புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Poll_c10ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Poll_m10ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Poll_c10 
5 Posts - 63%
heezulia
ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Poll_c10ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Poll_m10ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Poll_c10ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Poll_m10ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Poll_c10ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Poll_m10ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Poll_c10 
289 Posts - 45%
heezulia
ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Poll_c10ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Poll_m10ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Poll_c10ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Poll_m10ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Poll_c10ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Poll_m10ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Poll_c10ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Poll_m10ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Poll_c10 
20 Posts - 3%
prajai
ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Poll_c10ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Poll_m10ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Poll_c10ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Poll_m10ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Poll_c10ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Poll_m10ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Poll_c10ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Poll_m10ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Poll_c10ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Poll_m10ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
Guest
Guest

PostGuest Wed May 04, 2011 10:02 am

First topic message reminder :

ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]

சில நாட்களாக நான் கவனித்து வருகிறேன் ... என்னுடய மற்றும் உறவுகளின் பதிவுகள் அழிக்க பட்டு வருகின்றன ... பின்னோட்டங்கள் அல்ல .. பதிவுகள்

தினமும் நான் என்னுடய பதிவு எண்ணிக்கையை குறித்து வைது கொண்டு வருகிறேன் ... நேற்றே என்னுடய பதிவு எண்ணிக்கை 1900 தாண்டி விட்டது ஆனால் .. இன்று இணையும் பொது 1899 என்று காட்டியது .....

இது எதனால் ... ? தொலை பேசியில் நண்பர்கள் சிலர் தொடர்பு கொண்டு வருததை பதிவு செய்தார்கள்... ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 440806

இது எதனால் என்று நிர்வாகிகள் பதில் அளித்தால் தவறை திருத்தி கொள்வோம் ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 1772578765

மேலும் கஷ்டப்பட்டு பதியும் ஒரு பதிவு அழிக்க படும் போது மனம் துடிக்கின்ற வலி அனைவரும் அறிந்ததே ...



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 04, 2011 3:05 pm

தமிழன் நீங்கள் சொல்லும் காரணம் ஓக்கே . வேறு எதானும் அழிக்கப் பட்டு இருக்குமோ ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 838572




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 04, 2011 10:12 pm

1. விதி முறைகளுக்கு மாறுபட்டவை முன் அறிவிப்பின்றி அழிக்கப்படலாம்..
அபப்டி என்ன பதிவு அல்லது திரி அழிக்கப்பட்டது என்ற விவரம் தந்தால் விசாரிக்கலாம்.

2. ஆயிரம் முறை கூறியும் மீண்டும் மீண்டும் பதிந்ததை பதியும் போது விளக்கம் சொல்லிக்கொண்டு இருக்க நேரமின்றி நீக்கப்படலாம்.

3. முன்னரே ஒரு விடயம் பதிந்த பின் அதே தொடர்புடைய செய்தியை அந்த திரியில் சொல்லாமல் எடுத்ததெற்கெல்லாம் தனித்திரி என்று தொடங்கினால் அத்தகு திரிகள் இணைக்கப்படலாம்.

4. யாரும் யாருடைய பதிவையும் அழிப்பதில் சுகம் காண்பதில்லை. மேலும் இங்கு இருப்பவர்கள் முழு நேர ஊழியர்கள் அல்ல இது தான் வேலை வேறு வேலை இல்லை என்பதுபோல் அழித்துக் கொண்டு இருக்க..

எந்த குற்றச்சாட்டையும் தக்க ஆதாரமின்றித் தருதல் கூடாது. எந்த திரிகள் எந்த பதிவுகள் அழிக்கப்பட்டன என்பதைக் குறித்தால் அது தவறெனில் மன்னிப்பும் விளக்கமும் சரியெனில் விளக்கமும் தரப்படும்.

இபப்டி ஒட்டு மொத்த குற்றச்சாட்டு நிர்வாகத்தினரை அவமதிப்பதாகும் என்பதை அறியத்தருகிறேன்.





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed May 04, 2011 10:28 pm

மதன் wrote:கஷ்டப்பட்டு பதியும் ஒரு பதிவு அழிக்க படும் போது மனம் துடிக்கின்ற வலி அனைவரும் அறிந்ததே ...
வலி எனக்கும் தெரியும் மதன் !

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 04, 2011 10:31 pm

மேலும் ஒரு வேண்டுகோள்..

தயவு செய்து முக்கியத்துவம் இல்லாத பிற தளங்களின் குப்பைச்செய்திகள் சினிமாச்செய்திகள் எவற்றையும் பல்வேறு திரிகள் தொடங்கி இங்கே பதியவேண்டாம்...

சினிமாச்செய்தி என்றால் தொடர்புடைய எதாவது ஒரு திரியில் அச்செய்திகளை இணைக்கலாம். அல்லது தனியாக த்மக்கென்று ஒரு சினிமாச்செய்திகள் திரி தொடங்கி அதிலேயெ தொடர்ந்து பதிந்து வரலாம்.

அவ்வாறில்லாமல் ஈகரையின் இடது பக்கம் முழுக்க தேவையற்ற செய்திகளே முன்னின்று முக்கிய திரிகள் எல்லாம் அமுங்கிப்போய் ஈகரை வெறும் காபி பேஸ்ட் தளமோ என்னும் கருத்தை பார்ப்பவர்களுக்கு தருவதை தவிர்க்கலாம்..

அவசியம் என்றாலன்றி புது திரி தொடங்குவதை தவிர்ப்பது நல்லது..





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed May 04, 2011 10:39 pm

கலைவேந்தன் wrote: ஈகரையின் இடது பக்கம் முழுக்க தேவையற்ற செய்திகளே முன்னின்று முக்கிய திரிகள் எல்லாம் அமுங்கிப்போய் ஈகரை வெறும் காபி பேஸ்ட் தளமோ என்னும் கருத்தை பார்ப்பவர்களுக்கு தருவதை தவிர்க்கலாம்..
100 சதவீதம் இந்த கருத்தை வரவேற்கிறேன். பயனுடைய ஒரு பதிவு பார்வைக்கு வராமலே போய்விடும் அவலம் இருக்கிறது! நாம் பதிவு வரவேண்டும் என்பதைவிட நல்ல பதிவுக்கு இடம் வேண்டும் என்ற எண்ணம் தேவை

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu May 05, 2011 9:50 am

கலைவேந்தன் wrote:
அவ்வாறில்லாமல் ஈகரையின் இடது பக்கம் முழுக்க தேவையற்ற செய்திகளே முன்னின்று முக்கிய திரிகள் எல்லாம் அமுங்கிப்போய் ஈகரை வெறும் காபி பேஸ்ட் தளமோ என்னும் கருத்தை பார்ப்பவர்களுக்கு தருவதை தவிர்க்கலாம்.
உண்மை தான் கலை அண்ணா . சிரமப்பட்டு ஒரு தகவலை தொகுத்து , சுயமாக தட்டச்சு செய்யும் தகவல்களுக்கு தகுந்த மரியாதை இருப்பதாக எனக்கு தெரியவில்லை..

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu May 05, 2011 10:05 am

நானும் இவரது எந்த பதிவினையும் நீக்கியதில்லை ஒரு சில பதிவுகளை இணைத்ததுண்டு

நிருவாகிகளின் கடமை சரிவர நிறைவேற்றப்படுகிறது என்பது தங்களின் இந்த கேள்வியில் புலப்படுகிறது நன்றி
ஏனைய நிருவாகிகள் கலை அண்ணா குறியது போல் யாவரும் ஈகரையின் சிறப்பினை கருத்தில் கொண்டு தேவையற்றது என்று கருதும்போது நீக்கி விடுவார்கள் பதிந்த எந்த தலைப்பு எந்த விடயம் நீக்கப்பட்டது என்று உணரும்போது அதனை பதியாமல் விடுவது சிறப்பாக அமையும்

நன்றி நண்பரே



நேசமுடன் ஹாசிம்
ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 05, 2011 10:21 am

நான் நேற்று கூட ஒரு பதிவை நீக்கினேன் அது கூட இரட்டை பதிவு அதுவும் பதிந்தவரின் அனுமதி பெற்று தான் அதை நீக்கினேன். இகே யாரும் யாருடய பதிவயும் தேவை இல்லாமல் நீக்குவதில்லை. மேலும் ஒரு வரி இரண்டு வரி திரிகளை அவரின் பழய அது சம்பந்தப்பட்ட திரிகளோடு இணைத்திருக்கலாம்.

மேலும் நிர்வாகத்தினர் மற்றும் நடத்துனர்கள் தானாக மேலிருந்து குதித்தவர்கள் அல்ல அவர்களும் பதிவர்கள்தான் அவர்க்களுக்கும் அந்த வலி தெரியும். ஆகவே தகுந்த ஆதாரத்தோடு குற்ற சாட்டை கூறினால் அதற்க்கு கட்டாயமாக பதிலளிக்கபடும் அன்பு மலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu May 05, 2011 12:05 pm

balakarthik wrote:நான் நேற்று கூட ஒரு பதிவை நீக்கினேன் அது கூட இரட்டை பதிவு அதுவும் பதிந்தவரின் அனுமதி பெற்று தான் அதை நீக்கினேன். இகே யாரும் யாருடய பதிவயும் தேவை இல்லாமல் நீக்குவதில்லை. மேலும் ஒரு வரி இரண்டு வரி திரிகளை அவரின் பழய அது சம்பந்தப்பட்ட திரிகளோடு இணைத்திருக்கலாம்.

மேலும் நிர்வாகத்தினர் மற்றும் நடத்துனர்கள் தானாக மேலிருந்து குதித்தவர்கள் அல்ல அவர்களும் பதிவர்கள்தான் அவர்க்களுக்கும் அந்த வலி தெரியும். ஆகவே தகுந்த ஆதாரத்தோடு குற்ற சாட்டை கூறினால் அதற்க்கு கட்டாயமாக பதிலளிக்கபடும் அன்பு மலர்

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



நேசமுடன் ஹாசிம்
ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu May 05, 2011 12:06 pm

நானும் நேற்று ஒரு பதிவை நீக்கினேன் அது கூட இரட்டை பதிவு அது இரா. எட்வின் அவர்களின் திரியில்.. இகே யாரும் யாருடய
பதிவயும் தேவை இல்லாமல் நீக்குவதில்லை. மேலும் ஒரு வரி இரண்டு வரி திரிகளை
அவரின் பழய அது சம்பந்தப்பட்ட திரிகளோடு இணைத்திருக்கலாம். தங்களின் பதிவு எந்த தலைப்பில் பதிவிட்டது என்பதை சிந்தித்துக் கூறினால் விசாரனைக்கு உட்படுத்தலாம்.

//மேலும்
நிர்வாகத்தினர் மற்றும் நடத்துனர்கள் தானாக மேலிருந்து குதித்தவர்கள் அல்ல
அவர்களும் பதிவர்கள்தான் அவர்க்களுக்கும் அந்த வலி தெரியும். ஆகவே தகுந்த
ஆதாரத்தோடு குற்ற சாட்டை கூறினால் அதற்க்கு கட்டாயமாக பதிலளிக்கபடும் ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 154550//


ஆம் பாலாவின் கருத்தை நானும் வழிமொழிகிறேன். நோக்கம் நல்லதாக் இருந்தும். சில சமயங்களில் பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம். நினைவு படுத்தி ஆராயத்தந்தால் நல்லது நண்பரே..



ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Aஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Aஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Tஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Hஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Iஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Rஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Aஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Empty
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக