புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவரில்லாத வீடு - Page 2 Poll_c10அவரில்லாத வீடு - Page 2 Poll_m10அவரில்லாத வீடு - Page 2 Poll_c10 
30 Posts - 83%
heezulia
அவரில்லாத வீடு - Page 2 Poll_c10அவரில்லாத வீடு - Page 2 Poll_m10அவரில்லாத வீடு - Page 2 Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
அவரில்லாத வீடு - Page 2 Poll_c10அவரில்லாத வீடு - Page 2 Poll_m10அவரில்லாத வீடு - Page 2 Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
அவரில்லாத வீடு - Page 2 Poll_c10அவரில்லாத வீடு - Page 2 Poll_m10அவரில்லாத வீடு - Page 2 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
அவரில்லாத வீடு - Page 2 Poll_c10அவரில்லாத வீடு - Page 2 Poll_m10அவரில்லாத வீடு - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அவரில்லாத வீடு


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon May 02, 2011 11:05 pm

First topic message reminder :


பணி ஓய்வு பெற்ற இரவே
முதல் வேலையாய்
செத்துப் போனார்.

என்னதான் மறைத்தாலும்
எப்படித்தான் மறைத்தாலும்
நிம்மதி சிலருக்கு

ஒரே செலவில் ரெட்டை ஜோலி

அவசர அவசரமாய்
புதைத்தார்கள்

ஓயாது சுழன்ற உடல்
ஓய்ந்தா கிடக்கும்

நெட்டி முறித்து
வந்தார் வெளியே

எல்லாம்
தெரிந்தது

எல்லாம்
கேட்டது

ஆனால்
தெரியவேயில்லை
யாருக்கும் அவரை

நல்லதாய் போனது

எப்படி தவிக்கும்
தானில்லாத வீடு?

நடந்தார்

“வளைகாப்பு வரையாச்சும்
இருந்திருக்கக் கூடாதா?"
விசும்பினாள்
ஆறு மாத வயிறோடு சின்னமகள்

கஸ்தூரி விளக்கருகே மனைவி

“ பயலுக்கு வேலையில்ல
பாதி கடனுக்கே
வந்த பணம் பத்தாது
என்ன அவசரம்?”

கண்களைத் துடைத்தாள்

வேறு மாதிரி யோசித்தான்
வேலை இல்லாத மகன்

“ போனதுதான் போனார்
மதியமே போயிருக்கலாம்

ராத்திரி வரைக்கும் இருந்து
என்னத்த சாதிச்சார்”

செத்த அவசரத்திலும்
புதைக்கப் பட்ட அவசரத்திலும்
அதிக அவசரமாய்
திரும்பினார்
கல்லறைக்கு




”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

அவரில்லாத வீடு - Page 2 38691590

இரா.எட்வின்

அவரில்லாத வீடு - Page 2 9892-41

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 03, 2011 10:12 am

முரளிராஜா wrote:இதை கற்பனை கவிதை என சொல்லமுடியாது
உண்மை கவிதை என்றே சொல்லலாம்
அருமை எட்வின்

அன்பின் முரளி,
வணக்கம். வேலையில்லாத் திண்டாட்டம் எங்கு கொண்டுபோய் நிறுத்தும் எனத் தொட்டுக் காட்டுகிற ஒரு சின்ன முயற்சி. அவ்வளவே. மிக்க நன்றி முரளி.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

அவரில்லாத வீடு - Page 2 38691590

இரா.எட்வின்

அவரில்லாத வீடு - Page 2 9892-41
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 03, 2011 11:17 am

நிகழ்வுகளை வரிகளால் ஒளிரவைக்கும் வித்தையை
கவிஞர் திரு .பாவண்ணன் அவர்களின் கவிகளில் இருந்து கற்றேன்

உங்கள் கவிதையும் மிகவும் அருமை சொல்லுதல் இதில் முக்கிய அம்சம்
அதை அழகாக சொல்லி இருகிறீர்கள் மிகவும் இரசித்தேன்

பாராட்டுக்கள் தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue May 03, 2011 11:38 am

நல்ல கவிதை எட்வின்.
உயிர் இருக்கும்வரை நீந்தான் என் உயிர்,நீ இல்லை என்றால் வாழவே மாட்டேன் என்று சொல்லும் மனைவி,மக்கள் எல்லாரும் இறந்த பின் எப்படி நினைக்கிறார்கள் என்று எடுத்து சொல்லும் கரு பொருள் அருமை.





அவரில்லாத வீடு - Page 2 Uஅவரில்லாத வீடு - Page 2 Dஅவரில்லாத வீடு - Page 2 Aஅவரில்லாத வீடு - Page 2 Yஅவரில்லாத வீடு - Page 2 Aஅவரில்லாத வீடு - Page 2 Sஅவரில்லாத வீடு - Page 2 Uஅவரில்லாத வீடு - Page 2 Dஅவரில்லாத வீடு - Page 2 Hஅவரில்லாத வீடு - Page 2 A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue May 03, 2011 1:39 pm

மனதை நெகிழ வைத்த கவிதை மிக அருமை நண்பரே ரொம்ப சரியா சொல்லிருக்கீங்க அவரில்லாத வீடு - Page 2 677196 அவரில்லாத வீடு - Page 2 677196 அவரில்லாத வீடு - Page 2 677196 அவரில்லாத வீடு - Page 2 677196 அவரில்லாத வீடு - Page 2 677196 அவரில்லாத வீடு - Page 2 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue May 03, 2011 1:50 pm

நல்ல பதிவு



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

அவரில்லாத வீடு - Page 2 Aஅவரில்லாத வீடு - Page 2 Bஅவரில்லாத வீடு - Page 2 Dஅவரில்லாத வீடு - Page 2 Uஅவரில்லாத வீடு - Page 2 Lஅவரில்லாத வீடு - Page 2 Lஅவரில்லாத வீடு - Page 2 Aஅவரில்லாத வீடு - Page 2 H
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 03, 2011 7:46 pm

செய்தாலி wrote:நிகழ்வுகளை வரிகளால் ஒளிரவைக்கும் வித்தையை
கவிஞர் திரு .பாவண்ணன் அவர்களின் கவிகளில் இருந்து கற்றேன்

உங்கள் கவிதையும் மிகவும் அருமை சொல்லுதல் இதில் முக்கிய அம்சம்
அதை அழகாக சொல்லி இருகிறீர்கள் மிகவும் இரசித்தேன்

பாராட்டுக்கள் தோழரே



மிக்க நன்றி செய்தாலி. சரியாய் புரிந்து கொண்ட வெகு சிலரில் நீங்களும் ஒருவர். மிக்க நன்றி



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

அவரில்லாத வீடு - Page 2 38691590

இரா.எட்வின்

அவரில்லாத வீடு - Page 2 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 03, 2011 7:50 pm

உதயசுதா wrote:நல்ல கவிதை எட்வின்.
உயிர் இருக்கும்வரை நீந்தான் என் உயிர்,நீ இல்லை என்றால் வாழவே மாட்டேன் என்று சொல்லும் மனைவி,மக்கள் எல்லாரும் இறந்த பின் எப்படி நினைக்கிறார்கள் என்று எடுத்து சொல்லும் கரு பொருள் அருமை.




மிக்க நன்றி சுதா. வுறவுகளின் போலிமையை சொல்ல வரவில்லை சுதா. வேலையை உத்திரவாதப் படுத்தாதசமுக்கத்தில் உச்சமாய் மன நிலை எப்படி பிறழும், என்பதையும் எது தவிற்கப் படவேண்டும் என்பதையும் சொல்ல நெய்யப் பட்டது. மிக்க நன்றி சுதா



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

அவரில்லாத வீடு - Page 2 38691590

இரா.எட்வின்

அவரில்லாத வீடு - Page 2 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 03, 2011 7:50 pm

Manik wrote:மனதை நெகிழ வைத்த கவிதை மிக அருமை நண்பரே ரொம்ப சரியா சொல்லிருக்கீங்க அவரில்லாத வீடு - Page 2 677196 அவரில்லாத வீடு - Page 2 677196 அவரில்லாத வீடு - Page 2 677196 அவரில்லாத வீடு - Page 2 677196 அவரில்லாத வீடு - Page 2 677196 அவரில்லாத வீடு - Page 2 677196
மிக்க நன்றி மணி



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

அவரில்லாத வீடு - Page 2 38691590

இரா.எட்வின்

அவரில்லாத வீடு - Page 2 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 03, 2011 7:51 pm

akaleel wrote:நல்ல பதிவு



நன்றி கலீல். ஆமாம் பெயரைச் சரியாக சொல்லிவிட்டேனா?



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

அவரில்லாத வீடு - Page 2 38691590

இரா.எட்வின்

அவரில்லாத வீடு - Page 2 9892-41
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed May 04, 2011 9:17 pm

மிகவும் யதார்த்தமான உண்மையை உணர்த்தும் அழகான ,ஆழமான கவிதை வரிகள்;

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக