புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கே.பாலசந்தருக்கு தாதா சாகேப் பால்கே விருது
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
இயக்குநர் சிகரம்' கே.பாலசந்தருக்கு இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்திய திரைப்படத் துறையில் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருது இதுவாகும். தங்கத் தாமரை பதக்கமும், ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசும் கொண்டது இந்த விருது.
கடந்த 45 ஆண்டுகளாக திரைத் துறையில் உள்ள பாலசந்தர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் 101 படங்களை இயக்கியுள்ளார். ஏராளமான படங்களைத் தயாரித்துள்ளார்.
அசாதாரண கதைகளைப் படமாக்குவதில் பாலச்சந்தரின் துணிச்சலுக்கு நிகர் அவரே.
மிகச் சிறந்த கலைஞர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி கமல்ஹாஸன், மெகா ஸ்டார் சிரஞ்சீவி, மிகச் சிறந்த நடிகரான நாகேஷ், ராதாரவி, நடிகைகள் ஜெயந்தி, ஸ்ரீபிரியா, ஜெயசுதா, ஜெயப்ரதா, சுஜாதா என 30க்கும் மேற்பட்டோரை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் பாலச்சந்தர்.
கமல்ஹாஸன் உள்ளிட்ட 12 இயக்குநர்களை உருவாக்கியவர்.
இவர் இயக்கிய இருகோடுகள், அபூர்வராகங்கள், தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, ஒரு வீடு இரு வாசல் ஆகிய நான்கு தமிழ்ப் படங்களும், ருத்ரவீணா தெலுங்குப் படமும் தேசிய விருதுகளை வென்றுள்ளன.
பல முறை தமிழக அரசின் விருதுகளைப் பெற்றுள்ளார். இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருதினையும் அளித்து கெளரவித்துள்ளது.
தஞ்சை மாவட்டம் நன்னிலத்தில் 1930ம் ஆண்டு பிறந்தவர் பாலச்சந்தர். மேஜர் சந்திரகாந்தா, சர்வர் சுந்தரம் என நாடகங்கள் மூலம் புகழ்பெற்ற அவரை திரையுலகுக்கு அழைத்து வந்தவர் அமரர் எம்ஜிஆர். அவரது தெய்வத்தாய்தான் பாலச்சந்தரின் முதல் திரைப் பிரவேசம். இயக்கிய முதல் படம் நீர்க்குமிழி.
தமிழகம் தவிர, ஆந்திரம், கர்நாடகத்திலும் பல விருதுகளை வென்றுள்ளார் பாலச்சந்தர்.
நன்றி தட்ஸ் தமிழ்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
தகுதியானவர் தான் கே.பி. இன்னும் தராமல் இருப்பதே தவறு. தகவலுக்கு நன்றி முரளி
இயக்குனர் இயமம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Thiraviamuruganபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011
திரைப்பட இயக்குநர் "இயக்குநர் சிகரம்' கே.பாலச்சந்தருக்கு 2010-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்திய திரைப்படத் துறையில் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது இது என்பது குறிப்பிடத்தக்கது. தங்கத் தாமரை பதக்கம், ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு ஆகியவை அடங்கியது இந்த விருது.
விருதுக்கு கே. பாலச்சந்தர் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய செய்தி, ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத் துறையில் உள்ள இயக்குநர் பாலச்சந்தர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இதுவரை 101 படங்களை இயக்கியுள்ளார். ஏராளமான படங்களைத் தயாரித்தும் உள்ளார்.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாஸன், சிரஞ்சீவி, நாகேஷ், ராதாரவி, நடிகைகள் ஜெயந்தி, ஸ்ரீபிரியா, ஜெயசுதா, ஜெயப்ரதா, சுஜாதா, சரிதா என 30க்கும் மேற்பட்டோரை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் பாலச்சந்தர்.
1975-ல் இவர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அறிமுகமானார். இதே படம் தெலுங்கில் அந்துலேனி கதா என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. இதிலும் நடிகர் ரஜினிகாந்தை நடிக்க வைத்தார் பாலச்சந்தர்.
கமல்ஹாஸன் உள்ளிட்ட ஏராளமான இயக்குநர்களையும் அவர் உருவாக்கியுள்ளார்.
81 வயதாகும் பாலச்சந்தர் இயக்கிய இருகோடுகள் (1969), அபூர்வராகங்கள் (1975), தண்ணீர் தண்ணீர் (1981), அச்சமில்லை அச்சமில்லை (1984) ஆகிய நான்கு தமிழ்ப் படங்கள் தேசிய விருதுகளை வென்றுள்ளன. 1988-ல் வெளியான ருத்ரவீணா தெலுங்குப் படம் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தியதற்கான நர்கீஸ் தத் தேசிய விருதை வென்றது. ஒரு வீடு இரு வாசல் படம் 1991-ம் ஆண்டுக்கான தேசிய விருதை (சிறந்த சமூகப் பிரச்னைக்கான படம்) வென்றது.
பல முறை தமிழக அரசின் விருதுகளைப் பெற்றுள்ளார். கலைமாமணி விருதையும் அவர் பெற்றுள்ளார். திரைத்துறையில் இவர் ஆற்றிய சாதனைக்காக மத்திய அரசு, இவருக்கு பத்மஸ்ரீ விருதை 1987-ல் அளித்து கௌரவித்துள்ளது.
பாலச்சந்தர் இயக்கிய அவள் ஒரு தொடர்கதை, அவர்கள், 47 நாட்கள், சிந்து பைரவி ஆகிய படங்கள் இவருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தன.
சீரியஸôன படங்கள் மட்டுமே அவரால் தரமுடியும் என்ற விமர்சனத்தை ரஜினிகாந்தை வைத்து "தில்லுமுல்லு' வெற்றிப் படத்தைத் தந்து தகர்த்தெறிந்தார் பாலச்சந்தர்.
தஞ்சை மாவட்டம் நன்னிலத்தில் 1930-ம் ஆண்டு பிறந்தவர் பாலச்சந்தர். மேஜர் சந்திரகாந்த், சர்வர் சுந்தரம் போன்ற நாடகங்கள் மூலம் புகழ்பெற்ற அவரை திரையுலகுக்கு அழைத்து வந்தவர் எம்ஜிஆர் என்பது குறிப்பிடத்தக்கது. எம்ஜிஆர் நடித்த தெய்வத்தாய் படம்தான் பாலச்சந்தரின் முதல் திரைப் பிரவேசம். ஆனால் அதன் பின்னர் எம்ஜிஆருடன் இணைந்து பாலசந்தர் பணியாற்றவில்லை.
மேஜர் சந்திரகாந்த் நாடகம்தான் பின்னாளில் மேஜர் சந்திரகாந்த் என்ற பெயரில் படமாக தயாரிக்கப்பட்டது. இந்தப் படத்தில் மேஜர் பாத்திரத்தை ஏற்று நடித்த சுந்தர்ராஜன், பின்னாளில் மேஜர் சுந்தர்ராஜன் என்றே அழைக்கப்பட்டார்.
பாலச்சந்தர் இயக்கிய முதல் படம் நீர்க்குமிழி. 1965ம் ஆண்டில் வெளிவந்த இந்த இந்தப் படத்தில் நாகேஷ் நடித்தார்.
தமிழகம் தவிர, ஆந்திரம், கர்நாடகத்திலும் பல விருதுகளை வென்றுள்ளார் பாலச்சந்தர்.
சின்னத் திரையில் தரம் வாய்ந்த நாடகங்கள், தொடர்களை அறிமுகப்படுத்தியதும் பாலச்சந்தர் தான். தூர்தர்ஷனுக்காக இவர் இயக்கிய ரயில் ஸ்நேகம் தொடர் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
"சிவாஜிக்குப் பிறகு பெறுவது பெருமை...'
திரைப்பட உலகில் மிகவும் பெருமைக்குரிய விருதாகக் கருதப்படும் "தாதா சாகேப் பால்கே' விருது தமிழ்த் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளருமான கே.பாலச்சந்தருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விருது குறித்த அறிவிப்பு வெளியானதும், "தினமணி' நிருபரிடம் அவர் கூறியது:
தாதா சாகேப் பால்கே விருது, சினிமாவின் இயக்குநர் துறையைச் சேர்ந்தவர் என்பதற்காகக் கொடுக்கப்படவில்லை. திரைப்படத் துறையில் நிறைய பேரை அறிமுகம் செய்து வைத்து இருக்கிறேன். சூப்பர் ஸ்டார்கள், கமலைப் போன்று உலக அளவில் பெயரைப் பெற்றவர்களை திரைப்படத் துறைத் துறையில் அறிமுகப்படுத்தியுள்ளேன். அதற்காக கிடைத்த விருதாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.
புதுமையான கதை அம்சம் இயக்கியதும் இந்த விருதைப் பெற கூடுதல் பலமாக இருக்கும். தமிழகத்தில் முதல் இயக்குநர் என்ற முறையில் "தாதா சாகேப் பால்கே' விருதை நான் பெறுவதாகக் கூறுகிறார்கள். நடிகர் திலகம் சிவாஜிக்குப் பிறகு விருதினைப் பெறுவது பெருமையானது.
இந்த விருதினைப் பெற நான் தகுதியானவனா? என யோசித்தேன். தகுதி இருந்ததால் கொடுத்துள்ளார்கள். இந்த விருதினை தமிழ்த் திரைப்படத் துறைக்கும், உலகத் தமிழர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன் என்றார் பாலச்சந்தர்.
-நன்றி தினமணி
இந்திய திரைப்படத் துறையில் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது இது என்பது குறிப்பிடத்தக்கது. தங்கத் தாமரை பதக்கம், ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு ஆகியவை அடங்கியது இந்த விருது.
விருதுக்கு கே. பாலச்சந்தர் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய செய்தி, ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத் துறையில் உள்ள இயக்குநர் பாலச்சந்தர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இதுவரை 101 படங்களை இயக்கியுள்ளார். ஏராளமான படங்களைத் தயாரித்தும் உள்ளார்.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாஸன், சிரஞ்சீவி, நாகேஷ், ராதாரவி, நடிகைகள் ஜெயந்தி, ஸ்ரீபிரியா, ஜெயசுதா, ஜெயப்ரதா, சுஜாதா, சரிதா என 30க்கும் மேற்பட்டோரை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் பாலச்சந்தர்.
1975-ல் இவர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அறிமுகமானார். இதே படம் தெலுங்கில் அந்துலேனி கதா என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. இதிலும் நடிகர் ரஜினிகாந்தை நடிக்க வைத்தார் பாலச்சந்தர்.
கமல்ஹாஸன் உள்ளிட்ட ஏராளமான இயக்குநர்களையும் அவர் உருவாக்கியுள்ளார்.
81 வயதாகும் பாலச்சந்தர் இயக்கிய இருகோடுகள் (1969), அபூர்வராகங்கள் (1975), தண்ணீர் தண்ணீர் (1981), அச்சமில்லை அச்சமில்லை (1984) ஆகிய நான்கு தமிழ்ப் படங்கள் தேசிய விருதுகளை வென்றுள்ளன. 1988-ல் வெளியான ருத்ரவீணா தெலுங்குப் படம் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தியதற்கான நர்கீஸ் தத் தேசிய விருதை வென்றது. ஒரு வீடு இரு வாசல் படம் 1991-ம் ஆண்டுக்கான தேசிய விருதை (சிறந்த சமூகப் பிரச்னைக்கான படம்) வென்றது.
பல முறை தமிழக அரசின் விருதுகளைப் பெற்றுள்ளார். கலைமாமணி விருதையும் அவர் பெற்றுள்ளார். திரைத்துறையில் இவர் ஆற்றிய சாதனைக்காக மத்திய அரசு, இவருக்கு பத்மஸ்ரீ விருதை 1987-ல் அளித்து கௌரவித்துள்ளது.
பாலச்சந்தர் இயக்கிய அவள் ஒரு தொடர்கதை, அவர்கள், 47 நாட்கள், சிந்து பைரவி ஆகிய படங்கள் இவருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தன.
சீரியஸôன படங்கள் மட்டுமே அவரால் தரமுடியும் என்ற விமர்சனத்தை ரஜினிகாந்தை வைத்து "தில்லுமுல்லு' வெற்றிப் படத்தைத் தந்து தகர்த்தெறிந்தார் பாலச்சந்தர்.
தஞ்சை மாவட்டம் நன்னிலத்தில் 1930-ம் ஆண்டு பிறந்தவர் பாலச்சந்தர். மேஜர் சந்திரகாந்த், சர்வர் சுந்தரம் போன்ற நாடகங்கள் மூலம் புகழ்பெற்ற அவரை திரையுலகுக்கு அழைத்து வந்தவர் எம்ஜிஆர் என்பது குறிப்பிடத்தக்கது. எம்ஜிஆர் நடித்த தெய்வத்தாய் படம்தான் பாலச்சந்தரின் முதல் திரைப் பிரவேசம். ஆனால் அதன் பின்னர் எம்ஜிஆருடன் இணைந்து பாலசந்தர் பணியாற்றவில்லை.
மேஜர் சந்திரகாந்த் நாடகம்தான் பின்னாளில் மேஜர் சந்திரகாந்த் என்ற பெயரில் படமாக தயாரிக்கப்பட்டது. இந்தப் படத்தில் மேஜர் பாத்திரத்தை ஏற்று நடித்த சுந்தர்ராஜன், பின்னாளில் மேஜர் சுந்தர்ராஜன் என்றே அழைக்கப்பட்டார்.
பாலச்சந்தர் இயக்கிய முதல் படம் நீர்க்குமிழி. 1965ம் ஆண்டில் வெளிவந்த இந்த இந்தப் படத்தில் நாகேஷ் நடித்தார்.
தமிழகம் தவிர, ஆந்திரம், கர்நாடகத்திலும் பல விருதுகளை வென்றுள்ளார் பாலச்சந்தர்.
சின்னத் திரையில் தரம் வாய்ந்த நாடகங்கள், தொடர்களை அறிமுகப்படுத்தியதும் பாலச்சந்தர் தான். தூர்தர்ஷனுக்காக இவர் இயக்கிய ரயில் ஸ்நேகம் தொடர் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
"சிவாஜிக்குப் பிறகு பெறுவது பெருமை...'
திரைப்பட உலகில் மிகவும் பெருமைக்குரிய விருதாகக் கருதப்படும் "தாதா சாகேப் பால்கே' விருது தமிழ்த் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளருமான கே.பாலச்சந்தருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விருது குறித்த அறிவிப்பு வெளியானதும், "தினமணி' நிருபரிடம் அவர் கூறியது:
தாதா சாகேப் பால்கே விருது, சினிமாவின் இயக்குநர் துறையைச் சேர்ந்தவர் என்பதற்காகக் கொடுக்கப்படவில்லை. திரைப்படத் துறையில் நிறைய பேரை அறிமுகம் செய்து வைத்து இருக்கிறேன். சூப்பர் ஸ்டார்கள், கமலைப் போன்று உலக அளவில் பெயரைப் பெற்றவர்களை திரைப்படத் துறைத் துறையில் அறிமுகப்படுத்தியுள்ளேன். அதற்காக கிடைத்த விருதாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.
புதுமையான கதை அம்சம் இயக்கியதும் இந்த விருதைப் பெற கூடுதல் பலமாக இருக்கும். தமிழகத்தில் முதல் இயக்குநர் என்ற முறையில் "தாதா சாகேப் பால்கே' விருதை நான் பெறுவதாகக் கூறுகிறார்கள். நடிகர் திலகம் சிவாஜிக்குப் பிறகு விருதினைப் பெறுவது பெருமையானது.
இந்த விருதினைப் பெற நான் தகுதியானவனா? என யோசித்தேன். தகுதி இருந்ததால் கொடுத்துள்ளார்கள். இந்த விருதினை தமிழ்த் திரைப்படத் துறைக்கும், உலகத் தமிழர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன் என்றார் பாலச்சந்தர்.
-நன்றி தினமணி
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
சிறந்த இயக்குனர்!! விருது கிடைத்ததில் மகிழ்ச்சியே!!
சிறந்த இயக்குனர்!!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இயக்குநர் கே.விஸ்வநாத்துக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது
» ரிஷப் ஷெட்டிக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது!
» தாதா சாகேப் பால்கே விருது பெற்ற பாடகி சகோதரிகள் யாவர்?
» தாதா சாகேப் பால்கே' விருது பெற்றார் ரஜினி; குருவுக்கு சமர்ப்பணம்
» பத்மாவத் படத்தில் அலாவுதீன் கில்ஜியாக மிரட்டிய ரன்வீர் சிங்குக்கு தாதா சாகேப் பால்கே விருது
» ரிஷப் ஷெட்டிக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது!
» தாதா சாகேப் பால்கே விருது பெற்ற பாடகி சகோதரிகள் யாவர்?
» தாதா சாகேப் பால்கே' விருது பெற்றார் ரஜினி; குருவுக்கு சமர்ப்பணம்
» பத்மாவத் படத்தில் அலாவுதீன் கில்ஜியாக மிரட்டிய ரன்வீர் சிங்குக்கு தாதா சாகேப் பால்கே விருது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|