புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10 
63 Posts - 57%
heezulia
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10 
58 Posts - 56%
heezulia
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_m10கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர்.


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun May 01, 2011 11:50 am

First topic message reminder :

முதலில் சீனாவில் நடந்த ஒரு சம்பவத்தை பார்ப்போம்:

சீனாவைச் சேர்ந்தவர் ஜாங். இவர் கடந்த ஆண்டு ஒரு நாய்க்குட்டியை 4 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினார். பொமரெனியன் இனத்தை சேர்ந்த நாய்க்குட்டி என்று நினைத்துத்தான் அவர் வாங்கினார்.
ஆனால் அதை வளர்ப்பது கடினமாக இருந்தது. அடிக்கடி அவரை கடித்து வைத்தது. அதோடு அதன் நடத்தை அசாதாரணமானதாக இருந்தது. வழக்கமான நாய்க்குட்டி போல அது நடந்து கொள்ளவில்லை.

அது குரைக்கவில்லை. அதற்கு பதிலாக அது உறுமிக்கொண்டே இருந்தது. அதன் வால் நீளமாக வளர்ந்து கொண்டே இருந்தது.கடந்த கோடைக்காலத்தில் அதனிடம் இருந்து கெட்டவாசம் வீசியது. அந்த வாசனையை நீக்குவதற்காக தினமும் ஷாம்பூ போட்டு குளிப்பாட்டினாலும், அந்த கெட்ட வாசனை போகவே இல்லை.

இதை தொடர்ந்து அந்த நாயை அவர் டாக்டரிடம் கொண்டு போய்க்காட்டினார். அப்போதுதான் அது அரியவகை நரி என்பது தெரியவந்தது. ஆர்க்டிக் இனத்தை சேர்ந்தது என்றும் டாக்டர் கூறினார். இது நாய் போலத்தான் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். அவர் அந்த நரியை உள்ளூர் மிருகக்காட்சி சாலைக்கு நன்கொடையாக கொடுத்து விட்டார்.

நன்றி:யார்ல்.காம்




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 01, 2011 12:38 pm

Manik wrote:இங்க யாரும் மனுசங்களே இல்லையாப்பா

குட்டி பையா இந்த சிங்கத்துக்கு கோபம் வரும்முன் ஓடிடு கோபம்

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sun May 01, 2011 12:42 pm

balakarthik wrote:
முரளிராஜா wrote:எனக்கு இன்சியல் c அ இல்லை சிரி

சீ சிங்கம் இப்போ ஒகேயா

புன்னகை



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 01, 2011 12:44 pm

யாதுமானவள் wrote:
balakarthik wrote:
முரளிராஜா wrote:எனக்கு இன்சியல் c அ இல்லை சிரி

சீ சிங்கம் இப்போ ஒகேயா

புன்னகை
அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun May 01, 2011 12:44 pm

முரளிராஜா wrote:
Manik wrote:இங்க யாரும் மனுசங்களே இல்லையாப்பா

குட்டி பையா இந்த சிங்கத்துக்கு கோபம் வரும்முன் ஓடிடு கோபம்
அட டா இந்த மாதிரி பேசுகிற பொம்மை சிங்கத்தை இப்பதான் பார்க்கிறேன் முரளி.இத செய்தவங்களுக்கு ஸ்பெஷல் ஆ ஒரு நன்றி சொல்லிட்டு வரேன்.




கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Uகிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Dகிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Aகிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Yகிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Aகிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Sகிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Uகிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Dகிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 Hகிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 01, 2011 1:04 pm

பிச்ச wrote:கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 TCD.25.31

திருசெங்கோடு அடுத்த மல்லசமுத்திரம் கீழ் முகம் பகுதியைச் சேர்ந்தவர் மாதேஸ்(28) கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் இவரது வீட்டிற்கு அருகே உள்ள பெரிய ஏரி பகுதியில் இருந்த நாய் குட்டி போன்று தோற்றத்துடன் இருந்த சிறிய விலங்கினை எடுத்து வந்து வீட்டில் வளர்த்து வந்தார்.அந்த சிறிய குட்டி வளர வளர அது நரி எனத் தெரியவந்தது. நாய் குட்டிக்கு கொடுப்பது போன்ற வீட்டு உணவையே அதற்கு கொடுத்து வளர்த்துள்ளனர்.
இந்த நரிக் குட்டி வீட்டில் உள்ள குழந்தைகளுடன் நாய்க்குட்டியைப் போன்றே பழகி வந்துள்ளது. யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காமல் வளர்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.இந்நிலையில் மல்லசமுத்திரம் பகுதியில் வீட்டில் நரி வளர்க்கப்படுவதாக நாமக்கல் மாவட்ட வனப் அலுவலர் ஆசிஸ் குமார் ஸ்ரீ வத்ஸவாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரின் உத்தரவின் பேரில் வனச் சரகர் மதியழகன், வனவர் ராமச்சந்திரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் மல்லசமுத்திரம் கீழ்முகம் சென்று மாதேஸ் வளர்த்து வந்த விலங்கு குறித்து ஆய்வு செய்தனர். ஆய்வில் அது காட்டு நரி குட்டி என்பது தெரியவந்தது. உடனடியாக காட்டு விலங்கை அனுமதியின்றி வீட்டில் வளர்த்த குற்றத்திற்காக மாதேஸை கைது செய்த வனத்துறையினர் அவரிடமிருந்து நரிக் குட்டியையும் மீட்டனர்.

கைது செய்யப்பட்ட மாதேஸ் திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிபதி உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட காட்டு நரிக் குட்டி நீதிபதி உத்தரவின் பேரில் கொல்லிமலை காட்டில் விடப்பட்டது. நாய்க் குட்டி என நினைத்து வீட்டில் நரியை வளர்த்தவர் கைது செய்யப்பட்ட சம்பவம் மல்லசமுத்திரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


நன்றி:nkl4u.in

ஹூம் நல்லதை செய்தாலும் இழிபெயரும் தண்டனையும்... கலிகாலம் சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 01, 2011 1:10 pm

மஞ்சுபாஷிணி wrote:ஹூம் நல்லதை செய்தாலும் இழிபெயரும் தண்டனையும்... கலிகாலம் சோகம்

என்ன பன்ன்த்ரது அக்கா எல்லாம் அவன் செயல் அதுசரி நீங்க வெறும் ஆனந்த விகடன் மாட்டுதான் வாங்குவீங்களா இந்த வாரமலர் குடும்பமலர், மாலை மலர் இதெல்லாம் விட்டுடிங்களே ஜாலி ஜாலி



ஈகரை தமிழ் களஞ்சியம் கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 01, 2011 1:13 pm

விகடன் தினமலர் வருதே பாலா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கிரேஸி நியூஸ் - நரியை நாயென நினைத்து வளர்த்தவர். - Page 3 47
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun May 01, 2011 6:50 pm

மஞ்சுபாஷிணி wrote:விகடன் தினமலர் வருதே பாலா....
விகடன் வருது சரி. உங்க வீட்டுக்கு வருதான்னு தான் கேட்க்கிறோம் அக்கா.....



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக