புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும் Poll_c10இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும் Poll_m10இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும் Poll_c10 
91 Posts - 61%
heezulia
இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும் Poll_c10இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும் Poll_m10இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும் Poll_c10இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும் Poll_m10இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும் Poll_c10இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும் Poll_m10இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும் Poll_c10இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும் Poll_m10இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும் Poll_c10 
1 Post - 1%
viyasan
இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும் Poll_c10இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும் Poll_m10இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும் Poll_c10 
1 Post - 1%
eraeravi
இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும் Poll_c10இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும் Poll_m10இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும் Poll_c10இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும் Poll_m10இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும் Poll_c10 
283 Posts - 45%
heezulia
இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும் Poll_c10இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும் Poll_m10இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும் Poll_c10இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும் Poll_m10இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும் Poll_c10இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும் Poll_m10இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும் Poll_c10இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும் Poll_m10இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும் Poll_c10 
19 Posts - 3%
prajai
இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும் Poll_c10இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும் Poll_m10இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும் Poll_c10இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும் Poll_m10இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும் Poll_c10இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும் Poll_m10இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும் Poll_c10இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும் Poll_m10இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும் Poll_c10 
7 Posts - 1%
mruthun
இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும் Poll_c10இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும் Poll_m10இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும்


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Sep 06, 2009 9:05 pm

இந்தியாவை தான் தீர்வு தரவேண்டும், இந்தியா இன்றி தமிழர்களுக்கு விடிவு இல்லை, இந்தியா நினைத்தால் முடியும், இந்தியாவை எதிர்த்து ஒன்றும் செய்யமுடியாது, இவ்வாறான வாசகங்களுடன் சில ஊடகங்கள் தமது பரப்புரைகளை ஆரம்பித்துள்ளன. இப்படியான கருத்துக்களை தமிழர் மனதில் மெல்ல மெல்ல விதைத்து, இந்தியா மீது பயபக்தியை ஏற்படுத்த பல காலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தற்போது ஜரோப்பாவில் இயங்கும் பிரபல ஊடகங்கள் இதுபோன்ற ஒரு மாயை மக்கள் மனதில் ஏற்படுத்தி வருகின்றமை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

தமிழ்பேசும் மக்களிடையே இந்தியா இன்றி தீர்வுத் திட்டம் கிட்டாது என்று பேசுவோர் பலர் தற்போது உருவாகியுள்ளனர். பலர் புதிதாக முளைத்து இக் கருத்தை மக்கள் மத்தியில் வேண்டும் என்றே பரப்பி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணியாக சில ஊடகங்கள் இந்தியாவுடன் இணைந்து செயல்பட்டு வருவதை நாம் அறிவோம். தமிழ்த் தேசியம் பேசும் இவர்கள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல இக்கருத்தை பரப்பி வருகின்றனர்.

தமிழர்களின் தலையெழுத்தைத் தீர்மானிக்க இந்தியா யார்? ஏன் ஒட்டுமொத்தத் தமிழினமும் இந்தியாவின் காலடியில் வீழ்ந்து ஒரு தீர்வுத் திட்டத்தை கேட்கவேண்டும்? இந்தியாவை பகைத்தால் தீர்வுத் திட்டம் கிடையாது என்றால், ஆதரித்தால் மட்டும் கிட்டிவிடுமா என்ன? .

இந்தியாவில் 1965 இல் இருந்த கொள்கை வகுப்பாளர்களால், இலங்கைத் தீவு பற்றி வித்தியாசமான கருத்து காணப்பட்டது. இலங்கையில் ஏற்பட்டிருந்த இனப்பிரச்சனையை சாதகமாகப் பயன்படுத்தி அந்நாட்டில் ஒரு பிரிவினையை தூண்ட இந்தியா முயற்சித்தது. அதற்குச் சாதகமாக பல தமிழ் போராட்டக் குழுக்களை உருவாக்கியது இந்தியா. இதில் வளர்ச்சியுற்ற விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியா எண்ணியதைப் பார்க்கவும் பன்மடங்கு வளர்ச்சியுற்றது.

அமெரிக்க அரசானது ரஷ்யாவை மாநிலம் மாநிலமாக உடைத்தது போல இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளையும் உடைக்க நினைத்தபோது இந்தியா விழித்துக் கொண்டது. தற்போதைய இந்திய கொள்கை வகுப்பாளர்கள், முதலில் அவதானித்தது தமிழ் நாட்டை. ஜம்மு காஷ்மீரை, ஆந்திராவை விட தமிழ் நாடு பிரிந்துசெல்லும் அபாயம் காணப்படுவதை உணர்ந்த கொள்கை வகுப்பாளர்கள், உடனடியாக தமிழீழ தனிநாடு உருவாவதை எதிர்த்தார்கள்.

இதன் உச்சக்கட்டமாக தம்மால் உருவாக்கப்பட்ட விடுதலைப் போராட்ட இயக்கங்களை அழிக்க தாமே உறுதுணையாக நின்றார்கள். இதுதான் வரலாறு. இதை விடுத்து இந்தியா துணைபோகும், இந்தியாவால் தீர்வுத்திட்டம் ஒன்று உருவாகும் எனத் தமிழீழ மக்களிடம் பரப்புரைகள் மேற்கொள்வோரை நம்பி ஒரு பிரயோசனமும் இல்லை. இலங்கையில் தமிழீழம் உருவாவதை இந்தியா விரும்பாது என்பது வெளிப்படையான உண்மை.

மாநில சுயாட்சி போன்ற அலகைக்கூட இலங்கை தமிழர்களுக்கு வழங்குவதை இந்தியா விரும்பாத நிலையில் உள்ளது. காரணம் தமிழ் நாடு. இந்த யதார்த்தத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த மாயையில் இருந்து நாம் விடுபடவேண்டும். இந்தியாவில் இயங்கும் புலனாய்வு அமைப்பான ரோ வின் சதிவலையில் நாம் இனியும் சிக்கமுடியாது. தமிழர்கள் தலைவிதியை தமிழனே நிர்ணயிக்கட்டும், ஏன் வேறு ஒருவன் நிர்ணயிக்கவேண்டும்? இந்தக் கோட்பாட்டையே நாம் கடைப்பிடிக்கவேண்டும். இதுவே உண்மையான தமிழ்த் தேசியம் உருவாக வழிசமைக்கும்.

ஈழத் தமிழர்களுக்கு தமிழ் நாட்டு மக்களின் ஆதரவு மட்டும் இருந்தால் போதும். மத்திய சரசாங்கத்தின் நிலை எமக்கு அவசியமில்லை.



இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும் Skirupairajahblackjh18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக