புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  - Page 2 I_vote_lcapமனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  - Page 2 I_voting_barமனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  - Page 2 I_vote_rcap 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  - Page 2 I_vote_lcapமனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  - Page 2 I_voting_barமனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  - Page 2 I_vote_rcap 
2 Posts - 20%
heezulia
மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  - Page 2 I_vote_lcapமனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  - Page 2 I_voting_barமனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  - Page 2 I_vote_rcap 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue May 03, 2011 8:59 pm

First topic message reminder :

1964 இல் வெளிவந்த படகோட்டி படம் இன்னும் இந்த திரைப்படைத்தை திராயரங்குகளில் பார்க்க கூட்டம் வந்து கொண்டு இருக்கிறது அது இருக்கட்டும் நான் சொல்லவந்தது பெரும்பாலும் பழய பாடல்களை நான் நான் விரும்பி கேட்பதில்லை இந்த தொட்டால் பூ மலரும் பாடலை ஏற்க்கனவே அறிந்து கேட்டும் இருந்தேன் ஆனால் என் உறவினர் ஒருவருக்காக எனது மொபைலில் தரவிறக்கி கேட்டபோதே அசந்து போனேன் விஸ்வநாதனும் ராமமூர்த்தியின் நிகழ்த்திய மாயத்தை மிக அழகாக காற்றில் தவழும் உதிரிலையென சன்னமாக அதே சமயம் குரல்களும் பிசிரின்றி அதற்க்கு ஏற்றாற்போல கூடவே பயணிக்கும் இசையும் ஒரு புதிய அனுபத்தை தந்தது இன்றும் யென் விருப்ப பாடலில் இது இருக்கிறது



தொட்டால் பூ மலரும்


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu May 19, 2011 9:23 pm

மீண்டும் மிக பழய பாடல் ஒன்று இது சிவாஜி கணேசன் அவர்களின் திரை காவியத்தில் ஒன்று ஏபி .நாகராஜனின் இயக்கத்தில் 1967 இல் வெளிவந்து இன்றும் ரசிக்கும் திரைப்படம் நாயன்மார்கள் வாழ்வின் சில பகுதிகள் இந்த திரைப்படம் மூலம் அறியலாம் திருவருச்செல்வர் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் அருமை என்றாலும் இதில் நாகேஷ் அவர்களும் மனோரமா அவர்களும் இடம்பெறும் ஆத்து வெள்ளம் காத்திருக்கு என்ற பாடலை மிகவும் விரும்பி கேட்பேன் காரணம் பாடலின் தன்மை மற்றும் கவியரசின் குறும்பும் அதன் சில வரிகள்
மனசு போல வெளுத்து வெச்சு
உறவு போல அடுக்கி வச்சு
வரவு போல மூட்டை கட்டி வெள்ளையப்பா
நாம வரவு வைக்கும் நாணயம்தான் வெள்ளையப்பா

கல்யாண புடைவாயின்னு
மாமனாறு கொடுத்த சேலை
கொடுக்கையிலே இருந்த நிறம் பச்சையப்பா
போட்டு துவக்கையிலே வந்த நிறம் வெள்ளையப்பா

பார்த்தும் கேட்டும் பிறகு சொல்லுங்கள்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Fri May 20, 2011 1:15 am

ஆமாம் அருமையான பாடல்



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 20, 2011 10:35 am



மிகவும் அருமையான பாடல் மணி!



மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri May 20, 2011 2:16 pm

ரொம்ப நன்றி அண்ணா ரீனா அடுத்த பாட்டு இதை நான் ஈகரயில் தான் பார்த்தேன் 1985 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் இந்த திரைப்படம் வெளியானது யெஸ் பி முத்துராமன் இயக்கம் பாலச்சந்தரின் கவிதாலையா தயாரிப்பு சூப்பர் ஸ்டாரின் நூறாவது படம் ஸ்ரீ ராகவேந்த்ரா இந்த படத்தில் விஷ்ணு வரதன் மோகன் சத்தியராஜ் லக்ஷ்மி அம்பிகா போல பெரும் நட்சத்திர கூட்டம் நடித்த படம் இதில் வரும் அழைக்கிறான் மாதவன் ஆநிறை மேய்த்தவன் மணிமுடியும் மயிலிறகும் யென இசை ரக்ஷாசனின் இசையில் தொடங்கு இந்த பாடலை தனிமையில் ஒலி வடிவில் கேட்க்கும் பொது உணரும் அனுபவம் தனி சுகம் குறிப்பாக இறுதியில் குழுவாக ராகவேந்த்ரா ராகவேந்த்ரா யென ஒரு மித்த குரலில் இசைக்கும் பொது ஒரு குளிர்ந்தமிக மிக அழகாக உணர்வினை உணர்த்தும் பாடல் இது
ஸ்ரீ ராகவேந்த்ரா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 20, 2011 2:19 pm

maniajith007 wrote:ரொம்ப நன்றி அண்ணா ரீனா அடுத்த பாட்டு இதை நான் ஈகரயில் தான் பார்த்தேன் 1985 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் இந்த திரைப்படம் வெளியானது யெஸ் பி முத்துராமன் இயக்கம் பாலச்சந்தரின் கவிதாலையா தயாரிப்பு சூப்பர் ஸ்டாரின் நூறாவது படம் ஸ்ரீ ராகவேந்த்ரா இந்த படத்தில் விஷ்ணு வரதன் மோகன் சத்தியராஜ் லக்ஷ்மி அம்பிகா போல பெரும் நட்சத்திர கூட்டம் நடித்த படம் இதில் வரும் அழைக்கிறான் மாதவன் ஆநிறை மேய்த்தவன் மணிமுடியும் மயிலிறகும் யென இசை ரக்ஷாசனின் இசையில் தொடங்கு இந்த பாடலை தனிமையில் ஒலி வடிவில் கேட்க்கும் பொது உணரும் அனுபவம் தனி சுகம் குறிப்பாக இறுதியில் குழுவாக ராகவேந்த்ரா ராகவேந்த்ரா யென ஒரு மித்த குரலில் இசைக்கும் பொது ஒரு குளிர்ந்தமிக மிக அழகாக உணர்வினை உணர்த்தும் பாடல் இது
ஸ்ரீ ராகவேந்த்ரா

இந்தப் பாடலைக் கேட்காத நாளே இல்லை என்ற அளவிற்கு என் மனதிலும், மூளை நரம்புகளிலும் ஒன்றாக இணைந்துவிட்ட பாடல் இது! பகிர்வுக்கு நன்றி மணி!



மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Thiraviamurugan
Thiraviamurugan
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011

PostThiraviamurugan Fri May 20, 2011 2:21 pm

கிளாசிக் நினைவுகளை பகிர்வது சிறப்பு

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri May 20, 2011 2:24 pm

சிவா wrote:
maniajith007 wrote:ரொம்ப நன்றி அண்ணா ரீனா அடுத்த பாட்டு இதை நான் ஈகரயில் தான் பார்த்தேன் 1985 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் இந்த திரைப்படம் வெளியானது யெஸ் பி முத்துராமன் இயக்கம் பாலச்சந்தரின் கவிதாலையா தயாரிப்பு சூப்பர் ஸ்டாரின் நூறாவது படம் ஸ்ரீ ராகவேந்த்ரா இந்த படத்தில் விஷ்ணு வரதன் மோகன் சத்தியராஜ் லக்ஷ்மி அம்பிகா போல பெரும் நட்சத்திர கூட்டம் நடித்த படம் இதில் வரும் அழைக்கிறான் மாதவன் ஆநிறை மேய்த்தவன் மணிமுடியும் மயிலிறகும் யென இசை ரக்ஷாசனின் இசையில் தொடங்கு இந்த பாடலை தனிமையில் ஒலி வடிவில் கேட்க்கும் பொது உணரும் அனுபவம் தனி சுகம் குறிப்பாக இறுதியில் குழுவாக ராகவேந்த்ரா ராகவேந்த்ரா யென ஒரு மித்த குரலில் இசைக்கும் பொது ஒரு குளிர்ந்தமிக மிக அழகாக உணர்வினை உணர்த்தும் பாடல் இது
ஸ்ரீ ராகவேந்த்ரா

இந்தப் பாடலைக் கேட்காத நாளே இல்லை என்ற அளவிற்கு என் மனதிலும், மூளை நரம்புகளிலும் ஒன்றாக இணைந்துவிட்ட பாடல் இது! பகிர்வுக்கு நன்றி மணி!

அப்படியே இந்த இணைப்பில் இருக்கும் மந்திராலயம் எனும் பாட்டையும் கேட்டு பாருங்கள்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Jun 13, 2011 4:53 am

சில பாடல்களை எந்த காலத்தில் கேட்டாலும் அதன் இனிமையும் சுவையும் கெடாமல்
இருக்கும். அந்த வகையில் சபாஷ் மீனாவில் வரும் “சித்திரம் பேசுதடி” மிக எளிமையான ட்யூனில் லேசான கர்நாடக இசை வாடையுடன், டி.எம்.எஸ்ஸின் இளமையான குரலில் ஸூத்திங் மெலடி.




cable sankar .

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Oct 15, 2011 9:41 pm

மிக நீண்ட நாளுக்கு பின் இந்த திரியில் பதிவிடுகிறேன் வழக்கம் போலவே பழய பாடல்தான் ஆனாலும் மிக மிக அருமையான பாடல் பி.சுசீலா அம்மாவின் குரலில் பத்மினியின் நாட்டியமும் சிவாஜியின் அரச நடையும் இசை பெருக்கெடுக்கும் அழகான பாடல் மன்னவன் வந்தானடி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Oct 15, 2011 9:45 pm

இந்த பாடல் திரைப்படத்தில் வந்ததள்ளா முழுமையான வடிவமும் இணையத்தில் கிடைக்கவில்லை சில வருடங்களுக்கு முன்பு சன் தொலைகாட்சியில் ஒளிபரப்பான சிவமயம் தொடரின் இறுதியில் ஒலிக்கும் சித்தர் பாடல் இந்த சிறிய அளவேயான பாடலை கேளுங்கள் கண்டாரே காணாததை கண்டாரே

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக