம் ஒரு முன்னணி நடிகர். ஆனால் அதற்கான வாய்ப்பு அமையாமல் போகவே, "படத்தில் நான் இல்லை. மீதியுள்ளவர்களை வைத்து, என்னதான் மணிரத்னம் சிறப்பாக எடுத்தாலும் 100 கோடியை எடுத்துவிட முடியுமா?யோசிங்க", என பற்ற வைக்க, முதல்போட முன் வந்தவர்கள் பின்வாங்க ஆரம்பித்துவிட்டனராம்.
ரஜினி அல்லது கமல் நடிப்பதாக இருந்தால் ரூ 100 கோடிக்கு மேலும் முதலீடு செய்ய நாங்கள் தயார். இன்னொரு ராவணன் மாதிரியாகிவிடக்கூடாது, என அட்வைஸும் செய்ய, யோசித்த மணிரத்னம், இப்போதைக்கு ஒரு கமா போட்டு நிறுத்தி வைத்துள்ளாராம். கமா முற்றுப்புள்ளியாகுமா தெரியவில்லை!
TMT
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
கார்த்திக்கு இந்தாண்டு மிகவும் மகிழ்ச்சிகரமான ஆண்டு, காரணம் அவருக்கு ஜூலையில் திருமணம் நடைபெற இருக்கிறது. கார்த்திக்கும், ஈரோட்டை சேர்ந்த ரஞ்சனி என்பவருக்கும் சில தினங்களுக்கு முன்னர்தான் மணமகளின் சொந்த ஊரில் வைத்து நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த சந்தோஷத்துடன் தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலையையும் தொடங்கிவிட்டார் கார்த்தி.
கார்த்தி நடிக்கும் புதியபடத்திற்கு "சகுனி" என்று பெயரிட்டுள்ளனர். படத்தின் சூட்டிங் சென்னையில் நேற்று துவங்கியது. இப்படத்தை சங்கர் தயால் இயக்க, ட்ரீம் வாரியர்ஸ் சார்பில் பி.ஜி.முத்தையா தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். சிறுத்தை படத்தை போல் இந்தபடமும் பக்கா கமர்ஷியல் படமாக இருக்குமாம். அதேசமயம் இன்றைய இளைஞர்கள் நினைத்தால் இந்த சமுதாயத்தை முற்றிலும் மாற்ற முடியும் என்பதை படத்தின் மைய கருவாக வைத்து இப்படத்தை இயக்க இருக்கின்றனர். இன்னும் படத்திற்கான ஹீரோயின் முடிவாகவில்லை. அநேகமாக பாலிவுட்டில் இருந்து ஒரு நடிகை இறக்குமதி செய்யப்படலாம் என்ற கூறப்படுகிறது.
TMT
கார்த்தி நடிக்கும் புதியபடத்திற்கு "சகுனி" என்று பெயரிட்டுள்ளனர். படத்தின் சூட்டிங் சென்னையில் நேற்று துவங்கியது. இப்படத்தை சங்கர் தயால் இயக்க, ட்ரீம் வாரியர்ஸ் சார்பில் பி.ஜி.முத்தையா தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். சிறுத்தை படத்தை போல் இந்தபடமும் பக்கா கமர்ஷியல் படமாக இருக்குமாம். அதேசமயம் இன்றைய இளைஞர்கள் நினைத்தால் இந்த சமுதாயத்தை முற்றிலும் மாற்ற முடியும் என்பதை படத்தின் மைய கருவாக வைத்து இப்படத்தை இயக்க இருக்கின்றனர். இன்னும் படத்திற்கான ஹீரோயின் முடிவாகவில்லை. அநேகமாக பாலிவுட்டில் இருந்து ஒரு நடிகை இறக்குமதி செய்யப்படலாம் என்ற கூறப்படுகிறது.
TMT
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- மனோஜ்இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
எல்லாம் நன்மைக்கே
சிலம்பாட்டம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சானாகான். சானாகான் மும்பையை சேர்ந்தவர் என்றாலும் தமிழையும் சரளமாக பேசுகிறார். காரணம் சானாவின் அம்மாவுக்குதான் சொந்தஊர் மும்பை, அப்பாவுக்கு கேரள மாநிலம் கண்ணூர் தான் சொந்த ஊர். அதனால் மராத்தி, இந்தி, மலையாளம் மொழியும் தெரிந்த சானாகானுக்கு மலையாளத்துக்கும், தமிழுக்கும் கொஞ்ச***மே கொஞ்சம்தான் வித்தியாசம் என்பதால் தமிழையும் சுலபமாக கற்றுக்கொள்ள முடிந்திருக்கிறது. பேஷ், பேஷ்!
tmt
tmt
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- Sponsored content
Page 29 of 43 • 1 ... 16 ... 28, 29, 30 ... 36 ... 43
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 29 of 43
|
|