புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- GuestGuest
First topic message reminder :
ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]
சில நாட்களாக நான் கவனித்து வருகிறேன் ... என்னுடய மற்றும் உறவுகளின் பதிவுகள் அழிக்க பட்டு வருகின்றன ... பின்னோட்டங்கள் அல்ல .. பதிவுகள்
தினமும் நான் என்னுடய பதிவு எண்ணிக்கையை குறித்து வைது கொண்டு வருகிறேன் ... நேற்றே என்னுடய பதிவு எண்ணிக்கை 1900 தாண்டி விட்டது ஆனால் .. இன்று இணையும் பொது 1899 என்று காட்டியது .....
இது எதனால் ... ? தொலை பேசியில் நண்பர்கள் சிலர் தொடர்பு கொண்டு வருததை பதிவு செய்தார்கள்...
இது எதனால் என்று நிர்வாகிகள் பதில் அளித்தால் தவறை திருத்தி கொள்வோம்
மேலும் கஷ்டப்பட்டு பதியும் ஒரு பதிவு அழிக்க படும் போது மனம் துடிக்கின்ற வலி அனைவரும் அறிந்ததே ...
ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]
சில நாட்களாக நான் கவனித்து வருகிறேன் ... என்னுடய மற்றும் உறவுகளின் பதிவுகள் அழிக்க பட்டு வருகின்றன ... பின்னோட்டங்கள் அல்ல .. பதிவுகள்
தினமும் நான் என்னுடய பதிவு எண்ணிக்கையை குறித்து வைது கொண்டு வருகிறேன் ... நேற்றே என்னுடய பதிவு எண்ணிக்கை 1900 தாண்டி விட்டது ஆனால் .. இன்று இணையும் பொது 1899 என்று காட்டியது .....
இது எதனால் ... ? தொலை பேசியில் நண்பர்கள் சிலர் தொடர்பு கொண்டு வருததை பதிவு செய்தார்கள்...
இது எதனால் என்று நிர்வாகிகள் பதில் அளித்தால் தவறை திருத்தி கொள்வோம்
மேலும் கஷ்டப்பட்டு பதியும் ஒரு பதிவு அழிக்க படும் போது மனம் துடிக்கின்ற வலி அனைவரும் அறிந்ததே ...
தமிழன் நீங்கள் சொல்லும் காரணம் ஓக்கே . வேறு எதானும் அழிக்கப் பட்டு இருக்குமோ
1. விதி முறைகளுக்கு மாறுபட்டவை முன் அறிவிப்பின்றி அழிக்கப்படலாம்..
அபப்டி என்ன பதிவு அல்லது திரி அழிக்கப்பட்டது என்ற விவரம் தந்தால் விசாரிக்கலாம்.
2. ஆயிரம் முறை கூறியும் மீண்டும் மீண்டும் பதிந்ததை பதியும் போது விளக்கம் சொல்லிக்கொண்டு இருக்க நேரமின்றி நீக்கப்படலாம்.
3. முன்னரே ஒரு விடயம் பதிந்த பின் அதே தொடர்புடைய செய்தியை அந்த திரியில் சொல்லாமல் எடுத்ததெற்கெல்லாம் தனித்திரி என்று தொடங்கினால் அத்தகு திரிகள் இணைக்கப்படலாம்.
4. யாரும் யாருடைய பதிவையும் அழிப்பதில் சுகம் காண்பதில்லை. மேலும் இங்கு இருப்பவர்கள் முழு நேர ஊழியர்கள் அல்ல இது தான் வேலை வேறு வேலை இல்லை என்பதுபோல் அழித்துக் கொண்டு இருக்க..
எந்த குற்றச்சாட்டையும் தக்க ஆதாரமின்றித் தருதல் கூடாது. எந்த திரிகள் எந்த பதிவுகள் அழிக்கப்பட்டன என்பதைக் குறித்தால் அது தவறெனில் மன்னிப்பும் விளக்கமும் சரியெனில் விளக்கமும் தரப்படும்.
இபப்டி ஒட்டு மொத்த குற்றச்சாட்டு நிர்வாகத்தினரை அவமதிப்பதாகும் என்பதை அறியத்தருகிறேன்.
அபப்டி என்ன பதிவு அல்லது திரி அழிக்கப்பட்டது என்ற விவரம் தந்தால் விசாரிக்கலாம்.
2. ஆயிரம் முறை கூறியும் மீண்டும் மீண்டும் பதிந்ததை பதியும் போது விளக்கம் சொல்லிக்கொண்டு இருக்க நேரமின்றி நீக்கப்படலாம்.
3. முன்னரே ஒரு விடயம் பதிந்த பின் அதே தொடர்புடைய செய்தியை அந்த திரியில் சொல்லாமல் எடுத்ததெற்கெல்லாம் தனித்திரி என்று தொடங்கினால் அத்தகு திரிகள் இணைக்கப்படலாம்.
4. யாரும் யாருடைய பதிவையும் அழிப்பதில் சுகம் காண்பதில்லை. மேலும் இங்கு இருப்பவர்கள் முழு நேர ஊழியர்கள் அல்ல இது தான் வேலை வேறு வேலை இல்லை என்பதுபோல் அழித்துக் கொண்டு இருக்க..
எந்த குற்றச்சாட்டையும் தக்க ஆதாரமின்றித் தருதல் கூடாது. எந்த திரிகள் எந்த பதிவுகள் அழிக்கப்பட்டன என்பதைக் குறித்தால் அது தவறெனில் மன்னிப்பும் விளக்கமும் சரியெனில் விளக்கமும் தரப்படும்.
இபப்டி ஒட்டு மொத்த குற்றச்சாட்டு நிர்வாகத்தினரை அவமதிப்பதாகும் என்பதை அறியத்தருகிறேன்.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மேலும் ஒரு வேண்டுகோள்..
தயவு செய்து முக்கியத்துவம் இல்லாத பிற தளங்களின் குப்பைச்செய்திகள் சினிமாச்செய்திகள் எவற்றையும் பல்வேறு திரிகள் தொடங்கி இங்கே பதியவேண்டாம்...
சினிமாச்செய்தி என்றால் தொடர்புடைய எதாவது ஒரு திரியில் அச்செய்திகளை இணைக்கலாம். அல்லது தனியாக த்மக்கென்று ஒரு சினிமாச்செய்திகள் திரி தொடங்கி அதிலேயெ தொடர்ந்து பதிந்து வரலாம்.
அவ்வாறில்லாமல் ஈகரையின் இடது பக்கம் முழுக்க தேவையற்ற செய்திகளே முன்னின்று முக்கிய திரிகள் எல்லாம் அமுங்கிப்போய் ஈகரை வெறும் காபி பேஸ்ட் தளமோ என்னும் கருத்தை பார்ப்பவர்களுக்கு தருவதை தவிர்க்கலாம்..
அவசியம் என்றாலன்றி புது திரி தொடங்குவதை தவிர்ப்பது நல்லது..
தயவு செய்து முக்கியத்துவம் இல்லாத பிற தளங்களின் குப்பைச்செய்திகள் சினிமாச்செய்திகள் எவற்றையும் பல்வேறு திரிகள் தொடங்கி இங்கே பதியவேண்டாம்...
சினிமாச்செய்தி என்றால் தொடர்புடைய எதாவது ஒரு திரியில் அச்செய்திகளை இணைக்கலாம். அல்லது தனியாக த்மக்கென்று ஒரு சினிமாச்செய்திகள் திரி தொடங்கி அதிலேயெ தொடர்ந்து பதிந்து வரலாம்.
அவ்வாறில்லாமல் ஈகரையின் இடது பக்கம் முழுக்க தேவையற்ற செய்திகளே முன்னின்று முக்கிய திரிகள் எல்லாம் அமுங்கிப்போய் ஈகரை வெறும் காபி பேஸ்ட் தளமோ என்னும் கருத்தை பார்ப்பவர்களுக்கு தருவதை தவிர்க்கலாம்..
அவசியம் என்றாலன்றி புது திரி தொடங்குவதை தவிர்ப்பது நல்லது..
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
100 சதவீதம் இந்த கருத்தை வரவேற்கிறேன். பயனுடைய ஒரு பதிவு பார்வைக்கு வராமலே போய்விடும் அவலம் இருக்கிறது! நாம் பதிவு வரவேண்டும் என்பதைவிட நல்ல பதிவுக்கு இடம் வேண்டும் என்ற எண்ணம் தேவைகலைவேந்தன் wrote: ஈகரையின் இடது பக்கம் முழுக்க தேவையற்ற செய்திகளே முன்னின்று முக்கிய திரிகள் எல்லாம் அமுங்கிப்போய் ஈகரை வெறும் காபி பேஸ்ட் தளமோ என்னும் கருத்தை பார்ப்பவர்களுக்கு தருவதை தவிர்க்கலாம்..
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
உண்மை தான் கலை அண்ணா . சிரமப்பட்டு ஒரு தகவலை தொகுத்து , சுயமாக தட்டச்சு செய்யும் தகவல்களுக்கு தகுந்த மரியாதை இருப்பதாக எனக்கு தெரியவில்லை..கலைவேந்தன் wrote:
அவ்வாறில்லாமல் ஈகரையின் இடது பக்கம் முழுக்க தேவையற்ற செய்திகளே முன்னின்று முக்கிய திரிகள் எல்லாம் அமுங்கிப்போய் ஈகரை வெறும் காபி பேஸ்ட் தளமோ என்னும் கருத்தை பார்ப்பவர்களுக்கு தருவதை தவிர்க்கலாம்.
நானும் இவரது எந்த பதிவினையும் நீக்கியதில்லை ஒரு சில பதிவுகளை இணைத்ததுண்டு
நிருவாகிகளின் கடமை சரிவர நிறைவேற்றப்படுகிறது என்பது தங்களின் இந்த கேள்வியில் புலப்படுகிறது நன்றி
ஏனைய நிருவாகிகள் கலை அண்ணா குறியது போல் யாவரும் ஈகரையின் சிறப்பினை கருத்தில் கொண்டு தேவையற்றது என்று கருதும்போது நீக்கி விடுவார்கள் பதிந்த எந்த தலைப்பு எந்த விடயம் நீக்கப்பட்டது என்று உணரும்போது அதனை பதியாமல் விடுவது சிறப்பாக அமையும்
நன்றி நண்பரே
நிருவாகிகளின் கடமை சரிவர நிறைவேற்றப்படுகிறது என்பது தங்களின் இந்த கேள்வியில் புலப்படுகிறது நன்றி
ஏனைய நிருவாகிகள் கலை அண்ணா குறியது போல் யாவரும் ஈகரையின் சிறப்பினை கருத்தில் கொண்டு தேவையற்றது என்று கருதும்போது நீக்கி விடுவார்கள் பதிந்த எந்த தலைப்பு எந்த விடயம் நீக்கப்பட்டது என்று உணரும்போது அதனை பதியாமல் விடுவது சிறப்பாக அமையும்
நன்றி நண்பரே
நேசமுடன் ஹாசிம்
நான் நேற்று கூட ஒரு பதிவை நீக்கினேன் அது கூட இரட்டை பதிவு அதுவும் பதிந்தவரின் அனுமதி பெற்று தான் அதை நீக்கினேன். இகே யாரும் யாருடய பதிவயும் தேவை இல்லாமல் நீக்குவதில்லை. மேலும் ஒரு வரி இரண்டு வரி திரிகளை அவரின் பழய அது சம்பந்தப்பட்ட திரிகளோடு இணைத்திருக்கலாம்.
மேலும் நிர்வாகத்தினர் மற்றும் நடத்துனர்கள் தானாக மேலிருந்து குதித்தவர்கள் அல்ல அவர்களும் பதிவர்கள்தான் அவர்க்களுக்கும் அந்த வலி தெரியும். ஆகவே தகுந்த ஆதாரத்தோடு குற்ற சாட்டை கூறினால் அதற்க்கு கட்டாயமாக பதிலளிக்கபடும்
மேலும் நிர்வாகத்தினர் மற்றும் நடத்துனர்கள் தானாக மேலிருந்து குதித்தவர்கள் அல்ல அவர்களும் பதிவர்கள்தான் அவர்க்களுக்கும் அந்த வலி தெரியும். ஆகவே தகுந்த ஆதாரத்தோடு குற்ற சாட்டை கூறினால் அதற்க்கு கட்டாயமாக பதிலளிக்கபடும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
balakarthik wrote:நான் நேற்று கூட ஒரு பதிவை நீக்கினேன் அது கூட இரட்டை பதிவு அதுவும் பதிந்தவரின் அனுமதி பெற்று தான் அதை நீக்கினேன். இகே யாரும் யாருடய பதிவயும் தேவை இல்லாமல் நீக்குவதில்லை. மேலும் ஒரு வரி இரண்டு வரி திரிகளை அவரின் பழய அது சம்பந்தப்பட்ட திரிகளோடு இணைத்திருக்கலாம்.
மேலும் நிர்வாகத்தினர் மற்றும் நடத்துனர்கள் தானாக மேலிருந்து குதித்தவர்கள் அல்ல அவர்களும் பதிவர்கள்தான் அவர்க்களுக்கும் அந்த வலி தெரியும். ஆகவே தகுந்த ஆதாரத்தோடு குற்ற சாட்டை கூறினால் அதற்க்கு கட்டாயமாக பதிலளிக்கபடும்
நேசமுடன் ஹாசிம்
நானும் நேற்று ஒரு பதிவை நீக்கினேன் அது கூட இரட்டை பதிவு அது இரா. எட்வின் அவர்களின் திரியில்.. இகே யாரும் யாருடய
பதிவயும் தேவை இல்லாமல் நீக்குவதில்லை. மேலும் ஒரு வரி இரண்டு வரி திரிகளை
அவரின் பழய அது சம்பந்தப்பட்ட திரிகளோடு இணைத்திருக்கலாம். தங்களின் பதிவு எந்த தலைப்பில் பதிவிட்டது என்பதை சிந்தித்துக் கூறினால் விசாரனைக்கு உட்படுத்தலாம்.
//மேலும்
நிர்வாகத்தினர் மற்றும் நடத்துனர்கள் தானாக மேலிருந்து குதித்தவர்கள் அல்ல
அவர்களும் பதிவர்கள்தான் அவர்க்களுக்கும் அந்த வலி தெரியும். ஆகவே தகுந்த
ஆதாரத்தோடு குற்ற சாட்டை கூறினால் அதற்க்கு கட்டாயமாக பதிலளிக்கபடும் //
ஆம் பாலாவின் கருத்தை நானும் வழிமொழிகிறேன். நோக்கம் நல்லதாக் இருந்தும். சில சமயங்களில் பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம். நினைவு படுத்தி ஆராயத்தந்தால் நல்லது நண்பரே..
பதிவயும் தேவை இல்லாமல் நீக்குவதில்லை. மேலும் ஒரு வரி இரண்டு வரி திரிகளை
அவரின் பழய அது சம்பந்தப்பட்ட திரிகளோடு இணைத்திருக்கலாம். தங்களின் பதிவு எந்த தலைப்பில் பதிவிட்டது என்பதை சிந்தித்துக் கூறினால் விசாரனைக்கு உட்படுத்தலாம்.
//மேலும்
நிர்வாகத்தினர் மற்றும் நடத்துனர்கள் தானாக மேலிருந்து குதித்தவர்கள் அல்ல
அவர்களும் பதிவர்கள்தான் அவர்க்களுக்கும் அந்த வலி தெரியும். ஆகவே தகுந்த
ஆதாரத்தோடு குற்ற சாட்டை கூறினால் அதற்க்கு கட்டாயமாக பதிலளிக்கபடும் //
ஆம் பாலாவின் கருத்தை நானும் வழிமொழிகிறேன். நோக்கம் நல்லதாக் இருந்தும். சில சமயங்களில் பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம். நினைவு படுத்தி ஆராயத்தந்தால் நல்லது நண்பரே..
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|