புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_m10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10 
32 Posts - 42%
heezulia
எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_m10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_m10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_m10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_m10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_m10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_m10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_m10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10 
1 Post - 1%
jothi64
எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_m10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_m10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_m10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10 
398 Posts - 49%
heezulia
எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_m10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_m10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_m10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_m10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10 
26 Posts - 3%
prajai
எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_m10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_m10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_m10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_m10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_m10எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை)


   
   

Page 2 of 2 Previous  1, 2

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue May 03, 2011 4:17 pm

First topic message reminder :

பச்சை வயல் வெளிக் காற்று கதிர்களில்
பட்டு மேனி தொட்டு ஓடும்
சச்சச் சலவெனச் சத்தமிட்டே நாணி
சற்றுக் குனிந்துநெல் ஆடும்
அச்சச்சோ பாரடிஎன்று குருவிகள்
ஆலோலம் பாடிப் பறக்கும்
இச்சை தருமெழில் இன்பம்நிறைமணி
ஈழமென்னும் தமிழ்த் தேசம்

மெச்சுமெழில் நெற்றி பொட்டும் வியர்வைக்கு
மேனியில் முத்துக்கள் தோன்ற
உச்சி வெயிலினில் நின்று வெட்டிக்கதிர்
ஓர மடுக்கிடும் பெண்கள்
மச்சவிழி கணை மார்பி லெறிந்திட
மையலுறு இள மைந்தர்
இச்சையுடன் கதிர்கட்டி ஏற்றிவண்டி
இன்பங்கொளும் ஈழதேசம்

கட்டைவண்டிதனில் காளை சலங்கைக்கு
கால்கள் தாளமிட ஓடும்
வட்டமடித்தோடி வள்ளென நாய்களும்
விட்டுத் துரத்திடக் காணும்
பட்டணிந்து சிறுதம்பிகள் தங்கையர்
பெற்றவர் கைபிடித் தேகும்
எட்ட இருந்திடும் கோவில் குளமென
ஈழதேசம் எழில்காணும்

நெட்டைப் பனைமரம் நிற்க அதன்பின்னே
நீலவிண்ணில் முகிலோடும்
தொட்டுவிட வானத்தூர முயர்கோவிற்
தொங்கு மணிநாதம் கேட்கும்
வட்டகுளத்தினில் வானச் சுடர்கண்டு
வண்ண மலர் தலையாட்டும்
பட்டுசிறகுடன் பற்பல வண்ணத்துப்
பூச்சிகள் தேனுண்ண நாடும்

எட்டிக்குதித் தலை மீதெழுந்து துள்ளும்
ஏந்திழை கண்ணென மீனும்
கொட்டிக் கிடந்தெழில் கொஞ்சும் சுனைதனில்
ஒட்டிக்குளிர்த் தென்றல் வீசும்
தொட்டது மேகமென்றே வளர்ந்தே யுயர்
தென்னைகளில் இளநீரும்
சுட்ட வெயிலுக்குத்தாகம் தணித்திடும்
சூழல்கொள் ஈழ மெம்நாடு

நீள அலை விரித்தாடும் கடலதில்
நெய்குழல் மங்கையர் போலும்
ஆழமனதினில் ஆயிரம் எண்ணங்கள்
அத்தனையும் மறைத்தாடும்
மூழ்கிஎழுந்திட முத்துக்கள் சிப்பியில்
மூடிவைத்த குவை தேறும்
தோள்விரி மைந்தரும்தீரமுடன் கப்பல்
தோணிகள் ஓட்டிடும் தேசம்

வாழைக் கனிகொண்டு வானரங்கள்கிளை
தாவி மரந்தனில் ஏறும்
வேளைதனில் கனிமாவின் சுவைகண்டு
விட்டு ஒருஅணிலோடும்
கீழை மரக்கொப்பில் காணும்பலாக்கனி
கோதிகிளி யொன்று பேசும்
காளை ஒன்றுஅதன் கீழிருந்து அம்மா
காணென்று யாரையோ தேடும்

பூவிரி சோலைகள் பூம்பொழில் நீர்ச்சுனை
புல்விரிந்த பசும்தேசம்
தேவரின் வானுல கானது தோற்றிடும்
தீந்தமி ழீழம் எம்தேசம்
தீயெரிந் தேசுடு காடென மாறிடச்
சிங்களமே பழியாகும்
போய் விரிந்தே விதிபோடும் கணக்கது
பாதைமாறித் தெற்கும் சேரும்

காலமெனும் சுழல் சக்கரமானது
கீழும் மேலும் நிலைமாறும்
ஞாலம் சுழன்றிட நாளு மிரவுடன்
காலை பகல் என்றுஆகும்
கோலம் அவரது கொண்டது மாறியே
கூடி யழுதிட நேரும்
சீலமுடன் நம்ம தேசமமைந்திட
சேரும் வளங்களோ மீளும்


யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Wed May 04, 2011 6:10 pm

[quote="kirikasan"]
யாதுமானவள் wrote:
kirikasan wrote:

கோலம் அவரது கொண்டது மாறியே
கூடி யழுதிட நேரும் ---
இந்த வரிகளை எதை மனதில் கொண்டு எழுதினீரென விளக்குவீரா?


அதாவது இலங்கையின் வடபகுதியில் நடந்தவிதியின் விளையாட்டு இனி தென்பகுதிக்குசென்று விளையாட்டை நடத்தப் போகிறது. இன்பமும் துன்பமும் வண்டிச்சக்கரம் போன்றது என்பார்கள். சக்கரம் உருளும்போது மேலே உள்ல பகுதி கீழேயும் கீழ் பகுதி மேலுக்கும் வருவதுபோல் துன்பத்தின் இடம் மாறிவிடும். போர்க்குற்ற அறிக்கை யோடு தொடரப்போகும் நடவடிக்கைகள் அவர்களுக்கு துயரத்தை கொடுக்கும் என்ற ரீதியில்தான் எழுதினேன்.
அன்புடன் கிரிகாசன்

அப்படியென்றால் நலம். நான் ...

கோலம் அவரது கொண்டது மாறியே
கூடி யழுதிட நேரும் --- இந்த வரிகள்... நாம் இழந்ததைப் போல அவர்களும் இழக்க வேண்டும்/ இழப்பார்கள் என்ற கருத்தில் எழுதினீர்களோ என்பதைத் தெளிவாக்கிக்கொள்ளவே கேட்டேன்.


பகை அழிப்போம்! கன்னிகளையும் காத்து நாம் கண்ணியத்தையும் காப்போம்! அவர்கள் செய்த இழிசெயல்கள் நாமும் செய்திடக் கூடாது...

அருமையான கவிதை கிரி. வாழ்த்துக்கள்!



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed May 04, 2011 7:12 pm

[quote="யாதுமானவள்"][quote="kirikasan"][quote="யாதுமானவள்"]
kirikasan wrote:


அப்படியென்றால் நலம். நான் ...

கோலம் அவரது கொண்டது மாறியே
கூடி யழுதிட நேரும் --- இந்த வரிகள்... நாம் இழந்ததைப் போல அவர்களும் இழக்க வேண்டும்/ இழப்பார்கள் என்ற கருத்தில் எழுதினீர்களோ என்பதைத் தெளிவாக்கிக்கொள்ளவே கேட்டேன்.


பகை அழிப்போம்! கன்னிகளையும் காத்து நாம் கண்ணியத்தையும் காப்போம்! அவர்கள் செய்த இழிசெயல்கள் நாமும் செய்திடக் கூடாது...

அருமையான கவிதை கிரி. வாழ்த்துக்கள்!

நிச்சயமாக! தலைவரின் கொள்கையை முன்னோடியாக காட்ட விரும்புகிறேன். மாற்று இனத்தில் பொதுமக்கள் எவரும் பாதிப்படையக்கூடாது என்பதில் திடமாக இருந்தார். இப்போது நம் எதிரி போர்க்குற்றமிழைத்தவர்கள் அனைவரும். அவர்கள் சிறைகளுக்குள் போகும்போது குடும்பங்கள் கூடியழுவதை யாரும் தடுக்க முடியாதல்லவா? அதைத்தான் குறிப்பிட்டேன்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக