புதிய பதிவுகள்
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Today at 16:19

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 13:42

» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 20:54

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:36

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 13:57

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:37

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:23

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 13:12

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:05

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 08:05

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 06:45

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu 20 Jun 2024, 19:19

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu 20 Jun 2024, 15:17

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu 20 Jun 2024, 15:16

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024, 13:44

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu 20 Jun 2024, 13:09

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024, 13:05

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu 20 Jun 2024, 13:02

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu 20 Jun 2024, 12:59

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu 20 Jun 2024, 12:57

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024, 11:58

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024, 11:56

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed 19 Jun 2024, 19:46

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed 19 Jun 2024, 18:15

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024, 13:21

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024, 13:18

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024, 13:14

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024, 13:11

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024, 13:11

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024, 13:10

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 19 Jun 2024, 12:12

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024, 20:16

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024, 20:15

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024, 20:13

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024, 20:10

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024, 20:09

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
75 Posts - 38%
heezulia
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
65 Posts - 33%
Dr.S.Soundarapandian
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
36 Posts - 18%
T.N.Balasubramanian
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
2 Posts - 1%
manikavi
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
326 Posts - 49%
heezulia
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
66 Posts - 10%
T.N.Balasubramanian
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
23 Posts - 3%
prajai
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
3 Posts - 0%
manikavi
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய்


   
   
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon 02 May 2011, 15:42

நங்கவள்ளி:ஜலகண்டபுரத்தில், இச்சி மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், வீட்டில் தூங்கி கொண்டிருந்த கட்டட தொழிலாளியின் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். மரண போராட்டத்திலும் மகளை வீட்டுக்கு வெளியே தூக்கி வீசி காப்பாற்றிய சம்பவம், அப்பகுதி மக்களை நெகிழ செய்தது.
சேலம் மாவட்டம், ஜலகண்டபுரம், முதலாவது வார்டு முனியப்பன் கோவில் அருகில் கட்டட தொழிலாளி கோவிந்தராஜ், சண்முகம், பெரியமணி ஆகிய மூன்று பேருக்கும் சொந்தமான ஓட்டு வீடுகள் உள்ளன. இந்த வீடுகளின் அருகில் பெரிய இச்சி மரம் இருந்தது. கோவிந்தராஜ் கட்டட வேலைக்காக திருச்செங்கோடு சென்று விட்டார்.வீட்டில் கோவிந்தராஜ் மனைவி மீனாட்சி (35), மகள்கள் கலைவாணி (7), தீபிகா (5) மட்டுமே இருந்தனர். நேற்று முன்தினம் தீபிகா, தூங்குவதற்காக, அருகிலுள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்று விட்டார். கோவிந்தராஜ் வீட்டில், மீனாட்சியும், அவரது மகள் கலைவாணியும், தூங்கி கொண்டிருந்தனர்.நள்ளிரவில் ஜலகண்டபுரத்தில் வீசிய சூறைகாற்றில் இச்சிமரம் வேரோடு பெயர்ந்து, அருகிலுள்ள மூன்று வீடுகளின் மேல் சாய்ந்தது.
இதில், கிளைகளுக்கு நடுவில் மாட்டி கொண்ட மீனாட்சியால், வெளியேற முடியவில்லை. அருகில் மகள் கலைவாணி தூங்கி கொண்டிருந்தாள். மரக்கிளை சிறிது, சிறிதாக கீழே இறங்கியுள்ளது.சிறிதுநேரத்தில் மகளையும் மரக்கிளை நசுக்கி விடும் என்பதை உணர்ந்த மீனாட்சி, தப்பிக்க முடியாத நிலையில், அருகில் தூங்கி கொண்டிருந்த மகள் கலைவாணியை தூக்கி வீட்டுக்கு வெளியே வீசினார். வெளியில் தூக்கி வீசப்பட்ட சிறுமி கலைவாணி, லேசான காயத்துடன் உயிர் பிழைத்தார்.மரக்கிளையின் அடியில் சிக்கி கொண்ட மீனாட்சி, பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற வீடுகளில் தூங்கியவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இச்சி மரம் சாய்ந்ததால் அருகிலுள்ள மின்கம்பமும் முறிந்து தொங்கியது.மரண போராட்டத்திலும் தனது மகளை வெளியே தூக்கி வீசி காப்பாற்றிய மீனாட்சியின் தாய் பாசம், அப்பகுதி மக்களை நெகிழ செய்தது. ஜலகண்டபுரம் போலீசார், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

அதிர்ச்சி.கொம்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon 02 May 2011, 15:50

தாயிர் சிறந்த கோவிலுமில்லை.........



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக