புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உணரப்படாத தீமை! பொய் Poll_c10உணரப்படாத தீமை! பொய் Poll_m10உணரப்படாத தீமை! பொய் Poll_c10 
55 Posts - 45%
ayyasamy ram
உணரப்படாத தீமை! பொய் Poll_c10உணரப்படாத தீமை! பொய் Poll_m10உணரப்படாத தீமை! பொய் Poll_c10 
51 Posts - 41%
mohamed nizamudeen
உணரப்படாத தீமை! பொய் Poll_c10உணரப்படாத தீமை! பொய் Poll_m10உணரப்படாத தீமை! பொய் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
உணரப்படாத தீமை! பொய் Poll_c10உணரப்படாத தீமை! பொய் Poll_m10உணரப்படாத தீமை! பொய் Poll_c10 
3 Posts - 2%
prajai
உணரப்படாத தீமை! பொய் Poll_c10உணரப்படாத தீமை! பொய் Poll_m10உணரப்படாத தீமை! பொய் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
உணரப்படாத தீமை! பொய் Poll_c10உணரப்படாத தீமை! பொய் Poll_m10உணரப்படாத தீமை! பொய் Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
உணரப்படாத தீமை! பொய் Poll_c10உணரப்படாத தீமை! பொய் Poll_m10உணரப்படாத தீமை! பொய் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
உணரப்படாத தீமை! பொய் Poll_c10உணரப்படாத தீமை! பொய் Poll_m10உணரப்படாத தீமை! பொய் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
உணரப்படாத தீமை! பொய் Poll_c10உணரப்படாத தீமை! பொய் Poll_m10உணரப்படாத தீமை! பொய் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
உணரப்படாத தீமை! பொய் Poll_c10உணரப்படாத தீமை! பொய் Poll_m10உணரப்படாத தீமை! பொய் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணரப்படாத தீமை! பொய் Poll_c10உணரப்படாத தீமை! பொய் Poll_m10உணரப்படாத தீமை! பொய் Poll_c10 
417 Posts - 48%
heezulia
உணரப்படாத தீமை! பொய் Poll_c10உணரப்படாத தீமை! பொய் Poll_m10உணரப்படாத தீமை! பொய் Poll_c10 
291 Posts - 34%
Dr.S.Soundarapandian
உணரப்படாத தீமை! பொய் Poll_c10உணரப்படாத தீமை! பொய் Poll_m10உணரப்படாத தீமை! பொய் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
உணரப்படாத தீமை! பொய் Poll_c10உணரப்படாத தீமை! பொய் Poll_m10உணரப்படாத தீமை! பொய் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
உணரப்படாத தீமை! பொய் Poll_c10உணரப்படாத தீமை! பொய் Poll_m10உணரப்படாத தீமை! பொய் Poll_c10 
28 Posts - 3%
prajai
உணரப்படாத தீமை! பொய் Poll_c10உணரப்படாத தீமை! பொய் Poll_m10உணரப்படாத தீமை! பொய் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
உணரப்படாத தீமை! பொய் Poll_c10உணரப்படாத தீமை! பொய் Poll_m10உணரப்படாத தீமை! பொய் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
உணரப்படாத தீமை! பொய் Poll_c10உணரப்படாத தீமை! பொய் Poll_m10உணரப்படாத தீமை! பொய் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
உணரப்படாத தீமை! பொய் Poll_c10உணரப்படாத தீமை! பொய் Poll_m10உணரப்படாத தீமை! பொய் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
உணரப்படாத தீமை! பொய் Poll_c10உணரப்படாத தீமை! பொய் Poll_m10உணரப்படாத தீமை! பொய் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணரப்படாத தீமை! பொய்


   
   
avatar
hajasharif
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 06/12/2009

Posthajasharif Sat Apr 30, 2011 4:41 pm

பொய் மனித இனத்தால் மிக மிகச் சாதாரணமாக செய்யப்படும் தீமை.பொய் சொல்வது வாழ்க்கையில் இன்றியமையாதது என்ற அளவிற்கு பொய் மனித குலத்தால் கடைபிடிக்கப்படுகின்றது. இŠலாமும் மற்றைய எல்லா மதங்களும் பொய்ப் பேசுவது தவறு என்று அறிவுரை வழங்கிய போதும் பேசப்பழகிய குழந்தைகள் முதல் இறப்பின் விளிம்பில் இருக்கும் வயோதிகர் வரை பொய் பேசுகிறார்கள். வாய்மை பேசுபவரைக் கண்டால் இவருக்கு என்ன பெரிய †ரிச்சந்திரன் என்ற நினைப்போ என்று ஏளனம் செய்யும் அளவிற்கு மனித சமூகம் சென்றுவிட்டது. இந்த தீமைக்கு இŠலாத்தை கொள்கையாகக் கொண்ட முŠலிம்களும் விதி விலக்கல்ல. இŠலாம் பொய் பேசுபவர்களுக்கு செய்யும் எச்சரிக்கையும் உண்மை பேசுவதற்கு மனித குலத்திற்கு செய்யும் அறிவுரையும் கீழே காண்போம்:

நீங்கள் அல்லா‹வை அஞ்சிக் கொள்ளுங்கள் இன்னும் நீங்கள் உண்மை பேசக் கூடியவர்களாக ஆகிவிடுங்கள்.(அல்குர்ஆன் 9:119)

அன்றைய தினம் பொய்யர்களுக்கு கேடுதான்(52:11)

நீங்கள் உண்மையைக் கடைபிடியுங்கள் ஏனெனில் உண்மையானது நன்மையின் பக்கம் இட்டுச் செல்கிறது. நன்மையோ சுவர்க்கத்தின்பால் இட்டுச் செல்லக் கூடியதாயிருக்கிறது. ஒருவர் உண்மை பேசிக்கொண்டும், உண்மைக்காகப் பெரும் முயற்சி செய்துகொண்டும் இருப்பார். அதன்பயனாக அல்லா‹விடம் …ித்தீக் சிறந்த வாய்மையாளர் என்று பதிவு செய்யப்பட்டுவிடுகிறார். மேலும் உங்களுக்கு பொய்யை எச்சரிக்கிறேன். ஏனெனில் பொய்யானது பாவத்தின் பக்கம் இட்டுச் செல்கிறது: பாவமோ நரகத்தின் பக்கம் இட்டுச் செல்லக்கூடியதாயிருக்கிறது. ஒருவன் பொய் பேசிக்கொண்டும் அதற்காக பிரயத்தனை செய்து கொண்டுமிருந்து இறுதியாக அல்லா‹விடம் பொய்யன் என்பதாக பதிவு செய்யப்பட்டு விடுவான் என்று நபி(…ல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு மŠவூத்(ரழி) பு†ாரி,முŠலிம்)

பொய் பேசுவது நயவஞ்சகனின் குணம்:

: யாரிடம் நான்கு குணங்கள் உள்ளதோ அவன் ஒரு முழு நயவஞ்சகன் அவைகளாவன: கொடுத்த வாக்குறுதியை மீறுவான்: அமானிதத்தை மோசம் செய்வான்: பேசினால் பொய்யே பேசுவான்: சண்டையிடும் போது இழிமொழியில் வசைமாறி பொழிவான் என்று நபி(…ல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.அப்துல்லா‹பின் அம்ரு(ரழி)பு†ாரி,முŠலிம்)

மூவர் சொர்க்கத்திற்குள் நுழைய மாட்டார்கள்:

மூவரிடம் கியாமத் நாளையில் அல்லா‹ பேசமாட்டான் அவர்களின் பக்கம் கிருபையோடு பார்க்கவும் மாட்டான். அவர்களை பரிசுத்தப் படுத்தவும் மாட்டான். மேலும் அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையுமுண்டு என்று நபி(…ல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூதர்(ரழி) அவர்கள் (அப்படியாயின்) நாசமடைந்து மோசம் போய் விடுவார்கள் என்று கூறிவிட்டு,அல்லா‹வின் தூதரே! அவர்கள் யாவர்? என்று கேட்டார்கள். 1 ,இடுப்பில் அணியும் வே‰டி, கால்சட்டை முதலியவற்றை பெருமை என்ற அடிப்படையில் கரண்டை மொழிக்கும் கீழ் பூமியில் இழுபடும் வகையில் அணிந்து கொண்டிருப்பவர். 2, தாம் கொடுத்த தானத்தைப் பிறரிடம்சொல்லிக் காட்டுவர், 3, பொய் சத்தியம் செய்து தமது வியாபாரப் பொருள்களை விநியோகிப்பவர் என்று கூறினார்கள். (அபூதர்(ரழி), முŠலிம்)

சாட்சி சொல்வதிலும் பொய்:

ஈமான் கொண்டவர்களே நீதியை நிலை நிருத்துவதில் இறைவனுக்கு உறுதியான சாட்சியாக இருங்கள்- அது உங்களுக்கோ பெற்றோருக்கோ உறவினர்கோ பிடித்தவர்களுக்கோ எதிராக இருந்தாலும் சரியே.(4:135)

குழந்தைகளிடம் கூட பொய் சொல்லக்கூடாது:

ஒரு நாள் நபி(…ல்) அவர்கள் ஒரு வீட்டிற்கு விருந்துக்குச் சென்றிருந்தார்கள். அந்த வீட்டு அம்மையார் வெளியில் உள்ள தனது குழந்தையை வா உனக்கு ஒன்று தருகிறேன் என்று அழைத்தார்கள். அப்பொழுது நபி (…ல்) அவர்கள் அவரிடம் உமது குழந்தைக்கு என்ன கொடுக்கப் போகின்றீர் என்று வினவ, அவர் பேரித்தம் பழம் கொடுக்கப் போகிறேன் என்றார். அதற்கு நபி(…ல்) அவர்கள் அப்படி செய்யாவிட்டால் உம்மீது ஒரு பொய் பதிவு செய்யப்படும் என்றார்கள். (அப்துல்லா‹ பின் ஆமிர்(ரழி) அபூதாவூத், பை†கீ)

பொய் நிச்சயம் நிலைக்காது:

இறைவன் கூருகிறான், சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது- நிச்சயமாக அசத்தியம் அழிந்தே போகும்.(17:81) ஆகவே பொய் தற்காலிக வெற்றிதானே தவிர நிரந்தர வெற்றியல்ல. இதனால் சமுதாயத்தில் பித்அத்துக்கள்(மார்க்கதில் புதுமை),குழப்பங்கள் அமைதியின்மை அவதூறுகள் உறவு கேடுகள் எல்லாம் உற்பத்தி செய்யப்படுகின்றன. இத்தகைய படுபாதக விளைவுகளை ஏற்படுத்தும் பொய்யை நாம் விட்டு விட வேண்டும் என்று நபி (…ல்) அவர்கள் கூறினார்கள். எவன் பாவம் செய்துகொண்டே இருக்கின்றானோ அவன் உள்ளத்தில் ஒரு கரும் புள்ளி விழுகிறது. நாளவட்டத்தில் அவன் உள்ளம் முழுவதுமே இருளாகி கருப்பாகி விடுகின்றது.(அபூ†ுரைரா(ரழி) திர்மிதீ) இத்தகைய பொய்யிலிருந்து நம்மையும் உற்றார் உறவினர் சமூகத்தையும் காப்பாற்ற இறைவன் அருள் புரிவானாக.

தகவல் : readislam



வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக