புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
Page 15 of 43 •
Page 15 of 43 • 1 ... 9 ... 14, 15, 16 ... 29 ... 43
- கார்த்திநடராஜன்இளையநிலா
- பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011
First topic message reminder :
இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.
விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.
ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.
இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT
இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.
விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.
ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.
இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT
யாதும் ஊரே யாவரும் கேளிர்
Click image for larger version Name: rrrrrr.jpg Views: 7 Size: 11.8 KB ID: 31350எத்தனை முறை... எத்தனை பேர் எச்சரித்தாலும் சினிமா மோகத்தில் கற்பை பறிகொடுத்து கண்ணீர் வடிக்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் சினிமா மோகத்தால் சென்னைக்கு வந்த பள்ளி மாணவிகள், காமுகர்களிடம் சிக்கி சீரழிந்த சம்பவம் நடந்தேறியது. அதற்குப் பிறகும் அதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்பதற்கு உதாரணமாக லேட்டஸ்ட் சம்பவமொன்று நடந்திருக்கிறது. கன்னியாகுமரியை சேர்ந்த 58 வயது ஆயுர்வேத டாக்டர் செல்வராஜ், என் உள்ளம் உன்னைத் தேடுதே என்ற பெயரில் புதிய படமொன்றை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, தயாரித்தார். படத்தின் நாயகனாகவும் அவரே நடித்த இந்த படத்தில் கதாநாயகிகளாக சோனியா ஷெட்டி, மம்தா ஆகியோர் நடித்தனர். படத்தில் பல கிளுகிளு சமாச்சாரங்கள் இருந்ததால் சென்சார்போர்டு ஏ சான்றிதழ் வழங்கியது. ஆனால் படத்தை யாரும் வாங்க முன்வராததால் ரீலிஸ் ஆகாமல் பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கிறது.
ஒரு படம் எடுத்து, அதுவும் ரீலிஸ் ஆகாமல் பெட்டிக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் நிலையில் ருசி கண்ட பூனை போல தனது வேட்டையை தொடர்ந்திருக்கிறார் டாக்டர் செல்வராஜ். தனது மருத்துவமனையில் பணிபுரியும் 3 நர்சுகள் மற்றும் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த சில பெண்களிடம் தனது லீலைகளை செய்திருக்கிறார். சினிமா ஆசை காட்டியதால் அவரது சல்லாபம் வெளிச்சத்துக்கு வராமலேயே இருந்துள்ளது. இந்நிலையில்தான் ஆயுர்வேத டாக்டரை ஆட்டம்காண வைக்கும் வகையில் சில நோயாளிகள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ***பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் செல்வராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
செக்ஸ் டாக்டர் செல்வராஜ்-க்கு இரண்டு மனைவிகள். இவருக்கு கன்னயாகுமரி மற்றும் சென்னையில் மருத்துவமனைகள் உள்ளன. இரண்டு மனைவிகளும் ஆளுக்கொரு மருத்துவமனையை நிர்வகித்து வருகிறார்கள். இவர் நர்சிங் படித்து வேலையில்லாமல் இருக்கும் இளம் பெண்களிடம் அதிக சம்பளம் தருவதாக ஆசை வார்த்தை கூறி தனது மருத்துவமனையில் சேர்ப்பது, பின்னர் தன்னை சினிமா தயாரிப்பாளராக அடையாளப்படுத்திக் கொண்டு நர்சிங் மாணவிகள், சிகிச்சைக்கு வந்த அழகான இளம்பெண்களை சீரழித்துள்ளார். அவருடன் நடித்த நடிகைகளிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ள போலீசார், சினிமா பிரமுகர்களுடனான டாக்டரின் தொடர்பு குறித்தும் விசாரித்து வருகிறார்கள்.
சினிமா உலகத்தைப் ***பற்றி எதுவும் தெரியாமல்... நிழலைப் பார்த்து நிஜமென நம்பி எப்படியாவது சினிமாவில் நடிக்க வேண்டும், பணம், புகழை சம்பாதிக்க வேண்டும் என நினைக்கும் பெண்***களை என்னவென்று சொல்வது? இவர்களைப் போன்றவர்கள் இருக்கும்வரை டாக்டர் செல்வராஜ் போன்று சினிமாவைக் காட்டி கற்பை சூறையாடும் காமுகர்களும் இருந்து கொண்டேதான் இருப்பார்கள்.
TMT
ஒரு படம் எடுத்து, அதுவும் ரீலிஸ் ஆகாமல் பெட்டிக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் நிலையில் ருசி கண்ட பூனை போல தனது வேட்டையை தொடர்ந்திருக்கிறார் டாக்டர் செல்வராஜ். தனது மருத்துவமனையில் பணிபுரியும் 3 நர்சுகள் மற்றும் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த சில பெண்களிடம் தனது லீலைகளை செய்திருக்கிறார். சினிமா ஆசை காட்டியதால் அவரது சல்லாபம் வெளிச்சத்துக்கு வராமலேயே இருந்துள்ளது. இந்நிலையில்தான் ஆயுர்வேத டாக்டரை ஆட்டம்காண வைக்கும் வகையில் சில நோயாளிகள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ***பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் செல்வராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
செக்ஸ் டாக்டர் செல்வராஜ்-க்கு இரண்டு மனைவிகள். இவருக்கு கன்னயாகுமரி மற்றும் சென்னையில் மருத்துவமனைகள் உள்ளன. இரண்டு மனைவிகளும் ஆளுக்கொரு மருத்துவமனையை நிர்வகித்து வருகிறார்கள். இவர் நர்சிங் படித்து வேலையில்லாமல் இருக்கும் இளம் பெண்களிடம் அதிக சம்பளம் தருவதாக ஆசை வார்த்தை கூறி தனது மருத்துவமனையில் சேர்ப்பது, பின்னர் தன்னை சினிமா தயாரிப்பாளராக அடையாளப்படுத்திக் கொண்டு நர்சிங் மாணவிகள், சிகிச்சைக்கு வந்த அழகான இளம்பெண்களை சீரழித்துள்ளார். அவருடன் நடித்த நடிகைகளிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ள போலீசார், சினிமா பிரமுகர்களுடனான டாக்டரின் தொடர்பு குறித்தும் விசாரித்து வருகிறார்கள்.
சினிமா உலகத்தைப் ***பற்றி எதுவும் தெரியாமல்... நிழலைப் பார்த்து நிஜமென நம்பி எப்படியாவது சினிமாவில் நடிக்க வேண்டும், பணம், புகழை சம்பாதிக்க வேண்டும் என நினைக்கும் பெண்***களை என்னவென்று சொல்வது? இவர்களைப் போன்றவர்கள் இருக்கும்வரை டாக்டர் செல்வராஜ் போன்று சினிமாவைக் காட்டி கற்பை சூறையாடும் காமுகர்களும் இருந்து கொண்டேதான் இருப்பார்கள்.
TMT
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- மனோஜ்இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
எல்லாம் நன்மைக்கே
ஒரு படத்தில் வடிவேலுவிடம் யானை குறித்து சக காமெடியன் கூறுகையில், யானைன்னா பிச்சை எடுக்கணும் என்பார். அதற்கு வடிவேலு, யானை கிட்ட எத்தனை நல்ல ஹைலைட்ஸ் இருக்கு, பிச்சை எடுப்பதுதான் கண்ணில் பட்டதா என்பார். அந்தக் கதையாகியுள்ளது வேலாயுதம் படத்தில் இடம் பெறும் ஒரு காட்சி.
வேலாயுதம் படத்தில் எத்தனையை ஹைலைட்டான விஷயங்கள் இருக்க அதில் ஹன்சிகா மோத்வானி, விஜய்க்கு கொடுத்துள்ள ஒரு சின்ன முத்தக் காட்சி கோலிவுட்டை கலக்க ஆரம்பித்துள்ளது.
இப்படத்தில் விஜய்க்கு இரண்டு நாயகிகள், ரூ. 2 கோடி செலவில் ஒரு பாடல் காட்சி, பிரமாண்டமான சண்டைக் காட்சி, ஓட்டப் பந்தயக் காட்சி என ஏகப்பட்ட ஹைலைட்ஸ்கள் உள்ளன வேலாயுதத்தில்.
அதேசமயம், அதை விட சூப்பர் ஹிட்டாக பேசப்படுவது ஹன்சிகா கொடுத்துள்ள முத்தம்தான். இப்படத்தில் விஜய்க்கு படு சூடான முத்தம் கொடுத்துள்ளாராம் ஹன்சிகா. அதாவது விஜய்யின் உதடுகளுக்கு வெகு நெருக்கமாக வந்து முத்தமிடுவது போல இந்தக் காட்சி இருக்கிறதாம். இது ரசிகர்களை வெகுவாக கிளுகிளுப்பூட்டும் என்கிறார்கள் யூனிட்டில்.
இதுவரை இல்லாத அதிரடிப் படமாக வேலாயுதம் உருவாகிறது என்று கோலிவுட்டில் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.
இப்படத்தில் இன்னொரு ஹைலைட் என்னவென்றால் இப்படத்தின் வில்லன்கள். கிட்டத்தட்ட 15 வில்லன்கள் இப்படத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் பால்காரர் வேடத்தில் நடிக்கிறார் விஜய். சரண்யா மோகன் அவரது தங்கையாக வருகிறார்.
படத்தில் காமெடி பட்டையைக் கிளப்பும் வகையில் அமைந்துள்ளதாம். சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, பாண்டியராஜன், ராகவ் ஆகியோர் காமெடிக்குக் கை கோர்த்துள்ளனர். வழக்கமான வடிவேலு படத்தில் இல்லாத குறையை இவர்கள் நிவர்த்தி செய்து விடுவார்கள் என்கிறார்கள்.
படத்தின் பெரும்பாலான பகுதிகளை முடித்து விட்டனர். கிளைமேக்ஸ் காட்சி மட்டுமே பாக்கி உள்ளதாம்.
TMT
வேலாயுதம் படத்தில் எத்தனையை ஹைலைட்டான விஷயங்கள் இருக்க அதில் ஹன்சிகா மோத்வானி, விஜய்க்கு கொடுத்துள்ள ஒரு சின்ன முத்தக் காட்சி கோலிவுட்டை கலக்க ஆரம்பித்துள்ளது.
இப்படத்தில் விஜய்க்கு இரண்டு நாயகிகள், ரூ. 2 கோடி செலவில் ஒரு பாடல் காட்சி, பிரமாண்டமான சண்டைக் காட்சி, ஓட்டப் பந்தயக் காட்சி என ஏகப்பட்ட ஹைலைட்ஸ்கள் உள்ளன வேலாயுதத்தில்.
அதேசமயம், அதை விட சூப்பர் ஹிட்டாக பேசப்படுவது ஹன்சிகா கொடுத்துள்ள முத்தம்தான். இப்படத்தில் விஜய்க்கு படு சூடான முத்தம் கொடுத்துள்ளாராம் ஹன்சிகா. அதாவது விஜய்யின் உதடுகளுக்கு வெகு நெருக்கமாக வந்து முத்தமிடுவது போல இந்தக் காட்சி இருக்கிறதாம். இது ரசிகர்களை வெகுவாக கிளுகிளுப்பூட்டும் என்கிறார்கள் யூனிட்டில்.
இதுவரை இல்லாத அதிரடிப் படமாக வேலாயுதம் உருவாகிறது என்று கோலிவுட்டில் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.
இப்படத்தில் இன்னொரு ஹைலைட் என்னவென்றால் இப்படத்தின் வில்லன்கள். கிட்டத்தட்ட 15 வில்லன்கள் இப்படத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் பால்காரர் வேடத்தில் நடிக்கிறார் விஜய். சரண்யா மோகன் அவரது தங்கையாக வருகிறார்.
படத்தில் காமெடி பட்டையைக் கிளப்பும் வகையில் அமைந்துள்ளதாம். சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, பாண்டியராஜன், ராகவ் ஆகியோர் காமெடிக்குக் கை கோர்த்துள்ளனர். வழக்கமான வடிவேலு படத்தில் இல்லாத குறையை இவர்கள் நிவர்த்தி செய்து விடுவார்கள் என்கிறார்கள்.
படத்தின் பெரும்பாலான பகுதிகளை முடித்து விட்டனர். கிளைமேக்ஸ் காட்சி மட்டுமே பாக்கி உள்ளதாம்.
TMT
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
ஜீவா நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் வெளியாக வெற்றி பெற்றுள்ள கோ திரைப்படம் தெலுங்கில் ரங்கம் என்ற பெயரில் டப் செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் ரிலீசான தமிழ்ப் படங்களிலேயே பெரும் வெற்றியைப் பெற்றுள்ள படமாக கோ - வை விநியோகஸ்தர்கள் அறிவித்துள்ளனர்.
இந்தப் படத்தை தெலுங்கிலும் டப் செய்துள்ளனர். தெலுங்கில் ரங்கம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் அதிக திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர் ஆர்எஸ் இன்போடைன்மெண்ட் நிறுவனத்தினர்.
ஹீரோ ஜீவா, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் போன்றவர்கள் தெலுங்கு ரசிகர்களுக்கும் பரிச்சயமானவர்கள் என்பதாலும், கேவி ஆனந்தின் முந்தைய படம் அயன், தெலுங்கில் ஓரளவு நன்கு ஓடியதாலும் இந்த முயற்சியில் இறங்கியுள்ளனர்.
TMT
சமீபத்தில் ரிலீசான தமிழ்ப் படங்களிலேயே பெரும் வெற்றியைப் பெற்றுள்ள படமாக கோ - வை விநியோகஸ்தர்கள் அறிவித்துள்ளனர்.
இந்தப் படத்தை தெலுங்கிலும் டப் செய்துள்ளனர். தெலுங்கில் ரங்கம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் அதிக திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர் ஆர்எஸ் இன்போடைன்மெண்ட் நிறுவனத்தினர்.
ஹீரோ ஜீவா, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் போன்றவர்கள் தெலுங்கு ரசிகர்களுக்கும் பரிச்சயமானவர்கள் என்பதாலும், கேவி ஆனந்தின் முந்தைய படம் அயன், தெலுங்கில் ஓரளவு நன்கு ஓடியதாலும் இந்த முயற்சியில் இறங்கியுள்ளனர்.
TMT
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
என்னைப் போய் அசினுக்குப் போட்டியா என்றெல்லாம் கேட்டு அசிங்கப்படுத்துகிறார்கள். நான் அவருக்கு முன்பே பாலிவுட்டுக்குப் போய் வெற்றிப்படங்களில் நடித்துவிட்டவளாக்கும்," என்று முகத்தைத் திருப்புகிறார் ஜெனிலியா.
வேலாயுதம் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துவரும் ஜெனிலியா, தனது இந்திப் பட வாய்ப்புகள் குறித்து கூறுகையில், "இப்போது இந்தியில் “இட் ஈஸ் மை லைப்”, “போர்ஸ்”, “கூக் யாகு ரூக்” போன்ற படங் களில் நடித்து வருகிறேன்.
சினிமாவுக்கு வெவ்வேறு மொழிகளில் இருந்து நிறைய நடிகைகள் வருகிறார்கள். பல்வேறு மொழிப்படங்களில் நடிக்கிறார்கள். நான் யாரையும் போட்டியாக கருதவில்லை. எனது முந்தைய படங்களைத்தான் போட்டியாக நினைக்கிறேன்.
என்னிடம் அடிக்கடி நீங்க அசினுக்குப் போட்டியா என்றெல்லாம் கேட்கிறார்கள். நான் அவருக்கு முன்பே இந்தியில் நடித்து, வெற்றிப் படங்கள் கொடுத்துவிட்டேன்.
இப்போது நல்ல சவாலான வேடங்கள் நடிக்கவேண்டும் என்று முயற்சிக்கிறேன். என்னைப் பற்றி கிசு கிசுக்கள் வருகின்றன. நடிகர் ரிதேஷ் தேஷ்முக்குடன் திருமணம் என்றெல்லாம் கூட செய்தி வந்துவிட்டது.
உண்மையைச் சொல்லனும்னா எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். யாருடனும் காதல் இல்லை," என்றார் என்றார்.
TMT
வேலாயுதம் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துவரும் ஜெனிலியா, தனது இந்திப் பட வாய்ப்புகள் குறித்து கூறுகையில், "இப்போது இந்தியில் “இட் ஈஸ் மை லைப்”, “போர்ஸ்”, “கூக் யாகு ரூக்” போன்ற படங் களில் நடித்து வருகிறேன்.
சினிமாவுக்கு வெவ்வேறு மொழிகளில் இருந்து நிறைய நடிகைகள் வருகிறார்கள். பல்வேறு மொழிப்படங்களில் நடிக்கிறார்கள். நான் யாரையும் போட்டியாக கருதவில்லை. எனது முந்தைய படங்களைத்தான் போட்டியாக நினைக்கிறேன்.
என்னிடம் அடிக்கடி நீங்க அசினுக்குப் போட்டியா என்றெல்லாம் கேட்கிறார்கள். நான் அவருக்கு முன்பே இந்தியில் நடித்து, வெற்றிப் படங்கள் கொடுத்துவிட்டேன்.
இப்போது நல்ல சவாலான வேடங்கள் நடிக்கவேண்டும் என்று முயற்சிக்கிறேன். என்னைப் பற்றி கிசு கிசுக்கள் வருகின்றன. நடிகர் ரிதேஷ் தேஷ்முக்குடன் திருமணம் என்றெல்லாம் கூட செய்தி வந்துவிட்டது.
உண்மையைச் சொல்லனும்னா எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். யாருடனும் காதல் இல்லை," என்றார் என்றார்.
TMT
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
அப்போ சல்மான் ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தெலுங் கில் “100 சதவீதம் லவ்” என்ற படத்தில் தமன்னாவும் நாகசைதன்யாவும் ஜோடியாக நடிக்கின்றனர். இதன் பாடல் சி.டி. வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. அதற்காக மேடை அமைத்து இருந்தனர். நாகசைதன்யா விழாவுக்கு வரவில்லை. தமன்னா இதில் பங்கேற்றார். மேடையில் ஒரு பாட்டுக்கு ஆடும்படி தமன்னாவிடம் கேட்டு கொண்டனர். தமன்னாவும் ஆடினார். 3 நிமிடமே நடந்த இந்த நடன நிகழ்ச்சிக்கு தமன்னா ரூ.3 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டாராம். இதை அறிந்த படக்குழுவினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 3 நிமிஷத்துக்கு 3 லட்சம்னா அதிர்ச்சி இருக்காதா பின்னே...!!
TMT
TMT
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- Sponsored content
Page 15 of 43 • 1 ... 9 ... 14, 15, 16 ... 29 ... 43
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 15 of 43
|
|