புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொன்னர் - சங்கர் - சில தகவல்கள்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
First topic message reminder :
பொன்னர் சங்கர் பட தொடக்க அழைப்பிதழுக்கு விருது கிடைத்துள்ளது. இதை முதல்வர் கருணாநிதியிடம் நடிகர் பிரஷாந்த்தும், அவரது தந்தையும் படத் தயாரிப்பாளருமான தியாகராஜனும் காட்டி மகிழ்ந்தனர்.
பொன்னர் சங்கர் திரைப்படத்தின் தொடக்க விழா அழைப்பிதழை செம்மையான முறையில் அச்சிட்டமைக்காக SAPPI என்ற நிறுவனம், 8வது ஆசிய பிரின்ட் விருதினை அதற்கு வழங்கியுள்ளது.
இந்த சான்றிதழை பிரஷாந்த்தும், தியாகராஜனும் முதல்வர் கருணாநிதியை சந்தித்து காட்டி மகிழ்ந்தனர்.
கருணாநிதி எழுதியநூல்தான் பொன்னர் சங்கர். இந்த கதையைத்தான் தியாகராஜன் இயக்கி படமாக்கி வருகிறார். பிரஷாந்த் இதில் இரட்டை வேடம் பூண்டு நடித்து வருகிறார்.
பொன்னர் சங்கர் பட தொடக்க அழைப்பிதழுக்கு விருது கிடைத்துள்ளது. இதை முதல்வர் கருணாநிதியிடம் நடிகர் பிரஷாந்த்தும், அவரது தந்தையும் படத் தயாரிப்பாளருமான தியாகராஜனும் காட்டி மகிழ்ந்தனர்.
பொன்னர் சங்கர் திரைப்படத்தின் தொடக்க விழா அழைப்பிதழை செம்மையான முறையில் அச்சிட்டமைக்காக SAPPI என்ற நிறுவனம், 8வது ஆசிய பிரின்ட் விருதினை அதற்கு வழங்கியுள்ளது.
இந்த சான்றிதழை பிரஷாந்த்தும், தியாகராஜனும் முதல்வர் கருணாநிதியை சந்தித்து காட்டி மகிழ்ந்தனர்.
கருணாநிதி எழுதியநூல்தான் பொன்னர் சங்கர். இந்த கதையைத்தான் தியாகராஜன் இயக்கி படமாக்கி வருகிறார். பிரஷாந்த் இதில் இரட்டை வேடம் பூண்டு நடித்து வருகிறார்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ARR wrote:விமர்சனப் பகிர்வுக்கு நன்றி ரஃபீக்..
கலை.. இந்த விமர்சனம் என்பதற்கு நேரடித் தமிழ்ச்சொல் ஏதேனுமுண்டா..?
கருத்துரைத்தல் என்பது தான் தமிழ்ச்சொல் அண்ணா.அவை நல்ல கருத்தாகவும் இருக்கலாம்.. குறைகளையும் பகிரலாம். ஆனால் நாளடைவில் விமரிசனம் என்ற சொல்லைப் புகுத்தியதன் மூலம் எதிர்மறைக் கருத்துக்களுக்கு மட்டுமே விமரிசன்ம் என்ற சொல்லைக் கையாண்டு விட்டனர். நமக்கும் இப்போதெலலம் விமரிசனம் என்றதும் எதிர்மறைக் கருத்து மட்டுமே நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலவில்லை இல்லையா...?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- கார்த்திநடராஜன்இளையநிலா
- பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011
சென்னை: தமிழக முதல்வர் கருணாநிதி - தான் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய பொன்னர் சங்கர் படத்தை செவ்வாய்க்கிழமை வடபழனி பிரசாத் லேப்பில் பார்த்தார்.
நடிகர் தியாகராஜன் இயக்கி, தயாரித்துள்ள இந்தப் படத்தில் அவரது மகன் பிரசாந்த் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.
இப் படம் சில தினங்களுக்கு தமிழகம் முழுவதும் வெளியானது. தேர்தல் பிரசாரத்தை முடித்த முதல்வர் கருணாநிதி இப்படத்தை செவ்வாய்க்கிழமை பார்த்தார்.
அவருடன் நிதி அமைச்சர் அன்பழகன், நடிகர் கமல்ஹாசன், திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் அவ்வை நடராசன் ஆகியோரும் பார்த்தனர்.
படத்தை சிறப்பாக எடுத்துள்ளதாக இயக்குநரும் தயாரிப்பாளருமான தியாகராஜனை அனைவரும் பாராட்டினர்.
நன்றி
TMT
நடிகர் தியாகராஜன் இயக்கி, தயாரித்துள்ள இந்தப் படத்தில் அவரது மகன் பிரசாந்த் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.
இப் படம் சில தினங்களுக்கு தமிழகம் முழுவதும் வெளியானது. தேர்தல் பிரசாரத்தை முடித்த முதல்வர் கருணாநிதி இப்படத்தை செவ்வாய்க்கிழமை பார்த்தார்.
அவருடன் நிதி அமைச்சர் அன்பழகன், நடிகர் கமல்ஹாசன், திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் அவ்வை நடராசன் ஆகியோரும் பார்த்தனர்.
படத்தை சிறப்பாக எடுத்துள்ளதாக இயக்குநரும் தயாரிப்பாளருமான தியாகராஜனை அனைவரும் பாராட்டினர்.
நன்றி
TMT
யாதும் ஊரே யாவரும் கேளிர்
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
படம் பார்த்த பின்பே தெரியும் படத்தின்
உண்மை நிலைமை
உண்மை நிலைமை
சினிமா விமர்சனம் : பொன்னர்-சங்கர்
விகடன் விமர்சனக் குழு
குருவின் சபதத்தையும் அன்னையின் சபதத்தையும் ஒருசேர நிறைவேற்றும் வாரிசுகள் இந்த... பொன்னர்-சங்கர்!
'அம்மாவுக்காகப் பழிவாங்கும் படலத்தை நிறைவேற்றும் பாச மகன்கள்’ என்ற வழக்கமான கதைக்கு வரலாற்றுப் பின்னணி சேர்த்த வகையிலும் அதில் அசத்தல் பிரமாண்டம் காண்பித்த வகையிலும் கவனம் கவர்கிறது தியாகராஜனின் இயக்கம். பீரியட் சினிமாக்களின் சலிப்படையவைக்கும் புராதன
வசனங்கள் தவிர்த்த, உறுத்தாத கருணாநிதியின் தமிழ் ஆறுதல்!
பொன்னர், சங்கர் என இரட்டைக் குதிரைச் சவாரி கிடைத்தும் ஸ்கோர் செய்ய முடியாத தடுமாற்றம் பிரஷாந்தின் நடிப்பில். அனல் கிளப்பும் போர்க் களக் காட்சிகள் தவிர, மற்ற இடங்களில் நெஞ்சு நிமிர்த்தி வலம் வருவதோடு சரி! தாமரை நாச்சியாராக குஷ்பு. 'வாழ்க்கையின் அரிச்சுவடியைப் படிக்க பள்ளிக்கூடம் தேவை இல்லை... பள்ளியறை போதும்’ என்கிற பிரகாஷ்ராஜின் முன், ஆக்ரோஷத்துடன் உறைவாளை உருவும் இடத்தில் மட்டும் முத்திரை பதிக்கிறார். 'ராக்கியண்ணன்’ ராஜ்கிரண் வழக்கம்போல ஸ்கோர் செய்திருந்தாலும், சங்கரை ஏனோ 'ஷங்கர்’ என்கிறார்!
பிரகாஷ்ராஜ், விஜயகுமார்,பொன்வண்ணன், நெப்போலியன் என்று பலரின் பெர்ஃபார்மன்ஸ் நிறைவு. ஆனால், திரைக்கதையில் அவர்களுக்கான ஸ்கோப்... ப்ச்! முத்தாயி, பவளாயியாக பூஜா சோப்ரா, திவ்யா பரமேஸ் வரன். படத்தில் கேரக்டர்போலவே அவர்கள் இடுப்பிலும் ஆடை நிற்பேனா என்கிறது!
எந்த இடத்திலும் துறுத்தாமல் உறுத்தாமல் பீரியட் ஃபிலிமுக்கான பிரமாண்ட பிரமிப்பு சேர்த்திருக்கும் முத்துராஜின் கலை இயக்கம் படத்தின் பளிச் ஹீரோ. ஷாஜி குமாரின் ஒளிப்பதிவு, போரின் ஆவேசத்தையும் அரண்மனையின் அழகையும் சிந்தாமல் சிதறாமல் படம் பிடித்து இருக்கிறது.
பொன்வண்ணனும் அவரது மகன் ரியாஸ் கானும் இறந்து அவர்கள் சடலங்களுக்குத் தீயும் மூட்டுகிறார்கள். ஆனால், இறுதிக் காட்சியில் கத்திக் காய பேன்டேஜுடன் பொன்வண்ணன் உயிர் பிழைத்து அமர்ந்து இருப்பது எப்படி? குஷ்புவின் காதல் திருமணத்தால் அப்பா விஜயகுமாரைவிட, அதிகம் ஆத்திரம் அடைவது அண்ணன் பொன்வண்ணன்தான். ஆனால், பிற்காலத்தில் பொன்வண்ணன், குஷ்புவின் குடும்பத்தோடு இணக்கமாக இருப்பதும் விஜயகுமார் வில்லனாக உருவெடுப்பதும் என்ன லாஜிக்? குஷ்புவின் மீது உள்ள கோபம் காரணமாக, தன் மகன் பொன்வண்ணனின் குடும்பத்தை உயிரோடு கொளுத்த விஜயகுமார் ஆணையிடுவது ஏன்? இப்படியும் இன்ன பிறவுமாக காட்சிக்குக் காட்சி தொக்கி நிற்கும் சந்தேகப் படுதாக்கள், படத்துடன் நம்மை ஒன்றவிடாமலே செய்கின்றன!
ஆனாலும், அபாரமான கிராஃபிக்ஸ் காட்சிகள், அலுப்புத் தட்டாத வசனங்கள், அசரவைக்கும் பிரமாண்டம் எனக் கொஞ்சம் ஈர்க்கவும்தான் செய்கின்றனர் பொன்னர் - சங்கர்!
நன்றி விகடன்
விகடன் விமர்சனக் குழு
குருவின் சபதத்தையும் அன்னையின் சபதத்தையும் ஒருசேர நிறைவேற்றும் வாரிசுகள் இந்த... பொன்னர்-சங்கர்!
'அம்மாவுக்காகப் பழிவாங்கும் படலத்தை நிறைவேற்றும் பாச மகன்கள்’ என்ற வழக்கமான கதைக்கு வரலாற்றுப் பின்னணி சேர்த்த வகையிலும் அதில் அசத்தல் பிரமாண்டம் காண்பித்த வகையிலும் கவனம் கவர்கிறது தியாகராஜனின் இயக்கம். பீரியட் சினிமாக்களின் சலிப்படையவைக்கும் புராதன
வசனங்கள் தவிர்த்த, உறுத்தாத கருணாநிதியின் தமிழ் ஆறுதல்!
பொன்னர், சங்கர் என இரட்டைக் குதிரைச் சவாரி கிடைத்தும் ஸ்கோர் செய்ய முடியாத தடுமாற்றம் பிரஷாந்தின் நடிப்பில். அனல் கிளப்பும் போர்க் களக் காட்சிகள் தவிர, மற்ற இடங்களில் நெஞ்சு நிமிர்த்தி வலம் வருவதோடு சரி! தாமரை நாச்சியாராக குஷ்பு. 'வாழ்க்கையின் அரிச்சுவடியைப் படிக்க பள்ளிக்கூடம் தேவை இல்லை... பள்ளியறை போதும்’ என்கிற பிரகாஷ்ராஜின் முன், ஆக்ரோஷத்துடன் உறைவாளை உருவும் இடத்தில் மட்டும் முத்திரை பதிக்கிறார். 'ராக்கியண்ணன்’ ராஜ்கிரண் வழக்கம்போல ஸ்கோர் செய்திருந்தாலும், சங்கரை ஏனோ 'ஷங்கர்’ என்கிறார்!
பிரகாஷ்ராஜ், விஜயகுமார்,பொன்வண்ணன், நெப்போலியன் என்று பலரின் பெர்ஃபார்மன்ஸ் நிறைவு. ஆனால், திரைக்கதையில் அவர்களுக்கான ஸ்கோப்... ப்ச்! முத்தாயி, பவளாயியாக பூஜா சோப்ரா, திவ்யா பரமேஸ் வரன். படத்தில் கேரக்டர்போலவே அவர்கள் இடுப்பிலும் ஆடை நிற்பேனா என்கிறது!
எந்த இடத்திலும் துறுத்தாமல் உறுத்தாமல் பீரியட் ஃபிலிமுக்கான பிரமாண்ட பிரமிப்பு சேர்த்திருக்கும் முத்துராஜின் கலை இயக்கம் படத்தின் பளிச் ஹீரோ. ஷாஜி குமாரின் ஒளிப்பதிவு, போரின் ஆவேசத்தையும் அரண்மனையின் அழகையும் சிந்தாமல் சிதறாமல் படம் பிடித்து இருக்கிறது.
பொன்வண்ணனும் அவரது மகன் ரியாஸ் கானும் இறந்து அவர்கள் சடலங்களுக்குத் தீயும் மூட்டுகிறார்கள். ஆனால், இறுதிக் காட்சியில் கத்திக் காய பேன்டேஜுடன் பொன்வண்ணன் உயிர் பிழைத்து அமர்ந்து இருப்பது எப்படி? குஷ்புவின் காதல் திருமணத்தால் அப்பா விஜயகுமாரைவிட, அதிகம் ஆத்திரம் அடைவது அண்ணன் பொன்வண்ணன்தான். ஆனால், பிற்காலத்தில் பொன்வண்ணன், குஷ்புவின் குடும்பத்தோடு இணக்கமாக இருப்பதும் விஜயகுமார் வில்லனாக உருவெடுப்பதும் என்ன லாஜிக்? குஷ்புவின் மீது உள்ள கோபம் காரணமாக, தன் மகன் பொன்வண்ணனின் குடும்பத்தை உயிரோடு கொளுத்த விஜயகுமார் ஆணையிடுவது ஏன்? இப்படியும் இன்ன பிறவுமாக காட்சிக்குக் காட்சி தொக்கி நிற்கும் சந்தேகப் படுதாக்கள், படத்துடன் நம்மை ஒன்றவிடாமலே செய்கின்றன!
ஆனாலும், அபாரமான கிராஃபிக்ஸ் காட்சிகள், அலுப்புத் தட்டாத வசனங்கள், அசரவைக்கும் பிரமாண்டம் எனக் கொஞ்சம் ஈர்க்கவும்தான் செய்கின்றனர் பொன்னர் - சங்கர்!
நன்றி விகடன்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|