புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
107 Posts - 49%
heezulia
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
7 Posts - 3%
prajai
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
3 Posts - 1%
Barushree
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
234 Posts - 52%
heezulia
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
18 Posts - 4%
prajai
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
5 Posts - 1%
Barushree
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய்


   
   
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon May 02, 2011 3:42 pm

நங்கவள்ளி:ஜலகண்டபுரத்தில், இச்சி மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், வீட்டில் தூங்கி கொண்டிருந்த கட்டட தொழிலாளியின் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். மரண போராட்டத்திலும் மகளை வீட்டுக்கு வெளியே தூக்கி வீசி காப்பாற்றிய சம்பவம், அப்பகுதி மக்களை நெகிழ செய்தது.
சேலம் மாவட்டம், ஜலகண்டபுரம், முதலாவது வார்டு முனியப்பன் கோவில் அருகில் கட்டட தொழிலாளி கோவிந்தராஜ், சண்முகம், பெரியமணி ஆகிய மூன்று பேருக்கும் சொந்தமான ஓட்டு வீடுகள் உள்ளன. இந்த வீடுகளின் அருகில் பெரிய இச்சி மரம் இருந்தது. கோவிந்தராஜ் கட்டட வேலைக்காக திருச்செங்கோடு சென்று விட்டார்.வீட்டில் கோவிந்தராஜ் மனைவி மீனாட்சி (35), மகள்கள் கலைவாணி (7), தீபிகா (5) மட்டுமே இருந்தனர். நேற்று முன்தினம் தீபிகா, தூங்குவதற்காக, அருகிலுள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்று விட்டார். கோவிந்தராஜ் வீட்டில், மீனாட்சியும், அவரது மகள் கலைவாணியும், தூங்கி கொண்டிருந்தனர்.நள்ளிரவில் ஜலகண்டபுரத்தில் வீசிய சூறைகாற்றில் இச்சிமரம் வேரோடு பெயர்ந்து, அருகிலுள்ள மூன்று வீடுகளின் மேல் சாய்ந்தது.
இதில், கிளைகளுக்கு நடுவில் மாட்டி கொண்ட மீனாட்சியால், வெளியேற முடியவில்லை. அருகில் மகள் கலைவாணி தூங்கி கொண்டிருந்தாள். மரக்கிளை சிறிது, சிறிதாக கீழே இறங்கியுள்ளது.சிறிதுநேரத்தில் மகளையும் மரக்கிளை நசுக்கி விடும் என்பதை உணர்ந்த மீனாட்சி, தப்பிக்க முடியாத நிலையில், அருகில் தூங்கி கொண்டிருந்த மகள் கலைவாணியை தூக்கி வீட்டுக்கு வெளியே வீசினார். வெளியில் தூக்கி வீசப்பட்ட சிறுமி கலைவாணி, லேசான காயத்துடன் உயிர் பிழைத்தார்.மரக்கிளையின் அடியில் சிக்கி கொண்ட மீனாட்சி, பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற வீடுகளில் தூங்கியவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இச்சி மரம் சாய்ந்ததால் அருகிலுள்ள மின்கம்பமும் முறிந்து தொங்கியது.மரண போராட்டத்திலும் தனது மகளை வெளியே தூக்கி வீசி காப்பாற்றிய மீனாட்சியின் தாய் பாசம், அப்பகுதி மக்களை நெகிழ செய்தது. ஜலகண்டபுரம் போலீசார், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

அதிர்ச்சி.கொம்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon May 02, 2011 3:50 pm

தாயிர் சிறந்த கோவிலுமில்லை.........



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக