புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூரியன் செத்ததாய்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
First topic message reminder :
அன்பின் நண்பர்களே ,
வணக்கம்.
புத்தகங்களை அடுக்கும் போது சற்றும் எதிர் பாரா விதமாக தொன்னூறில் நான்
நடத்தி வந்த "தாகம்" இதழின் பிரதி ஒன்று கிடைத்தது இது வரை எங்கெங்கோ
தேடியும் கிடைக்காமல் , யாரிடம் கேட்டும் கிடைக்காமல் இருந்தது.
90 ஜனவரியில் அந்த இதழ் தயாரித்த நேரத்தில் பிரபாகரனை அவரது கூட்டாளி
மாத்தையாவே கொன்று போட்டு இயக்கத்தைக் கைப் பற்றிக் கொண்டதாய்
தமிழகத்து ஊடகங்கள் வாய் கிழிய கூப்பாடு போட்டுக் கொண்டிருந்த நேரம்.
தினமலர் போன்ற இதழ்களில் நீண்ட வரிசையில் மாலைகளோடு பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த மக்கள் காத்திருப்பதாக படத்துடன் செய்திகள் வெளியிட்டு தமிழ் விரோதிகள் தங்கள் முதுகுகளைத் தாங்களே தட்டிக் கொடுத்து கூத்தாடிய நேரம்.
வரதராஜப் பெருமாள் எல்லொரும் கேட்டுக் கொண்டால் அரசு மரியாதையோடு பிரபாகரனை அடக்கம் செய்யத் தயாராய் இருப்பதாய் கோமாளித்னத்தின் உச்சிக்கே போய் கொக்கரித்த நேரம்.
அப்போது ( ஜனவரி 90 ) நான் எழுதிய கவிதை இது. ஏன் என்றெல்லாம்
தெரியவில்லை, போடவேண்டும் என்று தோன்றியது . போட்டிருக்கிறேன்.
எங்கள்
சூரியன் செத்ததாய்
சில சிகரெட்டு நெருப்புகள்
அஞ்சலி செலுத்தின .
மாமன்னன் ஒருவனுக்கு
வேண்டுமானால்
அரசு மரியாதைகளோடு
கல்லறை சமைப்பதாய்
மனமிரங்கினார்
ஒரு மேடை ராஜா
கல்லறைக்கு
தாங்கள்
மண்தள்ளி வந்ததாய் சொன்னார்கள்
தங்கள் கைமண்ணை தட்டியவாறே
விடிந்து எழுந்தால்
சுவர்கள் எல்லாம்
அவன் முகங்களாய்
பூத்தன.
திரும்பிய இடமெல்லாம்
சிங்கத்தை
அதன் கூட்டாளியே
கொன்று போட்டதாய்...
கரைந்து ஒழுகின
கண்ணீரில்
அவர்களது அரிதாரம்
பத்திரிக்கைகள் எல்லாம்
பக்கம் பக்கமாய்
அவன் வரலாறு எழுதின
வாசித்து முடித்ததும்
எங்கள் தலைவன் சொன்னான்
"வாங்க தோழா
ஒரு எட்டு போய்
பார்த்துவிட்டு வரலாம்"
"தண்டவாளத்தில் கிடக்கிறதாம்
என் உடல்"
அன்பின் நண்பர்களே ,
வணக்கம்.
புத்தகங்களை அடுக்கும் போது சற்றும் எதிர் பாரா விதமாக தொன்னூறில் நான்
நடத்தி வந்த "தாகம்" இதழின் பிரதி ஒன்று கிடைத்தது இது வரை எங்கெங்கோ
தேடியும் கிடைக்காமல் , யாரிடம் கேட்டும் கிடைக்காமல் இருந்தது.
90 ஜனவரியில் அந்த இதழ் தயாரித்த நேரத்தில் பிரபாகரனை அவரது கூட்டாளி
மாத்தையாவே கொன்று போட்டு இயக்கத்தைக் கைப் பற்றிக் கொண்டதாய்
தமிழகத்து ஊடகங்கள் வாய் கிழிய கூப்பாடு போட்டுக் கொண்டிருந்த நேரம்.
தினமலர் போன்ற இதழ்களில் நீண்ட வரிசையில் மாலைகளோடு பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த மக்கள் காத்திருப்பதாக படத்துடன் செய்திகள் வெளியிட்டு தமிழ் விரோதிகள் தங்கள் முதுகுகளைத் தாங்களே தட்டிக் கொடுத்து கூத்தாடிய நேரம்.
வரதராஜப் பெருமாள் எல்லொரும் கேட்டுக் கொண்டால் அரசு மரியாதையோடு பிரபாகரனை அடக்கம் செய்யத் தயாராய் இருப்பதாய் கோமாளித்னத்தின் உச்சிக்கே போய் கொக்கரித்த நேரம்.
அப்போது ( ஜனவரி 90 ) நான் எழுதிய கவிதை இது. ஏன் என்றெல்லாம்
தெரியவில்லை, போடவேண்டும் என்று தோன்றியது . போட்டிருக்கிறேன்.
எங்கள்
சூரியன் செத்ததாய்
சில சிகரெட்டு நெருப்புகள்
அஞ்சலி செலுத்தின .
மாமன்னன் ஒருவனுக்கு
வேண்டுமானால்
அரசு மரியாதைகளோடு
கல்லறை சமைப்பதாய்
மனமிரங்கினார்
ஒரு மேடை ராஜா
கல்லறைக்கு
தாங்கள்
மண்தள்ளி வந்ததாய் சொன்னார்கள்
தங்கள் கைமண்ணை தட்டியவாறே
விடிந்து எழுந்தால்
சுவர்கள் எல்லாம்
அவன் முகங்களாய்
பூத்தன.
திரும்பிய இடமெல்லாம்
சிங்கத்தை
அதன் கூட்டாளியே
கொன்று போட்டதாய்...
கரைந்து ஒழுகின
கண்ணீரில்
அவர்களது அரிதாரம்
பத்திரிக்கைகள் எல்லாம்
பக்கம் பக்கமாய்
அவன் வரலாறு எழுதின
வாசித்து முடித்ததும்
எங்கள் தலைவன் சொன்னான்
"வாங்க தோழா
ஒரு எட்டு போய்
பார்த்துவிட்டு வரலாம்"
"தண்டவாளத்தில் கிடக்கிறதாம்
என் உடல்"
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
இரா.எட்வின்
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
kbala wrote:சூரியன் சாவதில்லை !
சாகக் கூடாது.
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
இரா.எட்வின்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சாகாது
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
அசுரன் wrote:சாகாது
ஆஹா! வாக்கு பலிக்கட்டும்
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
இரா.எட்வின்
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
பிரபாகரன் மறைந்துவிடவில்லை. மறைந்து இருக்கிறார்.
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
யாதுமானவள் wrote:பிரபாகரன் மறைந்துவிடவில்லை. மறைந்து இருக்கிறார்.
ஆஹா! பால் வார்த்தீர்கள்
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
இரா.எட்வின்
- மனோஜ்இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
கவிதை கற்பனையே ..... பொதுவாக !
ஆனால் ஓர் உண்மை கவிதையாய் இங்கே !
ஆனால் ஓர் உண்மை கவிதையாய் இங்கே !
எல்லாம் நன்மைக்கே
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
மனோஜ் wrote:கவிதை கற்பனையே ..... பொதுவாக !
ஆனால் ஓர் உண்மை கவிதையாய் இங்கே !
மிக்க நன்றி மனோஜ்
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
இரா.எட்வின்
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
உதயசுதா wrote:அவர் உயிரோடு இருந்தால் அனைவருக்கும் மகிழ்ச்சியே
ஆமாம் சுதா
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
இரா.எட்வின்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|