புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_m10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_m10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10 
251 Posts - 52%
heezulia
தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_m10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_m10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_m10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_m10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10 
18 Posts - 4%
prajai
தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_m10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10 
5 Posts - 1%
Barushree
தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_m10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_m10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_m10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_m10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்தவர்கள் கூறுங்கள் !!!


   
   

Page 1 of 2 1, 2  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 10, 2011 7:53 pm

அனைவருக்கும் வணக்கம்
எனக்கு சில தகவல்கள் தெரிய வேண்டும்...... தெரிந்தவர்கள் தயவு செய்து எனக்கு விளக்கு மாறு கேட்டு கொள்கிறேன்.

நம் தெருக்களில் மின் விளக்கு எரியாவிட்டாலோ அதாவது பீஸ் போயி விட்டாலோ, குடிநீர் குலாய் உடைந்து நீர் வீணாகி கொண்டிருந்தாலோ, சாலை சரி வர பராமரிக்க படாமல் இருந்தாலோ.........நாம் யாரிடம் புகார் செய்ய வேண்டும்.........அப்படி புகார் செய்து நடவடிக்கை எடுக்கா விட்டால்........யாரிடம் சென்று முறை இடலாம் இது சம்பந்தமான தகவல்களை தெரிந்தவர்கள் தந்தால் உதவியாக இருக்கும் நண்பர்களே.

சரி செய்ய வரும் பணியாளர்களுக்கு நாம் பணம் தருவது சரியா? பணம் தர மறுக்கலாமா?
உங்கள் பதிலுக்காக காதிருக்கிறேன்
நன்றிகள்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Feb 10, 2011 7:59 pm

எங்கு முறையிட்டாலும் நாள் கடத்துவார்கள் ........
செய்தி தாள்களில் வந்தால் தான் உடனே குறை நிறைவேறும் .....



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Feb 10, 2011 8:02 pm

http://tiruppurcorporation.tn.gov.in/abs_contact.htm

இது உங்கள் ஊர் திருப்பூர் பகுதிக்கு உள்ள பொருப்பாளர்களின் தகவல்கள் இவர்களிடம் முறையிடலாம்..!



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 10, 2011 9:37 pm

நன்றி கார்த்திக்..........நம் அலச்சியம் தான் அவர்கள் தாமதிப்பதற்கு காரணம்........மக்கள் அவர்களின் சக்தியை உணராததும் அறியாததும் தான் காரணமாக இருக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.........

தமிழன் மிக்க நன்றி தகவலை தந்தமைக்கு......பயனுள்ளதாக இருந்தது.......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 10, 2011 9:49 pm

தமிழன் ஒரு விண்ணப்பம்
நாம் நேரடியாக மேல் அதிகாரிகளை அணுக முடியாது........கீழ் தட்டு ஊழியர்கள் செயல் படவில்லை என்றால் தான் அவர்களை அணுகுவது முறை........அப்படி என்றால் கீழ் தட்டு ஊழியர்கள் யார் யார் என்று கூற முடியுமா.........



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 06, 2011 9:10 pm

இப்போதெல்லாம் இது போன்ற பிரச்சினைகளைத் தீர்க்கவும் அதிகாரிகளை சாட்டையிட்டு முடுகக்வும் தகவலறியும்உரிமைச் சட்டம் ( RIGHT TO INFORMATION ACT ) என்ற ஒரு வரப்பிரசாதம் கிடைத்துள்ளது.

இது குறித்து எவருக்கேனும் தமிழில் முழு விவரஙகள் கிடைத்தால் தனித்திரியாகப் பதிந்தால் நிறைய பேருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்,.

நான் அந்த ஆர் டி ஐ யின் எங்கள் பள்ளியின் இன்சார்ஜ் என்றாலும் ஆங்கிலத்தில் இருக்கும் அனைத்துத் தகவலையும் தமிழாக்கம் செய்ய நெடுங்காலம் பிடிக்கும் என்பதால் தமிழில் இணையத்தில் தேடி பதிய நானும் முயல்கிறேன். யாராவது இதைச்செய்தால் நன்றியுடையவனாய் இருப்பேன்.





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Fri May 06, 2011 9:44 pm

கலைவேந்தன் wrote:இப்போதெல்லாம் இது போன்ற பிரச்சினைகளைத் தீர்க்கவும் அதிகாரிகளை சாட்டையிட்டு முடுகக்வும் தகவலறியும்உரிமைச் சட்டம் ( RIGHT TO INFORMATION ACT ) என்ற ஒரு வரப்பிரசாதம் கிடைத்துள்ளது.

இது குறித்து எவருக்கேனும் தமிழில் முழு விவரஙகள் கிடைத்தால் தனித்திரியாகப் பதிந்தால் நிறைய பேருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்,.

நான் அந்த ஆர் டி ஐ யின் எங்கள் பள்ளியின் இன்சார்ஜ் என்றாலும் ஆங்கிலத்தில் இருக்கும் அனைத்துத் தகவலையும் தமிழாக்கம் செய்ய நெடுங்காலம் பிடிக்கும் என்பதால் தமிழில் இணையத்தில் தேடி பதிய நானும் முயல்கிறேன். யாராவது இதைச்செய்தால் நன்றியுடையவனாய் இருப்பேன்.

நண்பர் கலை அவர்கள் எல்லாவற்றிற்கும் காரணம் கருணாநிதி என்று அல்லவா கூறுவார்?

தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! 677196 தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! 677196 தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! 677196

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 06, 2011 9:47 pm

தமிழகம் நாசப்பாதையில் போக முக்கியக்காரணமே கருணாநிதிதான் காரணம் என்பதில் இப்போதும் என்ககு இருகருத்தில்லை தென்றல்.. புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Fri May 06, 2011 9:49 pm

இருகருத்தில்லை என்றாள் என்ன கலை நண்பரே?

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 06, 2011 9:57 pm

இரு கருத்து இல்லை என்றால் நான் சொன்னது மிகவும் சரியான கருத்து அதற்கு மாற்றுக்கருத்து எதுவும் இல்லை.

சாதாரணமாக சொல்லனும்னா ஒரு தரம் சொன்னது நூறுதரம் சொன்னது மாதிரி.. ஜாலி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக