புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேர்மை புதைந்த ஆண்மை    Poll_c10நேர்மை புதைந்த ஆண்மை    Poll_m10நேர்மை புதைந்த ஆண்மை    Poll_c10 
7 Posts - 64%
heezulia
நேர்மை புதைந்த ஆண்மை    Poll_c10நேர்மை புதைந்த ஆண்மை    Poll_m10நேர்மை புதைந்த ஆண்மை    Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
நேர்மை புதைந்த ஆண்மை    Poll_c10நேர்மை புதைந்த ஆண்மை    Poll_m10நேர்மை புதைந்த ஆண்மை    Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நேர்மை புதைந்த ஆண்மை    Poll_c10நேர்மை புதைந்த ஆண்மை    Poll_m10நேர்மை புதைந்த ஆண்மை    Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
நேர்மை புதைந்த ஆண்மை    Poll_c10நேர்மை புதைந்த ஆண்மை    Poll_m10நேர்மை புதைந்த ஆண்மை    Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
நேர்மை புதைந்த ஆண்மை    Poll_c10நேர்மை புதைந்த ஆண்மை    Poll_m10நேர்மை புதைந்த ஆண்மை    Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நேர்மை புதைந்த ஆண்மை    Poll_c10நேர்மை புதைந்த ஆண்மை    Poll_m10நேர்மை புதைந்த ஆண்மை    Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
நேர்மை புதைந்த ஆண்மை    Poll_c10நேர்மை புதைந்த ஆண்மை    Poll_m10நேர்மை புதைந்த ஆண்மை    Poll_c10 
8 Posts - 2%
prajai
நேர்மை புதைந்த ஆண்மை    Poll_c10நேர்மை புதைந்த ஆண்மை    Poll_m10நேர்மை புதைந்த ஆண்மை    Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நேர்மை புதைந்த ஆண்மை    Poll_c10நேர்மை புதைந்த ஆண்மை    Poll_m10நேர்மை புதைந்த ஆண்மை    Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நேர்மை புதைந்த ஆண்மை    Poll_c10நேர்மை புதைந்த ஆண்மை    Poll_m10நேர்மை புதைந்த ஆண்மை    Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
நேர்மை புதைந்த ஆண்மை    Poll_c10நேர்மை புதைந்த ஆண்மை    Poll_m10நேர்மை புதைந்த ஆண்மை    Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
நேர்மை புதைந்த ஆண்மை    Poll_c10நேர்மை புதைந்த ஆண்மை    Poll_m10நேர்மை புதைந்த ஆண்மை    Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேர்மை புதைந்த ஆண்மை


   
   
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Feb 27, 2011 10:33 am

நான் முள்ளாய்
குத்தினாலும்
முகம் சுளிப்பதில்லை நீ...

* என் அழகுக்கு
தகுதியற்றவன் நீயென
மூக்கை உடைக்கிறேன்...
உண்மையென ஆமோதித்து
என் உச்சி முகர்கிறாய்!

* எனக்கொரு கஷ்டமெனில்
உனக்கு வந்ததாய்
உதடு துடிக்கிறாய்...
உனக்கொரு பிரச்னையெனில்
நடிக்கத்தான் முடிகிறது என்னால்!

* நான் ஆசைப்பட்டது நிலவென்றாலும்
அதை வாங்க
அவசரமாய் யோசிக்கிறாய்...
உன் மீது இடியே விழுந்தாலும்
பதறாமல் நிதானிக்கிறேன் நான்!

* உன் பிறந்த நாளே
என் பிறந்த நாளென்கிறாய்...
காதுக்குள் கவிதை சொல்லியே
கலங்கடிக்கிறாய்!

* உன்னைக் கைப்பிடித்த பிறகே
முற்றுபெற்றேனென்கிறாய்...
என்னைத் தொட்ட அன்று தான்
முழுமையடைந்ததாய் முனகுகிறாய்!

* காதல் நாரெடுத்து
காதில் பூவைத்து
என் தேகம் தீண்டி
விட்டுச் சென்ற அவனெங்கே?

* எல்லாம் தெரிந்திருந்தும்
உள்ளங்கை வெண்ணையாய்
என்னைத் தாங்கும் நீயெங்கே?

* இனியும்
உள்ளக் குறுகுறுப்போடு
மனசாட்சிக்கு துரோகமிழைத்து
என்னால் வாழ முடியாது...

* ஆதலால் தான் சொல்கிறேன்
என் அன்புக் கணவா...

* கொந்தளி...
கோபப்படு...
என்னைக் கொடுமைப்படுத்து...
உன்னை விட்டு விலகி
வெகுதூரம் செல்ல வேண்டும்!
— முத்து நாச்சியா, முத்துப்பேட்டை.
நன்றி தினமலர் .




நேர்மை புதைந்த ஆண்மை    Uநேர்மை புதைந்த ஆண்மை    Dநேர்மை புதைந்த ஆண்மை    Aநேர்மை புதைந்த ஆண்மை    Yநேர்மை புதைந்த ஆண்மை    Aநேர்மை புதைந்த ஆண்மை    Sநேர்மை புதைந்த ஆண்மை    Uநேர்மை புதைந்த ஆண்மை    Dநேர்மை புதைந்த ஆண்மை    Hநேர்மை புதைந்த ஆண்மை    A
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Feb 27, 2011 10:52 am

* கொந்தளி...
கோபப்படு...
என்னைக் கொடுமைப்படுத்து...
உன்னை விட்டு விலகி
வெகுதூரம் செல்ல வேண்டும்!

மீண்டும் தவறு செய்கிறாய் பெண்ணே..! நேர்மை புதைந்த ஆண்மை    838572



தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Feb 27, 2011 2:16 pm

உதயசுதா wrote:நான் முள்ளாய்
குத்தினாலும்
முகம் சுளிப்பதில்லை நீ...

* என் அழகுக்கு
தகுதியற்றவன் நீயென
மூக்கை உடைக்கிறேன்...
உண்மையென ஆமோதித்து
என் உச்சி முகர்கிறாய்!

* எனக்கொரு கஷ்டமெனில்
உனக்கு வந்ததாய்
உதடு துடிக்கிறாய்...
உனக்கொரு பிரச்னையெனில்
நடிக்கத்தான் முடிகிறது என்னால்!

* நான் ஆசைப்பட்டது நிலவென்றாலும்
அதை வாங்க
அவசரமாய் யோசிக்கிறாய்...
உன் மீது இடியே விழுந்தாலும்
பதறாமல் நிதானிக்கிறேன் நான்!

* உன் பிறந்த நாளே
என் பிறந்த நாளென்கிறாய்...
காதுக்குள் கவிதை சொல்லியே
கலங்கடிக்கிறாய்!

* உன்னைக் கைப்பிடித்த பிறகே
முற்றுபெற்றேனென்கிறாய்...
என்னைத் தொட்ட அன்று தான்
முழுமையடைந்ததாய் முனகுகிறாய்!

* காதல் நாரெடுத்து
காதில் பூவைத்து
என் தேகம் தீண்டி
விட்டுச் சென்ற அவனெங்கே?

* எல்லாம் தெரிந்திருந்தும்
உள்ளங்கை வெண்ணையாய்
என்னைத் தாங்கும் நீயெங்கே?

* இனியும்
உள்ளக் குறுகுறுப்போடு
மனசாட்சிக்கு துரோகமிழைத்து
என்னால் வாழ முடியாது...

* ஆதலால் தான் சொல்கிறேன்
என் அன்புக் கணவா...

* கொந்தளி...
கோபப்படு...
என்னைக் கொடுமைப்படுத்து...
உன்னை விட்டு விலகி
வெகுதூரம் செல்ல வேண்டும்!
— முத்து நாச்சியா, முத்துப்பேட்டை.
நன்றி தினமலர் .
அழகான கருவோடு
அவளின் மனம் படும்பாடு
அற்புதமான கவிதையாய்..
நன்றிகள்..சுதா..பகிர்ந்தமைக்கு.. நேர்மை புதைந்த ஆண்மை    154550 நேர்மை புதைந்த ஆண்மை    154550 நேர்மை புதைந்த ஆண்மை    154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

நேர்மை புதைந்த ஆண்மை    Friendshipcomment54நேர்மை புதைந்த ஆண்மை    00fq051jst
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Feb 27, 2011 4:42 pm

அருமையான வரிகள்
சரியான சாட்டையடி
அன்புக்கு திரும்ப அன்பையே தரனும் என்பதை உணர்த்தும் அழகிய வரிகள்..

உனக்கு பிடிச்சதை எங்களுக்கும் பகிர்ந்ததற்கு அன்பு நன்றிகள் சுதா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நேர்மை புதைந்த ஆண்மை    47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Feb 27, 2011 5:43 pm

மஞ்சுபாஷிணி wrote:அருமையான வரிகள்
சரியான சாட்டையடி
அன்புக்கு திரும்ப அன்பையே தரனும் என்பதை உணர்த்தும் அழகிய வரிகள்..

...
இதைதான் நானும் நினைச்சேன் மஞ்சு. கணவன் காட்டும் அன்புக்கு ஈடாக தன்னால் அன்பு காமிக்க முடியாமல் பழைய நினைவுகள் அவளை கொடுமைபடுத்துகிறதே என்று ஆதங்கத்தின் வெளிப்பாடாக இந்த கவிதைய நான் ரசித்தேன்.



நேர்மை புதைந்த ஆண்மை    Uநேர்மை புதைந்த ஆண்மை    Dநேர்மை புதைந்த ஆண்மை    Aநேர்மை புதைந்த ஆண்மை    Yநேர்மை புதைந்த ஆண்மை    Aநேர்மை புதைந்த ஆண்மை    Sநேர்மை புதைந்த ஆண்மை    Uநேர்மை புதைந்த ஆண்மை    Dநேர்மை புதைந்த ஆண்மை    Hநேர்மை புதைந்த ஆண்மை    A
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Feb 27, 2011 6:04 pm

உதயசுதா wrote:நான் முள்ளாய்
குத்தினாலும்
முகம் சுளிப்பதில்லை நீ...

* என் அழகுக்கு
தகுதியற்றவன் நீயென
மூக்கை உடைக்கிறேன்...
உண்மையென ஆமோதித்து
என் உச்சி முகர்கிறாய்!

* எனக்கொரு கஷ்டமெனில்
உனக்கு வந்ததாய்
உதடு துடிக்கிறாய்...
உனக்கொரு பிரச்னையெனில்
நடிக்கத்தான் முடிகிறது என்னால்!

* நான் ஆசைப்பட்டது நிலவென்றாலும்
அதை வாங்க
அவசரமாய் யோசிக்கிறாய்...
உன் மீது இடியே விழுந்தாலும்
பதறாமல் நிதானிக்கிறேன் நான்!

* உன் பிறந்த நாளே
என் பிறந்த நாளென்கிறாய்...
காதுக்குள் கவிதை சொல்லியே
கலங்கடிக்கிறாய்!

* உன்னைக் கைப்பிடித்த பிறகே
முற்றுபெற்றேனென்கிறாய்...
என்னைத் தொட்ட அன்று தான்
முழுமையடைந்ததாய் முனகுகிறாய்!

* காதல் நாரெடுத்து
காதில் பூவைத்து
என் தேகம் தீண்டி
விட்டுச் சென்ற அவனெங்கே?

* எல்லாம் தெரிந்திருந்தும்
உள்ளங்கை வெண்ணையாய்
என்னைத் தாங்கும் நீயெங்கே?

* இனியும்
உள்ளக் குறுகுறுப்போடு
மனசாட்சிக்கு துரோகமிழைத்து
என்னால் வாழ முடியாது...

* ஆதலால் தான் சொல்கிறேன்
என் அன்புக் கணவா...

* கொந்தளி...
கோபப்படு...
என்னைக் கொடுமைப்படுத்து...
உன்னை விட்டு விலகி
வெகுதூரம் செல்ல வேண்டும்!
— முத்து நாச்சியா, முத்துப்பேட்டை.
நன்றி தினமலர் .



அழகான கவிதைகள் பகிர்ந்தமைக்கு நன்றி நேர்மை புதைந்த ஆண்மை    154550


எத்தனை நாள்
உன்மடி மீது
அழுதிருப்பேன்
எத்தனை முறை
நான் சுருண்ட போதெல்லாம்
என்னை தேற்றியிருப்பாய்

இன்று என்வாழ்வில் காதல் வந்ததால்
உன்னைவிட்டு விலகி ஓடினேனே
அம்மா என்னை மன்னிப்பாயா...
உன் அன்பை மறந்த என்னை மன்னிப்பாயா
உன் மடியில் மீண்டும் ஒருமுறை அழ
வரம்தருவாயா அம்மா நேர்மை புதைந்த ஆண்மை    154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நேர்மை புதைந்த ஆண்மை    Ila
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun May 08, 2011 9:31 pm

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun May 08, 2011 9:39 pm

அழகான கவிதைகள் பகிர்ந்தமைக்கு நன்றி

இது போன்று இன்றும் எத்தனையோ பேர் வாழ்ந்துகொண்டிருக்கலாம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun May 08, 2011 11:30 pm

அவளோட தண்டனைக்காலம் முடிந்ததென நினைக்கிறேன். இனி எல்லாம் சுகமே! பழைய வாழ்வை மறந்து இனி இவனை ஏற்று மகிழ்வுடன் வாழலாமே? நன்கு யோசிக்க வைத்த கவிதை அக்கா! பாராட்டுக்கள் மற்றும் 5 நட்சத்திரங்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக