புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
32 Posts - 42%
heezulia
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
2 Posts - 3%
prajai
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
2 Posts - 3%
Manimegala
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
2 Posts - 3%
Saravananj
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
398 Posts - 49%
heezulia
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
26 Posts - 3%
prajai
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 04, 2011 11:02 am

2ஜி அலைக்கற்றை வழக்கின் குற்றப் பத்திரிகையில் கருணா‌நி‌தி‌யி‌ன் மனை‌வி தயாளு அ‌ம்மா‌‌‌ளி‌ன் பெயர் விடுபட்டிருப்பது வியப்பு அ‌ளி‌ப்பதாக கூ‌றியு‌ள்ள அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா, கு‌ற்ற‌ப்ப‌த்‌தி‌ரி‌கை‌யி‌ல் பெயர் இடம் பெற்றுள்ள க‌னிமொ‌ழி உ‌ள்பட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டு‌ள்ள அறிக்கை‌யி‌ல், 2 ஜி அலைக்கற்றை ஊழலில் மத்திய புலனாய்வுத் துறையால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டாவது குற்றச்சா‌ற்று பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதன் மூலம் மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராசாவால் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்ட முக்கிய பயனாளிகளுக்கும் முதலமை‌ச்ச‌ர் கருணாநிதியின் குடும்பத்தினருக்கும் இடையே உள்ள சட்ட விரோத பணப் பரிமாற்றம் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

2ஜி அலைக்கற்றை ஊழலின் முக்கிய பயனாளி நிறுவனமான ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தை ஆரம்பித்த ஷாகித் பால்வா தொடர்புடைய பல நிறுவனங்கள் வழியாக கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடி அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கருணாநிதி குடும்பத்துக்கு உள்ள தொடர்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கலைஞர் டி.வி.யின் 60 சதவீத பங்குகளை கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் வைத்திருக்கிறார். 20 சதவீத பங்குகள் கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு சொந்தமானது.

சில வாரங்களுக்கு முன்பு தயாளு அம்மாளையும் கனிமொழியையும் சி.பி.ஐ விசாரித்தது. இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிகையில் கனிமொழியின் பெயர் இடம் பெற்றிருப்பதில் வியப்பு ஏதுமில்லை. இருப்பினும் 20 சதவீதம் பங்குகளை வைத்திருக்கும் கனிமொழி, சரத்குமார் ஆகியோரின் பெயர்கள் குற்றப் பத்திரிகையில் இடம்பெற்றுள்ள நிலையில், 60 சதவீத பங்குகளை வைத்துள்ள தயாளு அம்மாளின் பெயர் விடுபட்டிருப்பது வியப்புக்குரிய அம்சம்.

அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடி பணம் கொடுக்கப்பட்டதை ஷாகித் பால்வாவால் எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது. 2ஜி ஸ்பெக்‌ட்ரம் உரிமத்தை ஒதுக்கீடு செய்ததற்கு பிரதிபலனாகவே கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடி அளிக்கப்பட்டுள்ளது. அப்போதையே தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசா கேட்டுக் கொள்ளாமல் இந்தப் பணத்தை கலைஞர் டி.வி.க்கு ஷாகித் பால்வா அளித்திருக்கமாட்டார். இதேபோல் தன்னுடைய தலைவர் கருணாநிதி கேட்டுக்கொள்ளாமல் தனக்கு தொடர்பில்லாத கலைஞர் டி.வி. நிறுவனத்துக்கு ரூ. 214 கோடி அளிக்க வேண்டும் என்று ராசாவும் வலியுறுத்தியிருக்கமாட்டார்.

எனவே ஷாகித் பால்வாவால் கொடுக்கப்பட்ட ரூ. 214 கோடி லஞ்சப் பணம். இது தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை வழக்குப் பதிவு செய்யவில்லை என்றால் இந்த ரூ. 214 கோடி கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களைச் சென்றடைந்து இருக்கும். எனவே நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்றால் கருணாநிதி உள்பட அவரது குடும்பத்தினர் அனைவரின் பெயர்களும் குற்றப் பத்திரிகையில் இடம் பெற வேண்டும்.

முதலமை‌ச்சர் கருணாநிதியுடன் நீண்ட காலமாக நெருங்கிய தொடர்புடைய ஈடிஏ அஸ்கான் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜெனிக்ஸ் எக்சிம் வென்சர்ஸ் நிறுவனம் அலைக்கற்றை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதை தற்செயலாக ஏற்பட்டிருக்கும் நிகழ்வாகக் கருத முடியாது. கலைஞர் டி.வி.க்குச் சென்ற ரூ. 214 கோடிக்கும் மேல் பல கோடி ரூபாய் ஹவாலா பணப் பரிமாற்றம் மூலம் அய‌‌ல்நாடுகளில் பாதுகாப்பாக பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது என்ற வாதத்தினை இந்தத் தொடர்பு மேலும் வலுப்படுத்துகிறது.

2ஜி அலைக்கற்றை வழக்கின் குற்றப் பத்திரிகையில் கனிமொழியின் பெயர் இடம் பெற்றதுடன் இந்தப் பிரச்சனை நிச்சயம் நின்றுவிடாது. லஞ்சப் பணத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட கலைஞர் டி.வி.யின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும். அதன் ஒளிபரப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். கனிமொழி உள்பட அலைக்கற்றை ஊழலில் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் பயனடைந்த கருணாநிதி குடும்ப உறுப்பினர் அனைவரின் பெயர்களும் குற்றப் பத்திரிகையில் இடம் பெற வேண்டும். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். இந்தியாவுக்கு வெளியே எடுத்துச் செல்லப்பட்ட பணம் அனைத்தும் திரும்பப் பெறப்பட வேண்டும் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌‌ர்.2ஜி அலைக்கற்றை வழக்கின் குற்றப் பத்திரிகையில் கருணா‌நி‌தி‌யி‌ன் மனை‌வி தயாளு அ‌ம்மா‌‌‌ளி‌ன் பெயர் விடுபட்டிருப்பது வியப்பு அ‌ளி‌ப்பதாக கூ‌றியு‌ள்ள அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா, கு‌ற்ற‌ப்ப‌த்‌தி‌ரி‌கை‌யி‌ல் பெயர் இடம் பெற்றுள்ள க‌னிமொ‌ழி உ‌ள்பட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டு‌ள்ள அறிக்கை‌யி‌ல், 2 ஜி அலைக்கற்றை ஊழலில் மத்திய புலனாய்வுத் துறையால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டாவது குற்றச்சா‌ற்று பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதன் மூலம் மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராசாவால் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்ட முக்கிய பயனாளிகளுக்கும் முதலமை‌ச்ச‌ர் கருணாநிதியின் குடும்பத்தினருக்கும் இடையே உள்ள சட்ட விரோத பணப் பரிமாற்றம் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

2ஜி அலைக்கற்றை ஊழலின் முக்கிய பயனாளி நிறுவனமான ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தை ஆரம்பித்த ஷாகித் பால்வா தொடர்புடைய பல நிறுவனங்கள் வழியாக கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடி அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கருணாநிதி குடும்பத்துக்கு உள்ள தொடர்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கலைஞர் டி.வி.யின் 60 சதவீத பங்குகளை கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் வைத்திருக்கிறார். 20 சதவீத பங்குகள் கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு சொந்தமானது.

சில வாரங்களுக்கு முன்பு தயாளு அம்மாளையும் கனிமொழியையும் சி.பி.ஐ விசாரித்தது. இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிகையில் கனிமொழியின் பெயர் இடம் பெற்றிருப்பதில் வியப்பு ஏதுமில்லை. இருப்பினும் 20 சதவீதம் பங்குகளை வைத்திருக்கும் கனிமொழி, சரத்குமார் ஆகியோரின் பெயர்கள் குற்றப் பத்திரிகையில் இடம்பெற்றுள்ள நிலையில், 60 சதவீத பங்குகளை வைத்துள்ள தயாளு அம்மாளின் பெயர் விடுபட்டிருப்பது வியப்புக்குரிய அம்சம்.

அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடி பணம் கொடுக்கப்பட்டதை ஷாகித் பால்வாவால் எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது. 2ஜி ஸ்பெக்‌ட்ரம் உரிமத்தை ஒதுக்கீடு செய்ததற்கு பிரதிபலனாகவே கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடி அளிக்கப்பட்டுள்ளது. அப்போதையே தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசா கேட்டுக் கொள்ளாமல் இந்தப் பணத்தை கலைஞர் டி.வி.க்கு ஷாகித் பால்வா அளித்திருக்கமாட்டார். இதேபோல் தன்னுடைய தலைவர் கருணாநிதி கேட்டுக்கொள்ளாமல் தனக்கு தொடர்பில்லாத கலைஞர் டி.வி. நிறுவனத்துக்கு ரூ. 214 கோடி அளிக்க வேண்டும் என்று ராசாவும் வலியுறுத்தியிருக்கமாட்டார்.

எனவே ஷாகித் பால்வாவால் கொடுக்கப்பட்ட ரூ. 214 கோடி லஞ்சப் பணம். இது தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை வழக்குப் பதிவு செய்யவில்லை என்றால் இந்த ரூ. 214 கோடி கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களைச் சென்றடைந்து இருக்கும். எனவே நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்றால் கருணாநிதி உள்பட அவரது குடும்பத்தினர் அனைவரின் பெயர்களும் குற்றப் பத்திரிகையில் இடம் பெற வேண்டும்.

முதலமை‌ச்சர் கருணாநிதியுடன் நீண்ட காலமாக நெருங்கிய தொடர்புடைய ஈடிஏ அஸ்கான் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜெனிக்ஸ் எக்சிம் வென்சர்ஸ் நிறுவனம் அலைக்கற்றை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதை தற்செயலாக ஏற்பட்டிருக்கும் நிகழ்வாகக் கருத முடியாது. கலைஞர் டி.வி.க்குச் சென்ற ரூ. 214 கோடிக்கும் மேல் பல கோடி ரூபாய் ஹவாலா பணப் பரிமாற்றம் மூலம் அய‌‌ல்நாடுகளில் பாதுகாப்பாக பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது என்ற வாதத்தினை இந்தத் தொடர்பு மேலும் வலுப்படுத்துகிறது.

2ஜி அலைக்கற்றை வழக்கின் குற்றப் பத்திரிகையில் கனிமொழியின் பெயர் இடம் பெற்றதுடன் இந்தப் பிரச்சனை நிச்சயம் நின்றுவிடாது. லஞ்சப் பணத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட கலைஞர் டி.வி.யின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும். அதன் ஒளிபரப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். கனிமொழி உள்பட அலைக்கற்றை ஊழலில் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் பயனடைந்த கருணாநிதி குடும்ப உறுப்பினர் அனைவரின் பெயர்களும் குற்றப் பத்திரிகையில் இடம் பெற வேண்டும். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். இந்தியாவுக்கு வெளியே எடுத்துச் செல்லப்பட்ட பணம் அனைத்தும் திரும்பப் பெறப்பட வேண்டும் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌‌ர்.2ஜி அலைக்கற்றை வழக்கின் குற்றப் பத்திரிகையில் கருணா‌நி‌தி‌யி‌ன் மனை‌வி தயாளு அ‌ம்மா‌‌‌ளி‌ன் பெயர் விடுபட்டிருப்பது வியப்பு அ‌ளி‌ப்பதாக கூ‌றியு‌ள்ள அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா, கு‌ற்ற‌ப்ப‌த்‌தி‌ரி‌கை‌யி‌ல் பெயர் இடம் பெற்றுள்ள க‌னிமொ‌ழி உ‌ள்பட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டு‌ள்ள அறிக்கை‌யி‌ல், 2 ஜி அலைக்கற்றை ஊழலில் மத்திய புலனாய்வுத் துறையால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டாவது குற்றச்சா‌ற்று பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதன் மூலம் மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராசாவால் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்ட முக்கிய பயனாளிகளுக்கும் முதலமை‌ச்ச‌ர் கருணாநிதியின் குடும்பத்தினருக்கும் இடையே உள்ள சட்ட விரோத பணப் பரிமாற்றம் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

2ஜி அலைக்கற்றை ஊழலின் முக்கிய பயனாளி நிறுவனமான ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தை ஆரம்பித்த ஷாகித் பால்வா தொடர்புடைய பல நிறுவனங்கள் வழியாக கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடி அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கருணாநிதி குடும்பத்துக்கு உள்ள தொடர்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கலைஞர் டி.வி.யின் 60 சதவீத பங்குகளை கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் வைத்திருக்கிறார். 20 சதவீத பங்குகள் கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு சொந்தமானது.

சில வாரங்களுக்கு முன்பு தயாளு அம்மாளையும் கனிமொழியையும் சி.பி.ஐ விசாரித்தது. இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிகையில் கனிமொழியின் பெயர் இடம் பெற்றிருப்பதில் வியப்பு ஏதுமில்லை. இருப்பினும் 20 சதவீதம் பங்குகளை வைத்திருக்கும் கனிமொழி, சரத்குமார் ஆகியோரின் பெயர்கள் குற்றப் பத்திரிகையில் இடம்பெற்றுள்ள நிலையில், 60 சதவீத பங்குகளை வைத்துள்ள தயாளு அம்மாளின் பெயர் விடுபட்டிருப்பது வியப்புக்குரிய அம்சம்.

அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடி பணம் கொடுக்கப்பட்டதை ஷாகித் பால்வாவால் எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது. 2ஜி ஸ்பெக்‌ட்ரம் உரிமத்தை ஒதுக்கீடு செய்ததற்கு பிரதிபலனாகவே கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடி அளிக்கப்பட்டுள்ளது. அப்போதையே தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசா கேட்டுக் கொள்ளாமல் இந்தப் பணத்தை கலைஞர் டி.வி.க்கு ஷாகித் பால்வா அளித்திருக்கமாட்டார். இதேபோல் தன்னுடைய தலைவர் கருணாநிதி கேட்டுக்கொள்ளாமல் தனக்கு தொடர்பில்லாத கலைஞர் டி.வி. நிறுவனத்துக்கு ரூ. 214 கோடி அளிக்க வேண்டும் என்று ராசாவும் வலியுறுத்தியிருக்கமாட்டார்.

எனவே ஷாகித் பால்வாவால் கொடுக்கப்பட்ட ரூ. 214 கோடி லஞ்சப் பணம். இது தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை வழக்குப் பதிவு செய்யவில்லை என்றால் இந்த ரூ. 214 கோடி கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களைச் சென்றடைந்து இருக்கும். எனவே நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்றால் கருணாநிதி உள்பட அவரது குடும்பத்தினர் அனைவரின் பெயர்களும் குற்றப் பத்திரிகையில் இடம் பெற வேண்டும்.

முதலமை‌ச்சர் கருணாநிதியுடன் நீண்ட காலமாக நெருங்கிய தொடர்புடைய ஈடிஏ அஸ்கான் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜெனிக்ஸ் எக்சிம் வென்சர்ஸ் நிறுவனம் அலைக்கற்றை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதை தற்செயலாக ஏற்பட்டிருக்கும் நிகழ்வாகக் கருத முடியாது. கலைஞர் டி.வி.க்குச் சென்ற ரூ. 214 கோடிக்கும் மேல் பல கோடி ரூபாய் ஹவாலா பணப் பரிமாற்றம் மூலம் அய‌‌ல்நாடுகளில் பாதுகாப்பாக பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது என்ற வாதத்தினை இந்தத் தொடர்பு மேலும் வலுப்படுத்துகிறது.

2ஜி அலைக்கற்றை வழக்கின் குற்றப் பத்திரிகையில் கனிமொழியின் பெயர் இடம் பெற்றதுடன் இந்தப் பிரச்சனை நிச்சயம் நின்றுவிடாது. லஞ்சப் பணத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட கலைஞர் டி.வி.யின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும். அதன் ஒளிபரப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். கனிமொழி உள்பட அலைக்கற்றை ஊழலில் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் பயனடைந்த கருணாநிதி குடும்ப உறுப்பினர் அனைவரின் பெயர்களும் குற்றப் பத்திரிகையில் இடம் பெற வேண்டும். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். இந்தியாவுக்கு வெளியே எடுத்துச் செல்லப்பட்ட பணம் அனைத்தும் திரும்பப் பெறப்பட வேண்டும் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌‌ர்.
தமிழ் ஹாப்பி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Scaled.php?server=706&filename=purple11
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed May 04, 2011 11:22 am

பொறுத்திருந்து பார்போம்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக