புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மே 1-அன்று ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன்! - அஜீத் அதிரடி அறிவிப்பு
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
First topic message reminder :
தலைமைக்குக் கட்டுப்பட மறுப்பது, ஒற்றுமையின்மை மற்றும் கோஷ்டிப் பூசல் என எனது எண்ணத்துக்கு மாறுபட்டு ரசிகர் மன்றத்தினர் நடந்து கொள்வதால், எனது பிறந்த நாளான மே 1-ம் தேதி முதல் ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன், இது எனது முடிவான அறிவிப்பு, என நடிகர் அஜீத் அதிரடியாக அறிவித்துள்ளார்.
அவரது இந்த அறிவிப்பால் அவரது ஆயிரக்கணக்கான ரசிகர்களும் நிர்வாகிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்த வரிசையில் உள்ளவர்களில் முக்கியமானவர் அஜீத். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக மேல்தட்டு ரசிகர்கள் அதிகம்.
ரஜினிக்குப் பிறகு இவர் படங்களுக்குத்தான் பெரிய ஓபனிங் உள்ளது. அடுத்ததாக அவர் தனது 50வது படமான மங்காத்தாவை வெளியிடத் தயாராகி வருகிறார்.
இந்த நிலையில் நாளை மறுநாள், மே 1-ம் தேதி அவருக்குப் பிறந்த நாள் வருகிறது. இதனை விமரிசையாகக் கொண்டாட ரசிகர்கள் தயாராகி வந்தனர்.
இந்த நிலையில் இன்று அவர் ஒரு அறிக்கையை தனது பிஆர்ஓ விகே சுந்தர் மூலம் அனுப்பியுள்ளார்.
அந்த அறிக்கையில், "எனது நீண்ட திரைப் பயணத்துக்கு உதவிய ரசிகர்கள், பொதுமக்கள், ஆக்கமும் ஊக்கமும் கொடுத்த பொதுமக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நேரத்தில் நெடுநாட்களாக என்னைச் சிந்திக்க வைத்த ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன்.
நான் என்றுமே என் ரசிகர்களை என் சுயநலத்துக்காக பயன்படுத்தியதில்லை. எனது விருப்பு வெறுப்புக்கேற்ப அவர்களைப் பயன்டுத்தியதில்லை. என் படங்கள் தரமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவற்றைப் பற்றி விமர்சிக்க ரசிகர்களுக்கும் உரிமை உள்ளது.
என் படத்தை ரசிக்கும் எல்லாருமே என் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இல்லை என்பதையும் நான் அறிவேன்.
இந்தக் காரணத்தாலேயே என் ரசிகர்களிடையே நான் வித்தியாசம் பார்ப்பதில்லை- பார்க்கவும் மாட்டேன்.
கோஷ்டிப் பூசல், ஒற்றுமையின்மை, தலைமைக்குக் கட்டுப்பட மறுப்பது, தன்னிச்சையாக இயங்குவது, சொந்த அரசியல் லாபங்களுக்காக நற்பணி இயக்கத்தின் பெயரைக் கெடுக்கும் வகையில் நடப்பது போன்றவை என் எண்ண ஓட்டத்துக்கு உகந்தவை அல்ல.
சமூக நலனில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல், குறிப்பாக அவரவர் குடும்பத்துக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதை ஆரம்பத்திலிருந்தே நான் வலியுறுத்தி வருகிறேன்.
நலத்திட்டங்கள் செய்ய இயக்கம் எதுவும் தேவையில்லை. நல்ல உள்ளமும் எண்ணமும் இருந்தாலே போதும்.
எனவே வரும் மே 1-ம் தேதி எனது 40வது பிறந்த நாளில் இந்தக் கருத்தையே முடிவாக அறிவிக்கிறேன்.
இன்றுமுதல் எனது தலைமையில் இயங்கிவந்த நற்பணி மன்றங்களைக் கலைக்கிறேன்.
மாறிவரும் காலகட்டத்தில் மக்கள் எல்லாரையும் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, திரைப்படங்களுக்கு அப்பால் பொதுமக்களின் பார்வையிலும் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே, நடிகனுக்கு அவரது ரசிகர்களுக்கும் கவுரவம் கிட்டும் என்பது என் நம்பிக்கை. அந்த கவுரவமும், எனது இந்த முடிவுக்கு ஆதரவு அளிக்கும் என் உண்மையான ரசிகர்களின் கருத்தும் மட்டுமே எனது இந்த பிறந்த நாளுக்கு உண்மையான பரிசாகும்!"
-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நன்றி ஒன் இந்தியா
தலைமைக்குக் கட்டுப்பட மறுப்பது, ஒற்றுமையின்மை மற்றும் கோஷ்டிப் பூசல் என எனது எண்ணத்துக்கு மாறுபட்டு ரசிகர் மன்றத்தினர் நடந்து கொள்வதால், எனது பிறந்த நாளான மே 1-ம் தேதி முதல் ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன், இது எனது முடிவான அறிவிப்பு, என நடிகர் அஜீத் அதிரடியாக அறிவித்துள்ளார்.
அவரது இந்த அறிவிப்பால் அவரது ஆயிரக்கணக்கான ரசிகர்களும் நிர்வாகிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்த வரிசையில் உள்ளவர்களில் முக்கியமானவர் அஜீத். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக மேல்தட்டு ரசிகர்கள் அதிகம்.
ரஜினிக்குப் பிறகு இவர் படங்களுக்குத்தான் பெரிய ஓபனிங் உள்ளது. அடுத்ததாக அவர் தனது 50வது படமான மங்காத்தாவை வெளியிடத் தயாராகி வருகிறார்.
இந்த நிலையில் நாளை மறுநாள், மே 1-ம் தேதி அவருக்குப் பிறந்த நாள் வருகிறது. இதனை விமரிசையாகக் கொண்டாட ரசிகர்கள் தயாராகி வந்தனர்.
இந்த நிலையில் இன்று அவர் ஒரு அறிக்கையை தனது பிஆர்ஓ விகே சுந்தர் மூலம் அனுப்பியுள்ளார்.
அந்த அறிக்கையில், "எனது நீண்ட திரைப் பயணத்துக்கு உதவிய ரசிகர்கள், பொதுமக்கள், ஆக்கமும் ஊக்கமும் கொடுத்த பொதுமக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நேரத்தில் நெடுநாட்களாக என்னைச் சிந்திக்க வைத்த ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன்.
நான் என்றுமே என் ரசிகர்களை என் சுயநலத்துக்காக பயன்படுத்தியதில்லை. எனது விருப்பு வெறுப்புக்கேற்ப அவர்களைப் பயன்டுத்தியதில்லை. என் படங்கள் தரமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவற்றைப் பற்றி விமர்சிக்க ரசிகர்களுக்கும் உரிமை உள்ளது.
என் படத்தை ரசிக்கும் எல்லாருமே என் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இல்லை என்பதையும் நான் அறிவேன்.
இந்தக் காரணத்தாலேயே என் ரசிகர்களிடையே நான் வித்தியாசம் பார்ப்பதில்லை- பார்க்கவும் மாட்டேன்.
கோஷ்டிப் பூசல், ஒற்றுமையின்மை, தலைமைக்குக் கட்டுப்பட மறுப்பது, தன்னிச்சையாக இயங்குவது, சொந்த அரசியல் லாபங்களுக்காக நற்பணி இயக்கத்தின் பெயரைக் கெடுக்கும் வகையில் நடப்பது போன்றவை என் எண்ண ஓட்டத்துக்கு உகந்தவை அல்ல.
சமூக நலனில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல், குறிப்பாக அவரவர் குடும்பத்துக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதை ஆரம்பத்திலிருந்தே நான் வலியுறுத்தி வருகிறேன்.
நலத்திட்டங்கள் செய்ய இயக்கம் எதுவும் தேவையில்லை. நல்ல உள்ளமும் எண்ணமும் இருந்தாலே போதும்.
எனவே வரும் மே 1-ம் தேதி எனது 40வது பிறந்த நாளில் இந்தக் கருத்தையே முடிவாக அறிவிக்கிறேன்.
இன்றுமுதல் எனது தலைமையில் இயங்கிவந்த நற்பணி மன்றங்களைக் கலைக்கிறேன்.
மாறிவரும் காலகட்டத்தில் மக்கள் எல்லாரையும் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, திரைப்படங்களுக்கு அப்பால் பொதுமக்களின் பார்வையிலும் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே, நடிகனுக்கு அவரது ரசிகர்களுக்கும் கவுரவம் கிட்டும் என்பது என் நம்பிக்கை. அந்த கவுரவமும், எனது இந்த முடிவுக்கு ஆதரவு அளிக்கும் என் உண்மையான ரசிகர்களின் கருத்தும் மட்டுமே எனது இந்த பிறந்த நாளுக்கு உண்மையான பரிசாகும்!"
-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நன்றி ஒன் இந்தியா
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
அஜீத் ரசிகர் மன்றம் அப்படி பெருசாக நலத்திட்டங்கள் செய்தது போல தெரியவில்லயே
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- GuestGuest
அந்த நல்ல மனுஷன் வேற 2020 ல வல்லரசு ஆகும் சொல்லி கிட்டு திரியுறார் ...அது இளயோர் நாலதான் சாத்தியம் நு வேற சொல்றார்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
முன் கோபி, தனிமை விரும்பி, படக்கென்று எதையும் பேசிவிடும் தைரியம். இவையெல்லாம் சேர்ந்த கலவைதான் அஜீத். திரைப்பட நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள் எவ்வளவு பக்க பலம் என்பதை உணர்ந்திராத நடிகர்களே இல்லை. ஆனால் அதை நன்றாக உணர்ந்தும் கைவிடுகிற ஏகாந்தமும், எரிச்சலும் ஒரு சேர பெற்றவர் அஜீத் மட்டுமே!
'ஓப்பனிங்' என்ற ஒரு வார்த்தைதான் ஹீரோக்களின் தரத்தை முடிவு செய்கிறது. அப்படி பார்த்தால் முதல் தர வரிசையில் முக்கியமானவர் அஜீத். ஏனென்றால் தொடர்ந்து தோல்விகள் கொடுத்தாலும், அடுத்து அவரது படத்திற்கு கூடுகிற ரசிகர்கள் கூட்டம் முதல் பட பிளாப்பை ராட்சத ரப்பர் கொண்டு அழித்துவிடும். அடுத்ததும் பிளாப் என்றாலும் ஒரு வாரத்திற்கு அதே கூட்டத்தோடு நடைபோடும். இந்த ப்ளஸ் பாயிண்ட் ரஜினியை தவிர வேறெந்த நடிகர்களுக்கும் இல்லை என்கிறார்கள் தியேட்டர்காரர்களும் விநியோகஸ்தர்களும்.
இப்படியெல்லாம் தன்னை போற்றுகிற ரசிகர்களை அஜீத் எந்தளவுக்கு நேசிக்கிறார் என்ற கேள்வி மட்டும் பதிலே இல்லாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. பல வருடங்களாக அஜீத்துடன் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிற ரசிகர்கள் எம்பிளாய்மென்ட்டில் பதிவு செய்திருந்தால் இந்நேரம் அரசு வேலையே கூட கிடைத்திருக்கும். இதையெல்லாம் அவரிடம் சொல்லி அஜீத்தை மாற்றிவிட வேண்டும் என்று நினைக்கிற ரசிகர்கள் வைக்கும் ஒரே குற்றச்சாட்டு, இடையில் இருக்கிற மன்ற தலைவர்களை தாண்டி அவரை சந்திக்க முடியவில்லையே என்பதுதான். (மன்ற தலைவர்களை கேட்டால் நாங்களே சந்திச்சு பல மாதங்களாச்சு என்பார்களோ?)
கடந்த வருடம் ஊட்டியில் அஜீத் கலந்து கொண்ட படப்பிடிப்பு நடந்தது. அப்போது சுற்றுவட்டார ரசிகர்களை ஷ§ட்டிங் ஸ்பாட்டுக்கே வரவழைத்த அஜீத், நாள் முழுக்க நின்று அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டார். இந்த மாற்றம் ரசிகர்களை புத்துணர்ச்சி அடைய வைத்தது. ஆனால் அது ஊட்டியை சுற்றியுள்ள ரசிகர்களுக்கு மட்டுமே வாய்த்த அதிர்ஷ்டம். பிற மாவட்ட ரசிகர்கள் இந்த விஷயத்தை கேள்விப்பட்டு ஏக்கத்தோடு முணுமுணுத்தார்கள். அவ்வளவே.
உங்கள் குடும்ப வேலையை பாருங்க. பிறகு பார்க்கலாம் மன்ற வேலையை என்று நிஜமாகவே ரசிகர்கள் மீது கோபப்படும் அஜீத், அதே ரசிகர்கள் தனிக்கட்சி துவங்க வேண்டும் என்று ஆங்காங்கே போராட்டங்களில் குதித்த போது எவ்வளவு கோபப்பட்டிருப்பார் என்பதை சொல்ல வேண்டுமா என்ன?
அஜீத்தை அதிகம் கவலைப்பட வைத்தது சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றுதானாம். 'மிரட்றாங்கய்யா' என்று முதல்வர் கருணாநிதி முன்னிலையில் ஒரு திரைப்பட விழாவில் அஜீத் பேசிவிட, அல்லோலகல்லோலப்பட்டது தமிழ்நாடு. அவர் யாரை சொன்னார் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் மனதிலும் ஆர்வம் இருந்தது. ஆனால் இந்த விஷயம் சைலண்ட்டாக முடித்து வைக்கப்பட்டது.
சமீபத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த அஜீத் ரசிகர் மன்ற நிர்வாகிகள், வெளிப்படையாக திமுக வுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். பல இடங்களில் அஜீத்தின் போட்டோவுடன் இவர்கள் ஓட்டு சேகரிக்கவும் போனார்களாம். என்னுடைய மன ஓட்டத்தை புரிந்து கொள்ளாத இவர்களை வைத்துக் கொண்டு இந்த மன்றத்தை ஏன் நடத்த வேண்டும் என்ற முடிவுக்கு அப்போதுதான் வந்தாராம் அஜீத். இத்தனைக்கும் ரசிகர்கள் அவரவர் மனதிற்கேற்ப முடிவெடுக்கலாம் என்று கூறியிருந்தார் அவர். ஆனால் தன் போட்டோவுடன் வாக்கு கேட்க போனதுதான் அவரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை என்கிறார்கள்.
இதுபோல மாவட்டம் முழுவதும் மன்ற தலைவர் சுரேஷ் சந்திராவுக்கு எதிராக போஸ்டர் ஒட்டுவதும், ரத்த கையெழுத்து போட்டு கடிதம் எழுதுவதும் அஜீத்தை ரொம்பவே காயப்படுத்தி விட்டதாகவும் சொல்கிறார்கள்.
வேறு வழியில்லாமல்தான் மன்றத்தையே கலைத்துவிடுவது என்ற முடிவெடுத்தாராம் அஜீத். இதையடுத்துதான் அதிரடி அறிக்கையை வெளியிட்டார் அவர்.
இந்த அறிக்கைக்கு பிறகு அவசரம் அவசரமாக ஆங்காங்கே கூடும் ரசிகர்கள் ஆதரவு நிலையும் எதிர்ப்பு நிலையும் எடுத்து வருகிறார்களாம். ரசிகர்களின் ஆதரவை வைத்துதான் ஒரு ஹீரோவுக்கு சம்பளமே நிர்ணயிக்கப்படுகிறது. சுமார் பத்து கோடி வரைக்கும் சம்பளம் வாங்கும் அஜீத் இதை உணராமல் போனதுதான் ஆச்சர்யம் என்கிறார்கள் இந்த விஷயத்தை உற்று நோக்கும் தயாரிப்பாளர்கள்!
அடுத்து என்ன செய்யப் போகிறார் அஜீத்?
-ஆர்.எஸ்.அந்தணன்
'ஓப்பனிங்' என்ற ஒரு வார்த்தைதான் ஹீரோக்களின் தரத்தை முடிவு செய்கிறது. அப்படி பார்த்தால் முதல் தர வரிசையில் முக்கியமானவர் அஜீத். ஏனென்றால் தொடர்ந்து தோல்விகள் கொடுத்தாலும், அடுத்து அவரது படத்திற்கு கூடுகிற ரசிகர்கள் கூட்டம் முதல் பட பிளாப்பை ராட்சத ரப்பர் கொண்டு அழித்துவிடும். அடுத்ததும் பிளாப் என்றாலும் ஒரு வாரத்திற்கு அதே கூட்டத்தோடு நடைபோடும். இந்த ப்ளஸ் பாயிண்ட் ரஜினியை தவிர வேறெந்த நடிகர்களுக்கும் இல்லை என்கிறார்கள் தியேட்டர்காரர்களும் விநியோகஸ்தர்களும்.
இப்படியெல்லாம் தன்னை போற்றுகிற ரசிகர்களை அஜீத் எந்தளவுக்கு நேசிக்கிறார் என்ற கேள்வி மட்டும் பதிலே இல்லாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. பல வருடங்களாக அஜீத்துடன் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிற ரசிகர்கள் எம்பிளாய்மென்ட்டில் பதிவு செய்திருந்தால் இந்நேரம் அரசு வேலையே கூட கிடைத்திருக்கும். இதையெல்லாம் அவரிடம் சொல்லி அஜீத்தை மாற்றிவிட வேண்டும் என்று நினைக்கிற ரசிகர்கள் வைக்கும் ஒரே குற்றச்சாட்டு, இடையில் இருக்கிற மன்ற தலைவர்களை தாண்டி அவரை சந்திக்க முடியவில்லையே என்பதுதான். (மன்ற தலைவர்களை கேட்டால் நாங்களே சந்திச்சு பல மாதங்களாச்சு என்பார்களோ?)
கடந்த வருடம் ஊட்டியில் அஜீத் கலந்து கொண்ட படப்பிடிப்பு நடந்தது. அப்போது சுற்றுவட்டார ரசிகர்களை ஷ§ட்டிங் ஸ்பாட்டுக்கே வரவழைத்த அஜீத், நாள் முழுக்க நின்று அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டார். இந்த மாற்றம் ரசிகர்களை புத்துணர்ச்சி அடைய வைத்தது. ஆனால் அது ஊட்டியை சுற்றியுள்ள ரசிகர்களுக்கு மட்டுமே வாய்த்த அதிர்ஷ்டம். பிற மாவட்ட ரசிகர்கள் இந்த விஷயத்தை கேள்விப்பட்டு ஏக்கத்தோடு முணுமுணுத்தார்கள். அவ்வளவே.
உங்கள் குடும்ப வேலையை பாருங்க. பிறகு பார்க்கலாம் மன்ற வேலையை என்று நிஜமாகவே ரசிகர்கள் மீது கோபப்படும் அஜீத், அதே ரசிகர்கள் தனிக்கட்சி துவங்க வேண்டும் என்று ஆங்காங்கே போராட்டங்களில் குதித்த போது எவ்வளவு கோபப்பட்டிருப்பார் என்பதை சொல்ல வேண்டுமா என்ன?
அஜீத்தை அதிகம் கவலைப்பட வைத்தது சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றுதானாம். 'மிரட்றாங்கய்யா' என்று முதல்வர் கருணாநிதி முன்னிலையில் ஒரு திரைப்பட விழாவில் அஜீத் பேசிவிட, அல்லோலகல்லோலப்பட்டது தமிழ்நாடு. அவர் யாரை சொன்னார் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் மனதிலும் ஆர்வம் இருந்தது. ஆனால் இந்த விஷயம் சைலண்ட்டாக முடித்து வைக்கப்பட்டது.
சமீபத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த அஜீத் ரசிகர் மன்ற நிர்வாகிகள், வெளிப்படையாக திமுக வுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். பல இடங்களில் அஜீத்தின் போட்டோவுடன் இவர்கள் ஓட்டு சேகரிக்கவும் போனார்களாம். என்னுடைய மன ஓட்டத்தை புரிந்து கொள்ளாத இவர்களை வைத்துக் கொண்டு இந்த மன்றத்தை ஏன் நடத்த வேண்டும் என்ற முடிவுக்கு அப்போதுதான் வந்தாராம் அஜீத். இத்தனைக்கும் ரசிகர்கள் அவரவர் மனதிற்கேற்ப முடிவெடுக்கலாம் என்று கூறியிருந்தார் அவர். ஆனால் தன் போட்டோவுடன் வாக்கு கேட்க போனதுதான் அவரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை என்கிறார்கள்.
இதுபோல மாவட்டம் முழுவதும் மன்ற தலைவர் சுரேஷ் சந்திராவுக்கு எதிராக போஸ்டர் ஒட்டுவதும், ரத்த கையெழுத்து போட்டு கடிதம் எழுதுவதும் அஜீத்தை ரொம்பவே காயப்படுத்தி விட்டதாகவும் சொல்கிறார்கள்.
வேறு வழியில்லாமல்தான் மன்றத்தையே கலைத்துவிடுவது என்ற முடிவெடுத்தாராம் அஜீத். இதையடுத்துதான் அதிரடி அறிக்கையை வெளியிட்டார் அவர்.
இந்த அறிக்கைக்கு பிறகு அவசரம் அவசரமாக ஆங்காங்கே கூடும் ரசிகர்கள் ஆதரவு நிலையும் எதிர்ப்பு நிலையும் எடுத்து வருகிறார்களாம். ரசிகர்களின் ஆதரவை வைத்துதான் ஒரு ஹீரோவுக்கு சம்பளமே நிர்ணயிக்கப்படுகிறது. சுமார் பத்து கோடி வரைக்கும் சம்பளம் வாங்கும் அஜீத் இதை உணராமல் போனதுதான் ஆச்சர்யம் என்கிறார்கள் இந்த விஷயத்தை உற்று நோக்கும் தயாரிப்பாளர்கள்!
அடுத்து என்ன செய்யப் போகிறார் அஜீத்?
-ஆர்.எஸ்.அந்தணன்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பொலப்பு கெட்ட பயலுக......உண்மையா சொல்லணும் நா....இவங்க சிவகங்கை ல இருந்து சென்னை போயி முற்றுகை இடறனு போரனு முடிவெடுதா.....அது சுத்தி பாக்க அந்த ரசிகர் மன்ற தலைவர் போட்ட திட்டம் ஆக தா இருக்கும்.....
மதன் நீங்கள் சொல்வது சரி.....ஆனால் அவர் இதை போன்ற இளைஞர்களை கருத்தில் எடுதிருக்க வாய்பில்லை...நிச்சயம் அவர் கனவு நிறைவேறும் என்று நம்புவோம்
மதன் நீங்கள் சொல்வது சரி.....ஆனால் அவர் இதை போன்ற இளைஞர்களை கருத்தில் எடுதிருக்க வாய்பில்லை...நிச்சயம் அவர் கனவு நிறைவேறும் என்று நம்புவோம்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
[quote="உதயசுதா"]ஏன் இவங்களுக்கெல்லாம் வேற வேலையே இருக்காதா.நற்பணிகளை செய்ய மன்றம் வைத்துதான் செய்ய வேண்டும் என்பதில்லயேகுஓட்டே
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|