புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 I_vote_lcapதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 I_voting_barதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 I_vote_rcap 
14 Posts - 70%
heezulia
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 I_vote_lcapதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 I_voting_barதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 I_vote_rcap 
3 Posts - 15%
mohamed nizamudeen
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 I_vote_lcapதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 I_voting_barதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 I_vote_rcap 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 I_vote_lcapதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 I_voting_barதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 I_vote_rcap 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 I_vote_lcapதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 I_voting_barதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 I_vote_rcap 
139 Posts - 41%
ayyasamy ram
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 I_vote_lcapதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 I_voting_barதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 I_vote_rcap 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 I_vote_lcapதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 I_voting_barதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 I_vote_lcapதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 I_voting_barதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 I_vote_rcap 
17 Posts - 5%
Rathinavelu
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 I_vote_lcapதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 I_voting_barதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 I_vote_lcapதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 I_voting_barதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 I_vote_lcapதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 I_voting_barதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 I_vote_lcapதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 I_voting_barதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 I_vote_rcap 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 I_vote_lcapதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 I_voting_barதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 I_vote_rcap 
4 Posts - 1%
Karthikakulanthaivel
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 I_vote_lcapதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 I_voting_barதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரிவல்லிக்கேணி ரத்தினா கபே


   
   

Page 10 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 30, 2011 1:50 pm

First topic message reminder :

திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 15032010(005)
திருவெல்லிக்கேணி என்றதும் நினைவுக்கு வருவது சாம்பார் இட்லிதான். சரியான தீனிப் பண்டாரம்!! திருவெல்லிக்கேணினா என் நினைவுக்கு வருவது பாரதியும் பார்த்தசாரதியும்னு நீங்க சொன்னா ஒரு தடவை என் கூட ரத்னா கபேக்கு வாங்க..ஒரு ப்ளேட் இட்லி சாம்பார் சாப்பிட்டால் நீங்களும் ப்ளேட்ட மாத்தி பேசுவிங்க...


சங்கு சுட்டாலும் வெண்மை தருவது போல, கடும் ஆவியில் வெந்தாலும் வெண்மையை தந்தருளும் இட்லி என்னும் பரம்பொருளை சாம்பார் என்கிற‌ பக்தி வெள்ளத்தில் முக்கித் திணறடித்து வழிபடும் பக்தர்கலுக்கு காலம் காலமாக, ப்ளேட் ப்ளேட்டாக, பக்கெட் பக்கெட்டாக கமகமக்கும் இட்லி சாம்பாரை சுடச்சுட வழங்கி வரும் புண்ணிய ஸ்தலம் தான் ரத்னா கஃபே என்று ரத்தின சுருக்குமாக சொல்ல முடியும்.

காலையிலோ மாலையிலோ இரவிலோ இங்கு வருகைத் தரும் பக்தர்கள் நாற்காலியிலமர்ந்தவுடன் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்ற சிற்றுண்டி சாலயைப் போல் இல்லாமல்,"அதுதானே?" என்ற ரீதியில் தலையை அசைக்க, "ஆமாம்,பின்னே?" என்று பதிலாய் சாப்பிட வந்தவர் பக்தி பரவசத்துடன் தலயை அசைத்த மறு நிமிடம் எவர்சில்வர் தட்டில் இட்லி என்னும் இரண்டு வெண்ணிற மல்லிகை பூக்கள் தோற்றமளிக்கும்.அந்த மல்லிகை பூக்களுக்கு ஆதார ஸ்ருதியான வெங்காய சாம்பாரை எதிர்நோக்கி ஏங்கித் தவித்து கோபித்ததின் சாட்சியாக தட்டின் மத்தியிலிருந்து ஆவிப் பறக்கும்.

கையில் இணைபிரியாத கமண்டலத்துடன் ஆசிரம வளாகத்தில் உலவும் சாமியார்களின் ரேஞ்சில் எவர்சில்வர் குவளைகளுடன் வலம் வரும் ஊழியர்களில் ஒருவர் யாகத்தின் உச்சியில் அக்னி குண்டலத்தில் பூர்ணாகுதியை பக்திப் பரவசத்துடன் சேர்க்கும் வகையில் மணக்கும் வெங்காய சாம்பார் ததும்பும் குவளையை இட்லிக்கு நேரே செங்குத்தாக 3.4 அங்குலத்துக்கு உயர்த்தி பாத்திரத்திலுள்ள சாம்பாரை இட்லிக்கு மேலும் இடையிலும் பக்கவாட்டிலும் சிந்தாமல், சிதறாமல், தெறிக்காமல், முகத்தை சிறிதும் சிணுங்காமல் சுழற்சியாக ஊற்றி அவ்வெள்ளைப் பண்டங்களுக்கு புனித நீராட்டல் செய்வார்.

சிவனைப் போன்று அபிஷேக பிரியனான இட்லி இவ்வாறு சாம்பாரில் மூழ்கி நனைந்த நிலையில் காட்சி அளிப்பது ஒரு திருவிழாக் கோலத்தை நினைவூட்டுகிறது.சாம்பாரில் நிரம்பித் தளும்பும் தட்டு, கோயில் முன்னே உள்ள தெப்பக்குளத்தையும், அதில் நடு நாயகமாக அமிழ்ந்திருக்கும் இட்லிக‌ளில் இட்லி ந‌ம்ப‌ர் ஒன்னு தெப்ப‌க்குள‌த்தின் ந‌டுவே இருக்கும் நீராழி ம‌ண்ட‌ப‌த்தைப் போலும், இட்லி ந‌ம்ப‌ர் ரெண்டின் துண்டாக்க‌ப்ப‌ட்ட‌ ப‌குதிக‌ள் மித‌க்கும் தெப்ப‌த்தைப் போல‌வும் காட்சி அளிக்கும்.தெப்ப‌ம் செவ்வ‌னே மித‌க்க‌ நீர் அள‌வு முக்கிய‌ம் அல்ல‌வா? ஆகையினால் சாம்பாரின் அள‌வு குறையாம‌ல் பார்த்துக் கொள்வது, க‌ண்குத்திப் பாம்பாக‌க் கைக‌ளில் சாம்பார் குவ‌ளையுட‌ன் வ‌ல‌ம் வ‌ரும் ஊழிய‌ர்க‌ளின் த‌லையாய‌ கட‌மையாகிற‌து.

திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 2006032518540201

இட்லியை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை அடுத்த பதிவில் விளக்கலாம் என்றிருக்கிறேன்.



ஈகரை தமிழ் களஞ்சியம் திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 10 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 03, 2013 1:18 pm

ஜாஹீதாபானு wrote:
நான் டெரரா இருக்கேனாம் அதான் பயம்...ஜாலி
நீங்களா?......................இல்ல??????????????? புன்னகை எது பானு? ஜாலி ஜாலி ஜாலி 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 03, 2013 1:18 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
நான் டெரரா இருக்கேனாம் அதான் பயம்...ஜாலி
நீங்களா?......................இல்ல??????????????? புன்னகை எது பானு? ஜாலி ஜாலி ஜாலி 
பயப்படாம முழுசா சொல்லுங்கமா..



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 03, 2013 1:20 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
நான் நேத்தே பதில்  அடிக்கலாம் என்று இருந்தேன்.......பானு என்ன சொல்லுவாங்களோ என்று தான் நிஜமாகவே ஓடிட்டேன் புன்னகைஜாலி ஜாலி ஜாலி 
அவர் பாவம் தேமேன்னு கேள்வி கேட்டு விட்டு  இருக்கிறார் புன்னகை
நான் என்ன சொல்லப் போறேன் எவ்ளோ அடிச்சாலும் தாங்குவேன்மா...புன்னகை
சும்மா கலாட்டா தான் பானு புன்னகை அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Tue Sep 03, 2013 1:22 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:ஒரு எட்டு ஆண்டுகளுக்கு முன் அந்தப் பகுதியில் "ஆர்த்தி " என்ற ஒரு சைவ உணவகத்தில் சாப்பிட்டதாக ஞாபகம் இன்னும் அது இருக்கிறதா என்று தெரிந்தவர் கூறவும் (க்ரைம் நாவல் அலுவலகம் அருகில் என்று நினைக்கிறேன் )
பானு அக்கா நீங்க சென்னை தானே நீங்க சொல்லுங்க





அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 03, 2013 1:22 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
நான் நேத்தே பதில்  அடிக்கலாம் என்று இருந்தேன்.......பானு என்ன சொல்லுவாங்களோ என்று தான் நிஜமாகவே ஓடிட்டேன் புன்னகைஜாலி ஜாலி ஜாலி 
அவர் பாவம் தேமேன்னு கேள்வி கேட்டு விட்டு  இருக்கிறார் புன்னகை
நான் என்ன சொல்லப் போறேன் எவ்ளோ அடிச்சாலும் தாங்குவேன்மா...புன்னகை
சும்மா கலாட்டா தான் பானு புன்னகை அன்பு மலர் 
தெரியுமா இதுக்கெல்லாமா நான் ஏதும் சொல்லப் போறேன் என்ன நினைச்சிங்கனு இப்போ சொல்லுங்கஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 03, 2013 1:22 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
நான் டெரரா இருக்கேனாம் அதான் பயம்...ஜாலி
நீங்களா?......................இல்ல??????????????? புன்னகை எது பானு? ஜாலி ஜாலி ஜாலி 
பயப்படாம முழுசா சொல்லுங்கமா..
நீங்க தான் அந்த பேரை போன பதிவுல யே போட்டுட்டீங்களே புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 03, 2013 1:24 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:ஒரு எட்டு ஆண்டுகளுக்கு முன் அந்தப் பகுதியில் "ஆர்த்தி " என்ற ஒரு சைவ உணவகத்தில் சாப்பிட்டதாக ஞாபகம் இன்னும் அது இருக்கிறதா என்று தெரிந்தவர் கூறவும் (க்ரைம் நாவல் அலுவலகம் அருகில் என்று நினைக்கிறேன் )
பானு அக்கா நீங்க சென்னை தானே நீங்க சொல்லுங்க

எனக்குத் திருவல்லிக்கேணி பற்றித் தெரியாது தம்பி..அங்கே 2 தடவை எங்க சித்தி வீட்டுக்கு போயிருக்கேன் அம்மாவோட ....

மற்றபடி ஏரியா பற்றித் தெரியாது.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 03, 2013 1:25 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
நான் நேத்தே பதில்  அடிக்கலாம் என்று இருந்தேன்.......பானு என்ன சொல்லுவாங்களோ என்று தான் நிஜமாகவே ஓடிட்டேன் புன்னகைஜாலி ஜாலி ஜாலி 
அவர் பாவம் தேமேன்னு கேள்வி கேட்டு விட்டு  இருக்கிறார் புன்னகை
நான் என்ன சொல்லப் போறேன் எவ்ளோ அடிச்சாலும் தாங்குவேன்மா...புன்னகை
சும்மா கலாட்டா தான் பானு புன்னகை அன்பு மலர் 
தெரியுமா இதுக்கெல்லாமா நான் ஏதும் சொல்லப் போறேன் என்ன நினைச்சிங்கனு இப்போ சொல்லுங்கஜாலி
ஒண்ணும் இல்ல பானு, நானும் அடித்தல் நீங்க வந்து பார்த்து விட்டு " என்னம்மா நீங்களுமா" ? என்று கேட்கப்போரிங்க என்று தான் பேசாமல் போய்விட்டேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 03, 2013 1:48 pm

ஜாஹீதாபானு wrote:வடை சரித்திரம்னு சொல்லாம விட்டுட்டிங்களே ராஜா
நேத்து ஒருத்தர் " ---- சரித்திரம்னு " சொல்லபோயி நாக்கு இழுத்துகிட்டு மேலே போயிட்டாராம் அந்த பெயரை நான் சொல்ல மாட்டேன் அதிர்ச்சி  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

Sponsored content

PostSponsored content



Page 10 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக