புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்
Page 1 of 1 •
குழந்தைகள் கேள்வி கேட்பது எவ்வளவு நல்ல விஷயம்! ‘அம்மா, ஏன் வானம் நீலமா இருக்கு? அம்மா, ஸ்விட்ச் போட்டதும் லைட் எப்படி எரியுது? யு.எஸ்ஏ.ன்னா என்ன? ஸ்பைடர்மேனால மட்டும் எப்படி பறக்க முடியுது...’ இப்படியெல்லாம் கேள்வி கேட்டால் எந்த அம்மாவுக்கும் சந்தோஷமாகத்தான் இருக்கும். அம்மா தனக்குத் தெரிந்தால் பதில் சொல்வார், அல்லது தெரிந்துகொண்டு சொல்வார். குழந்தை கேள்வி கேட்பதைக் கண்டு சந்தோஷப்படுவார். ஆனால் குழந்தை திடீரென்று ஒருநாள் அம்மாவிடம் வந்து, ‘அம்மா, நீ மட்டும் ஏம்மா கறுப்பா இருக்கே?’ என்று கேட்டால் அம்மாவுக்கு எப்படி இருக்கும்?
குழந்தைகள் பல விஷயங்களை வீட்டிலிருந்துதான் கற்றுக்கொள்கிறார்கள். பேச்சு, நல்ல பழக்க வழக்கங்கள், நல்லது & கெட்டது என்று பல விஷயங்களுக்கும் அஸ்திவாரம் போடுவது வீடு என்னும் கோயில்தான். இதனால்தான் சிலர் குழந்தைகள் எதிரில் ரொம்பவும் ஜாக்கிரதையாகப் பேசுவார்கள். கறுப்பு, சிவப்பு, ஜாதி, மதம் ஆகியவற்றைப் பற்றியெல்லாம் பேச மாட்டார்கள். கோபம் வரும்போதுகூட வார்த்தைகளைப் பார்த்துதான் பயன்படுத்துவார்கள்.
ஆனால் பள்ளிக்குப் போனதும் குழந்தைகளின் பேச்சே மாறிவிடுகிறது. கறுப்பு&சிவப்பு, இந்து&முஸ்லிம், கேர்ள்ஸ்&பாய்ஸ் என்று எல்லா வித்தியாசங்களும் குழந்தைகளின் கேள்விகளில் இடம்பெறுகின்றன. பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்த பையன், ஸ்கூலுக்குப் போக ஆரம்பித்ததும், ‘‘நான் கேர்ள்ஸோட வெளையாட மாட்டேம்மா’’ என்று சொல்ல ஆரம்பித்துவிடுகிறான்.
ஸ்கூல் மட்டுமல்ல... டிவி சேனல்களும் பல விஷயங்களைச் சொல்லிக்கொடுக்கின்றன. கெட்ட சக்தி, நல்ல சக்தி என்ற வார்த்தைகள் மட்டுமின்றி லவ், மேரேஜ் ஆகிய விஷயங்களும் அறிமுகமாகின்றன. ‘நாம பிராமின்ஸா, நான் பிராமின்ஸா’, ‘பாய்ஸ் மட்டும் ஏன் நின்னுக்கிட்டே பாத்ரூம் போறாங்க’ என்பது போன்ற கேள்விகள் அவர்களிடமிருந்து பிறக்கின்றன. இந்தக் கேள்விகளை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து குழந்தைகள் மனநல மருத்துவர் அசோகன் விளக்குகிறார்...
‘‘குழந்தைகளிடம் இருந்து வரும் பெரும்பாலான கேள்விகள் இப்படித்தான் இருக்கும்: ‘அம்மா நீ ஏன் வேலைக்கு போக மாட்டேங்கற, அப்பா, நீ ஏன் கறுப்பா இருக்க, ஏன் அந்த அண்ணாவும், அக்காவும் கல்யாணம் பண்ணிக்கிறாங்க...’ குழந்தைப் பருவத்தில் மட்டுமல்லை. எல்லாப் பருவத்திலும் அவர்கள் கேள்வி கேட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள். மாற்றங்களை அவர்கள் பார்க்கும்போது இந்த மாதிரியான கேள்விகள் வருகின்றன. கேள்வி எழும் பருவத்தைப் பொறுத்து, அதற்கான பதிலை யாரிடம் கேட்க வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்து கொள்வார்கள். குழந்தைப் பருவத்தில் அவர்களுக்குத் தெரிந்த ஒரே சோர்ஸ் பெற்றோர்கள்தான்.
மூன்று வயதுவரை குழந்தைகள் வெளி உலகத்தை அதிகம் பார்த்திருக்க மாட்டார்கள். எங்கே போனாலும் அம்மா, அப்பா அல்லது மாமா, அத்தை ஆகியோருடன்தான் போவார்கள். உலகத்தை இவர்களது கண்களின் மூலம்தான் பார்ப்பார்கள். ஆனால் பள்ளியில் பல விதமான மாணவர்கள், டீச்சர்கள், அட்மாஸ்பியர் என எல்லாமே வித்தியாசமாக இருக்கும். வித்தியாசத்தைப் பார்க்கும்போது அது ஏன் என்று கேள்வி கேட்கும் ஆர்வம் இயல்பிலேயே அனைவருக்கும் இருக்கும். அதுதான் குழந்தைகளுக்கும் இருக்கிறது.
குழந்தைகள் எவ்வளவு ஏடாகூடமாகக் கேள்வி கேட்டாலும் கேள்விகளைத் தவிர்க்கக் கூடாது. அவர்களுக்குப் புரியும் விதத்தில் ஏதாவது பதிலைச் சொல்ல வேண்டும். நீங்கள் வளர்ந்த காலத்தில் அறிவை வளர்த்துக் கொள்ளவும். புதிதாகப் பார்க்கவும் விஷயங்கள் குறைவாக இருக்கும். அதோடு, ஏதாவது சந்தேகம் வந்தாலும் அதைப் பெற்றோரிடம் கேட்க பயமாகவும் இருக்கும். ஆனால் இன்றைய குழந்தைகள் டி.வி, இன்டர்-நெட் என அத்தனையையும் ஐந்து வயதிலேயே பயன்படுத்த ஆரம்பித்துவிடுகிறார்கள். நீங்கள் பதில் சொல்ல-வில்லை என்றாலும், அந்தக் கேள்விகளுக்கான பதிலைக் குழந்தைகளே தெரிந்துகொள்வார்கள். அதன் விளைவுகள் நன்றாக இருக்காது.
குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை மட்டுமே சொல்லித்தர வேண்டும் என்பதில்லை. நல்லது, கெட்டது என அத்தனையும் சொல்லித்தர வேண்டும். எது நல்லது, எது கெட்டது என்பதைப் பற்றிச் சொல்லித்தர வேண்டும். வெறுமனே செய், செய்யாதே என்று சொல்லாமல் கூடியவரையிலும் ஏன் என்ற காரணத்-தையும் சொல்ல வேண்டும்.
பெற்றோரும் நிறைய விஷயங்களைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் கேட்கும் கேள்விக்கு அறிவியல் பூர்வமாக பதில் சொல்ல வேண்டும். அப்போதுதான் அவர்கள் அந்த பதிலை வைத்து மற்ற விஷயங்களை அணுகுவர்கள். குழந்தைகளுடன் பெற்றோர்கள் அதிக நேரம் செலவிட வேண்டும். குவாலிட்டி டைம் என்று சொல்வார்கள். அதாவது, அவர்களுடன் செலவிடும் நேரம் வெட்டித்தனமாக இல்லாமல் உணர்வுபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் பயனுள்ள வகையில் இருக்க வேண்டும். அவர்களிடம் செலவிடும் நேரத்தில் வெறுமனே மார்க், கோச்சிங் கிளாஸ் பற்றி மட்டும் பேசக் கூடாது. அதைத் தவிர்த்து மற்ற விஷயங்களைப் பற்றியும் பேச வேண்டும். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களுக்குப் புரியும் வகையில் பதில் சொல்ல வேண்டும். மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு, ‘அவன் இப்படியெல்லாம் கேள்வி கேக்கலயே, நீ மட்டும் ஏன் கேக்கறே?’ என்று கேட்கக் கூடாது. அப்புறம் அவர்கள் உங்களிடம் கேள்வி கேட்பதைக் குறைத்துக்கொள்வார்கள். ஏடாகூடமான கேள்விகளை வேறு யாரிடமாவது போய்க் கேட்டால் என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள்.
கேள்விகள் கேட்கும் குழந்தைகள் மட்டும்தான் அடுத்த கட்டத்திற்கு விரைவாகச் செல்லும். ஏன் குழந்தைகள் இப்படிக் கேள்வி கேட்கிறார்கள் என்று புலம்பக் கூடாது. பதில் சொல்ல வேண்டும். அப்போது தான் குழந்தை ஆரோக்கியமாக வளரும்.’’
குழந்தைகள் பல விஷயங்களை வீட்டிலிருந்துதான் கற்றுக்கொள்கிறார்கள். பேச்சு, நல்ல பழக்க வழக்கங்கள், நல்லது & கெட்டது என்று பல விஷயங்களுக்கும் அஸ்திவாரம் போடுவது வீடு என்னும் கோயில்தான். இதனால்தான் சிலர் குழந்தைகள் எதிரில் ரொம்பவும் ஜாக்கிரதையாகப் பேசுவார்கள். கறுப்பு, சிவப்பு, ஜாதி, மதம் ஆகியவற்றைப் பற்றியெல்லாம் பேச மாட்டார்கள். கோபம் வரும்போதுகூட வார்த்தைகளைப் பார்த்துதான் பயன்படுத்துவார்கள்.
ஆனால் பள்ளிக்குப் போனதும் குழந்தைகளின் பேச்சே மாறிவிடுகிறது. கறுப்பு&சிவப்பு, இந்து&முஸ்லிம், கேர்ள்ஸ்&பாய்ஸ் என்று எல்லா வித்தியாசங்களும் குழந்தைகளின் கேள்விகளில் இடம்பெறுகின்றன. பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்த பையன், ஸ்கூலுக்குப் போக ஆரம்பித்ததும், ‘‘நான் கேர்ள்ஸோட வெளையாட மாட்டேம்மா’’ என்று சொல்ல ஆரம்பித்துவிடுகிறான்.
ஸ்கூல் மட்டுமல்ல... டிவி சேனல்களும் பல விஷயங்களைச் சொல்லிக்கொடுக்கின்றன. கெட்ட சக்தி, நல்ல சக்தி என்ற வார்த்தைகள் மட்டுமின்றி லவ், மேரேஜ் ஆகிய விஷயங்களும் அறிமுகமாகின்றன. ‘நாம பிராமின்ஸா, நான் பிராமின்ஸா’, ‘பாய்ஸ் மட்டும் ஏன் நின்னுக்கிட்டே பாத்ரூம் போறாங்க’ என்பது போன்ற கேள்விகள் அவர்களிடமிருந்து பிறக்கின்றன. இந்தக் கேள்விகளை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து குழந்தைகள் மனநல மருத்துவர் அசோகன் விளக்குகிறார்...
‘‘குழந்தைகளிடம் இருந்து வரும் பெரும்பாலான கேள்விகள் இப்படித்தான் இருக்கும்: ‘அம்மா நீ ஏன் வேலைக்கு போக மாட்டேங்கற, அப்பா, நீ ஏன் கறுப்பா இருக்க, ஏன் அந்த அண்ணாவும், அக்காவும் கல்யாணம் பண்ணிக்கிறாங்க...’ குழந்தைப் பருவத்தில் மட்டுமல்லை. எல்லாப் பருவத்திலும் அவர்கள் கேள்வி கேட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள். மாற்றங்களை அவர்கள் பார்க்கும்போது இந்த மாதிரியான கேள்விகள் வருகின்றன. கேள்வி எழும் பருவத்தைப் பொறுத்து, அதற்கான பதிலை யாரிடம் கேட்க வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்து கொள்வார்கள். குழந்தைப் பருவத்தில் அவர்களுக்குத் தெரிந்த ஒரே சோர்ஸ் பெற்றோர்கள்தான்.
மூன்று வயதுவரை குழந்தைகள் வெளி உலகத்தை அதிகம் பார்த்திருக்க மாட்டார்கள். எங்கே போனாலும் அம்மா, அப்பா அல்லது மாமா, அத்தை ஆகியோருடன்தான் போவார்கள். உலகத்தை இவர்களது கண்களின் மூலம்தான் பார்ப்பார்கள். ஆனால் பள்ளியில் பல விதமான மாணவர்கள், டீச்சர்கள், அட்மாஸ்பியர் என எல்லாமே வித்தியாசமாக இருக்கும். வித்தியாசத்தைப் பார்க்கும்போது அது ஏன் என்று கேள்வி கேட்கும் ஆர்வம் இயல்பிலேயே அனைவருக்கும் இருக்கும். அதுதான் குழந்தைகளுக்கும் இருக்கிறது.
குழந்தைகள் எவ்வளவு ஏடாகூடமாகக் கேள்வி கேட்டாலும் கேள்விகளைத் தவிர்க்கக் கூடாது. அவர்களுக்குப் புரியும் விதத்தில் ஏதாவது பதிலைச் சொல்ல வேண்டும். நீங்கள் வளர்ந்த காலத்தில் அறிவை வளர்த்துக் கொள்ளவும். புதிதாகப் பார்க்கவும் விஷயங்கள் குறைவாக இருக்கும். அதோடு, ஏதாவது சந்தேகம் வந்தாலும் அதைப் பெற்றோரிடம் கேட்க பயமாகவும் இருக்கும். ஆனால் இன்றைய குழந்தைகள் டி.வி, இன்டர்-நெட் என அத்தனையையும் ஐந்து வயதிலேயே பயன்படுத்த ஆரம்பித்துவிடுகிறார்கள். நீங்கள் பதில் சொல்ல-வில்லை என்றாலும், அந்தக் கேள்விகளுக்கான பதிலைக் குழந்தைகளே தெரிந்துகொள்வார்கள். அதன் விளைவுகள் நன்றாக இருக்காது.
குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை மட்டுமே சொல்லித்தர வேண்டும் என்பதில்லை. நல்லது, கெட்டது என அத்தனையும் சொல்லித்தர வேண்டும். எது நல்லது, எது கெட்டது என்பதைப் பற்றிச் சொல்லித்தர வேண்டும். வெறுமனே செய், செய்யாதே என்று சொல்லாமல் கூடியவரையிலும் ஏன் என்ற காரணத்-தையும் சொல்ல வேண்டும்.
பெற்றோரும் நிறைய விஷயங்களைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் கேட்கும் கேள்விக்கு அறிவியல் பூர்வமாக பதில் சொல்ல வேண்டும். அப்போதுதான் அவர்கள் அந்த பதிலை வைத்து மற்ற விஷயங்களை அணுகுவர்கள். குழந்தைகளுடன் பெற்றோர்கள் அதிக நேரம் செலவிட வேண்டும். குவாலிட்டி டைம் என்று சொல்வார்கள். அதாவது, அவர்களுடன் செலவிடும் நேரம் வெட்டித்தனமாக இல்லாமல் உணர்வுபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் பயனுள்ள வகையில் இருக்க வேண்டும். அவர்களிடம் செலவிடும் நேரத்தில் வெறுமனே மார்க், கோச்சிங் கிளாஸ் பற்றி மட்டும் பேசக் கூடாது. அதைத் தவிர்த்து மற்ற விஷயங்களைப் பற்றியும் பேச வேண்டும். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களுக்குப் புரியும் வகையில் பதில் சொல்ல வேண்டும். மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு, ‘அவன் இப்படியெல்லாம் கேள்வி கேக்கலயே, நீ மட்டும் ஏன் கேக்கறே?’ என்று கேட்கக் கூடாது. அப்புறம் அவர்கள் உங்களிடம் கேள்வி கேட்பதைக் குறைத்துக்கொள்வார்கள். ஏடாகூடமான கேள்விகளை வேறு யாரிடமாவது போய்க் கேட்டால் என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள்.
கேள்விகள் கேட்கும் குழந்தைகள் மட்டும்தான் அடுத்த கட்டத்திற்கு விரைவாகச் செல்லும். ஏன் குழந்தைகள் இப்படிக் கேள்வி கேட்கிறார்கள் என்று புலம்பக் கூடாது. பதில் சொல்ல வேண்டும். அப்போது தான் குழந்தை ஆரோக்கியமாக வளரும்.’’
-ரூபாவதி
தெனாலி யில்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பயனுள்ள பதிவு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|