புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சனீஸ்வரர் வழிபாடு....
Page 1 of 1 •
சனி மங்களாஷ்டகம்
ஸெளரி: க்ருஷ்ணருசிச்ச பச்சிமமுக: ஸெளராஷ்ட்ரப: காச்யபோ
நாத: கும்பம்ருகர்க்ஷயோ: ப்ரியஸூஹ்ருத்சுரக்ஞயோர்க்ருத்ரக:
ஷட்த்ரிஸ்த: சுபதோசுபோதநுகதிச்சாபாக்ருதௌ மண்டலே
ஸந்திஷ்டந் சிரஜீவதாதிபலத: குர்யாத் ஸதா மங்களம்
பொருள்: காசியப கோத்ரியும், கும்பம், மகரம் ராசிகளுக்கு தலைவரும், மேற்கே தெற்கு முகமாக வில் போன்ற மண்டலத்தில் இருப்பவரும், நீண்ட ஆயுளை அளிப்பவருமான சனி மங்களத்தைச் செய்யட்டும்.
சனிக்கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் சனி பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.
சனி காயத்ரி:
சனைச்சராய வித்மஹே சாயாபுத்ராய தீமஹி
தந்நோ: மந்தப்ரசோதயாத்
ஸ்லோகம்
நீலாம்பரோ, நீலவபு: கிரீடி
க்ருத்ரஸ்தித: சத்ராஸக ரோ தநுஷ்மான்
சதுர்புஜ: ஸுர்யஸு: ப்ரசாந்த:
ஸதாஸ்து மஹ்யம் வரத: ப்ரஸன்ன:
(மிகவும் சாந்தமானவரும், வரத்தை அளிப்பவருமான சனி பகவானைத் தியானம் செய்தால் ஆயுள் விருத்தி, விவசாயத்தில் மேன்மை, எருமை விருத்தி, இரும்புத் தொழில்கள், செங்கல் காளாவாயினால் லாபம் ஏற்பட, உத்தியோகம் செய்யும் இடத்தில் மனநிம்மதி ஏற்பட வேலைக்காரர்களால் நன்மை பெற, எலும்பு, பற்கள், கணை சம்பந்தமான நோய்கள் வராமல் இருக்க, சளி, நெஞ்சுக் கட்டு, வாத நோய்கள் தடுக்க, சட்டபூர்வமான தண்டனை, சிறைவாசம், கட்டுப்படுதல், சில சமயங்களில் விபத்துக்கள், மனோதைரியம் இழந்து தடுமாறுதல், சித்தப்பிரமை, மேகநீர் உபத்திரவம் ஏற்படாமல் இருக்க போன்றவை நெருங்காமல் தடைபடும்.)
சனி : சனி ஸ்தோத்திரம்
ஸூர்யபுத்ரோ தீர்க்கதேஹோ விசாலாக்ஷ: ஸிவப்ரிய:
தீர்க்கசார: ப்ரஸந்நாத்மா பீடாம்ஹரதுமே ஸனி:
சூர்யபுத்திரனும், நீண்டதேஹமுள்ளவனும், சிவப்ரியனும் தெளிந்த மனம் உள்ளவனுமான சனீஸ்வரபகவான் என்னுடைய தோஷத்தை போக்க வேண்டும்.
சனி வழிபாடு
நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம யமாக்ரஜம்
சாயா மார் தாண்டஸம்பூதம் தம் நமாமி சனைச்சரம்
சனிபகவான் ஸ்தோத்திரம்
காப்பு - வெண்பா
தேவரெண்டிசைக்கதிபர் சித்தரொடு கிம்புருடர்
மூவர் முனிவர் முதலோரை - மேவியுறுந்
தாரணிந்த மார்பன் சனிபகவான் கதை புகலக்
காரணிந்த யானைமுகன்-காப்பு
1. ஆதிவே தாந்த முதலறிய ஞான
மைந்தெழுத்தினுட் பொருளையயன் மாலோடு
சோதி சிற்றம்பலத்தி லாடிகின்ற
சுடரொளியை நீ பிடித்த தோஷத்தாலே
பாதிமதி சடைக்கணிய வரவம்பூணப்
பதியிழக்கச் சுடலைதனிற் பாடியாடச்
சாதியில்லா வேடனெச் சிற்றின்ன வைத்த
சனியனே காகமேறுந் தம்பிரானே
2. வேலவனை வேங்கை மரமாக்கி வைத்தாய்
விறகுகட்டிச் சொக்கர் தமை விற்க வைத்தாய்
மாலினியை யுரலொடு கட்டுவித்தாய்
வள்ளிதனைக்குறவரது வனத்தில் வைத்தாய்
காலனை மார்க்கண்டனுக்காவரனுதைத்த
காரணமும் நீபிடித்த கருமத்தாலே
சாலவுனையான் றொழுதே னெனைத்தொடதே
சனியனே காகமேறுந் தம்பிரானே
3. மஞ்சுத வழயோத்தியில் வாழ்தசரதன் தன்
மக்களையும் வனவாசமாக்கி வைத்தாய்
பஞ்சவர்கள் சூதினால் பதியிழந்து
பஞ்சுபடும் பாடவர் படச்செய்வித்தாய்
எஞ்சலிலா வரிச்சந்திரன் பெண்டைவிற்றே
யிழிகுலத்திலடி மையுற விசையவைத்தாய்
தஞ்சமெனவுனைப் பணிந்தேனெனைத் தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே
4. அண்டமாயிரத்தெட்டு மரசுசெய்த
வடல்சூரபத்மனையு மடக்கிவைத்தாய்
மண்டலத்தையாண்ட நளச்சக்கரவர்த்தி
மனைவியோடு வனமதனி லலையச்செய்தாய்
விண்டலத்தை பானுகோபன்றன்னாலே
வெந்தணலாய்ச் சூரரை வெருவச்செய்தாய்
தெண்டனிட்டே னெந்நாளு மெனைத்தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே
5. அண்டர்கோன்மேனியிற் கண்ணாக்கி வைத்தாய்
அயன்சிரத்தை வயிரவனாலறுக்க வைத்தாய்
திண்டிறல்கொள் கௌதமனால கலிகைதான்
சிலையாகவேசாப முறவேசெய்தாய்
கண்டரள நகையிரதி மாரன் றன்றைச்
சங்கரனார் நுதல்விழியிற் றணல்செய்வித்தாய்
சண்டமிலா துனைத் தொழுதேனெனைத் தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே
6. பாருலவுபரிதியைப் பல்லுதிரவைத்தாய்
ப<ஞ்சவருக்குத்தூது பீதாம்பரனை வைத்தாய்
தாருலவுவாலி சுக்ரீவன் தம்மைத்
தாரையினாற்றீராத சமர்செய்வித்தாய்
சூரனெ னுமிலங்கை ராவணன்றங்கை
சூர்ப்பனகி மூக்குமுலை துணிசெய்வித்தாய்
தாரணியு மணிமார்பா வெனைத்தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே
7. சுக்ரன்றன் கண்ணிழந்தான் இலங்கையாண்டு
துலங்குமி ராவணன் சிரங்கண்டிக்க வீழ்ந்தான்
மிக்கபுகழிரணியன்றன் வீறழிந்தான்
விளங்குதிரிபுராதிகளும் வெந்துமாண்டார்
சக்கரத்தாலுடலறுத்தான் சலந்திரன்றான்
தாருகாசுரனுமே சமரில் மாண்டான்
தக்கன் மிகச் சிரமிழந்தா னின்றோஷத்தாற்
சனியனே காகமேறுந் தம்பிரானே
8. அந்தமுள ஐங்கரன் கொம்பரவே செய்தாய்
அறுமுனிவர் மனைவிகள் கற்பழியச் செய்தாய்
சந்திரன் தன் கலையழிந்து தழைக்கச் செய்தாய்
சங்கரனைப் பிச்சை தானெடுக்கச் செய்தாய்
தந்திமுகச் சூரனுயிர் தளரச்செய்தாய்
சாரங்கதரன் கரத்தைத் தறிக்கச் செய்தாய்
சந்ததமுமுனைப் பணிவேனெனைத் தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே
9. சீதைதனையிரா வணனாற் சிறைசெய்வித்தாய்
தேவர்களைச்சூரனாற் சிறைசெய்வித்தாய்
மாதுதுரோபதை துயிலை வாங்குவித்தாய்
மகேச்சுரனையுமைபிரியும் வகைசெய்வித்தாய்
போதிலயன் றாளிற்றளை பூட்டுவித்தாய்
பொதிகையினிலகத்தியனைப் பொருந்தச் செய்தாய்
தாதுசேர்மலர்மார்பா வெனைத் தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே
10. அப்பர் தமைக்கருங்கல்லோ டலையிற்சேர்த்தாய்
அரனடியில் முயல்களை யடங்கச்செய்தாய்
செப்புமாணிக்கர் தமைச் சிறையிலிட்டாய்
ஸ்ரீராமனைமச்சவுரு வெடுக்கச் செய்தாய்
ஓப்பிலனுமான் வாலிலொளி தீயிட்டாய்
ஒலிகடலினஞ்சையர னுண்ணவைத்தாய்
தப்பிலா துனைத்தொழுதேனெனைத் தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே
11. நீரினையுண்டேழுமேக வண்ணா போற்றி
நெடுந்தபத்திலறு கமலக்கண்ணா போற்றி
சூரியன் தவத்தில் வந்த பாலா போற்றி
துலங்கு நவக்கிரகத்துண் மேலா போற்றி
காரியன் பெயர்களுப காரா போற்றி
காசினியிற் கீர்த்திபெற்ற தீரா போற்றி
மூரிகொளு நோய்மகவாமுடவா போற்றி
மூதுமகனின் முண்டகத்தாள் போற்றி போற்றி
சனீஸ்வரன் அஷ்டோத்திரம்
ஓம் சநைச்சராய நம
ஓம் சாந்தாய நம
ஓம் ஸர்வாபீஷ்ட ப்ரதாயிநே நம
ஓம் சரண்யாய நம
ஓம் வரேண்யாய நம
ஓம் ஸர்வேசாய நம
ஓம் ஸெளம்யாய நம
ஓம் ஸுரவந்த்யாய நம
ஓம் ஸுரலோக விஹாரிணே நம
ஓம் ஸுகாஸ நோப விஷ்டாய நம
ஓம் ஸுந்தராய நம
ஓம் கநாய நம
ஓம் கநரூபாய நம
ஓம் கநாபரண தாரிணே நம
ஓம் கநஸார விலேபாய நம
ஓம் கத்யோதாய நம
ஓம் மந்தாய நம
ஓம் மந்த சேஷ்டாய நம
ஓம் மஹ நீய குணாத்மநே நம
ஓம் மர்த்ய பாவந பாதாய நம
ஓம் மஹேசாய நம
ஓம் சாயா புத்ராய நம
ஓம் சர்வாய நம
ஓம் சத தூணிர தாரிணே நம
ஓம் சரஸ்த்திர ஸ்வபாவாய நம
ஓம் அசஞ்சலாய நம
ஓம் நீலவர்ணாய நம
ஓம் நித்யாய நம
ஓம் நீலாஞ்ஜந நிபாய நம
ஓம் நீலாம்பர விபூஷாய நம
ஓம் நிச்சலாய நம
ஓம் வேத்யாய நம
ஓம் விதிரூபாய நம
ஓம் விரோதா தார பூமயே நம
ஓம் பேதாஸ்பத ஸ்வபாவாய நம
ஓம் வஜ்ர தேஹாய நம
ஓம் வைராக்யதாய நம
ஓம் வீராய நம
ஓம் வீத ரோக பயாய நம
ஓம் விபத்பரம் பரேசாய நம
ஓம் விச்வவந்த்யாய நம
ஓம் க்ருத்ர வாஹாய நம
ஓம் கூடாய நம
ஓம் கூர் மாங்காய நம
ஓம் குரூபிணே நம
ஓம் குத்ஸிதாய நம
ஓம் குணாட்யாய நம
ஓம் கோசராய நம
ஓம் அவித்யர் மூல நாசாய நம
ஓம் வித்யாவித்யாஸ் வரூபிணே நம
ஓம் ஆவுஷ்ய காரணாய நம
ஓம் ஆபதுத்தர்த்ரே நம
ஓம் விஷ்ணுபக்தாய நம
ஓம் வசிநே நம
ஓம் விவிதாகம வேதிநே நம
ஓம் விதிஸ்துத்யாய நம
ஓம் வந்த்யாய நம
ஓம் விரூபாக்ஷõய நம
ஓம் வரிஷ்ட்டாய நம
ஓம் க்ரிஷ்டாய நம
ஓம் வஜ்ராங்குசதராய நம
ஓம் வரதாபயஹஸ்தாய நம
ஓம் வாமநாய நம
ஓம் ஜ்யேஷ்டா பத்நீ ஸமேதாய நம
ஓம் ச்ரேஷ்டாய நம
ஓம் மிதபாஷிணே நம
ஓம் கஷ்டௌகநாசகர்த்ரே நம
ஓம் புஸ்டிதாய நம
ஓம் ஸ்துத்யாய நம
ஓம் ஸ்தோத்ரகம்யாய நம
ஓம் பக்தி வச்யாய நம
ஓம் பாநவே நம
ஓம் பாநு புத்ராய நம
ஓம் பவ்யாய நம
ஓம் பாவநாய நம
ஓம் தநுர்மண்டல ஸம்ஸ்த்தாய நம
ஓம் தநதாய நம
ஓம் தநுஷ்மதே நம
ஓம் தநுப்ரகாச தேஹாய நம
ஓம் தாமஸாய நம
ஓம் அசேஷ ஜநவந்த்யாய நம
ஓம் விசஷபலதாயிநே நம
ஓம் வசீக்ருத ஜநேசாய நம
ஒம் பசூ நாம் பதயே நம
ஓம் கேசராய நம
ஓம் ககேசாய நம
ஓம் கநநீலாம்பராய நம
ஓம் காடிந்ய மாநஸாய நம
ஓம் ஆர்ய கணஸ்துத்யாய நம
ஓம் நீலச்சத்ராய நம
ஓம் நித்யாய நம
ஓம் நிர்குணாய நம
ஓம் குணாத் மநே நம
ஓம் நிராமயாய நம
ஓம் நந்த்யாய நம
ஓம் வந்தநீயாய நம
ஓம் தீராய நம
ஓம் திவ்யதேஹாய நம
ஓம் தீ நார்ததி ஹரணாய நம
ஓம் தைந்ய நாசகராய நம
ஓம் ஆர்யஜ நகண்யாய நம
ஓம் க்ரூராய நம
ஓம் க்ரூர சேஷ்டாய நம
ஓம் காமக்ரோதகராய நம
ஓம் களத்ர புத்ர சத்ருத்வ காரணாய நம
ஓம் பரிபோஷித பக்தாய நம
ஓம் பரபீதி ஹராய நம
ஓம் பக்தஸங்கமநோபீஷ்ட பலதாய நம
நாநாவித பரிமள பத்ரபுஷ்பாணி ஸமர்ப்பயாமி.
நன்றி தினமலர்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Sponsored content
Similar topics
» கலப்பை சனீஸ்வரர்!
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
» சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை!
» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !
» 500 ஆண்டுகளுக்குப் பிறகு ஆடுமேய்க்கும் சிறுவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட யந்திர சனீஸ்வரர் கோயில்!
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
» சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை!
» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !
» 500 ஆண்டுகளுக்குப் பிறகு ஆடுமேய்க்கும் சிறுவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட யந்திர சனீஸ்வரர் கோயில்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|