புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
44 Posts - 43%
heezulia
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
31 Posts - 30%
mohamed nizamudeen
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
5 Posts - 5%
Raji@123
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
3 Posts - 3%
prajai
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
2 Posts - 2%
Barushree
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
167 Posts - 41%
ayyasamy ram
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
8 Posts - 2%
prajai
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய்


   
   
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon May 02, 2011 3:42 pm

நங்கவள்ளி:ஜலகண்டபுரத்தில், இச்சி மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், வீட்டில் தூங்கி கொண்டிருந்த கட்டட தொழிலாளியின் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். மரண போராட்டத்திலும் மகளை வீட்டுக்கு வெளியே தூக்கி வீசி காப்பாற்றிய சம்பவம், அப்பகுதி மக்களை நெகிழ செய்தது.
சேலம் மாவட்டம், ஜலகண்டபுரம், முதலாவது வார்டு முனியப்பன் கோவில் அருகில் கட்டட தொழிலாளி கோவிந்தராஜ், சண்முகம், பெரியமணி ஆகிய மூன்று பேருக்கும் சொந்தமான ஓட்டு வீடுகள் உள்ளன. இந்த வீடுகளின் அருகில் பெரிய இச்சி மரம் இருந்தது. கோவிந்தராஜ் கட்டட வேலைக்காக திருச்செங்கோடு சென்று விட்டார்.வீட்டில் கோவிந்தராஜ் மனைவி மீனாட்சி (35), மகள்கள் கலைவாணி (7), தீபிகா (5) மட்டுமே இருந்தனர். நேற்று முன்தினம் தீபிகா, தூங்குவதற்காக, அருகிலுள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்று விட்டார். கோவிந்தராஜ் வீட்டில், மீனாட்சியும், அவரது மகள் கலைவாணியும், தூங்கி கொண்டிருந்தனர்.நள்ளிரவில் ஜலகண்டபுரத்தில் வீசிய சூறைகாற்றில் இச்சிமரம் வேரோடு பெயர்ந்து, அருகிலுள்ள மூன்று வீடுகளின் மேல் சாய்ந்தது.
இதில், கிளைகளுக்கு நடுவில் மாட்டி கொண்ட மீனாட்சியால், வெளியேற முடியவில்லை. அருகில் மகள் கலைவாணி தூங்கி கொண்டிருந்தாள். மரக்கிளை சிறிது, சிறிதாக கீழே இறங்கியுள்ளது.சிறிதுநேரத்தில் மகளையும் மரக்கிளை நசுக்கி விடும் என்பதை உணர்ந்த மீனாட்சி, தப்பிக்க முடியாத நிலையில், அருகில் தூங்கி கொண்டிருந்த மகள் கலைவாணியை தூக்கி வீட்டுக்கு வெளியே வீசினார். வெளியில் தூக்கி வீசப்பட்ட சிறுமி கலைவாணி, லேசான காயத்துடன் உயிர் பிழைத்தார்.மரக்கிளையின் அடியில் சிக்கி கொண்ட மீனாட்சி, பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற வீடுகளில் தூங்கியவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இச்சி மரம் சாய்ந்ததால் அருகிலுள்ள மின்கம்பமும் முறிந்து தொங்கியது.மரண போராட்டத்திலும் தனது மகளை வெளியே தூக்கி வீசி காப்பாற்றிய மீனாட்சியின் தாய் பாசம், அப்பகுதி மக்களை நெகிழ செய்தது. ஜலகண்டபுரம் போலீசார், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

அதிர்ச்சி.கொம்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon May 02, 2011 3:50 pm

தாயிர் சிறந்த கோவிலுமில்லை.........



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக