புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:11 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 2:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:48 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:40 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 8:31 am
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 8:28 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 8:03 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 8:01 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 7:59 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:58 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 7:55 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 2:13 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 2:07 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 7:17 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 4:33 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 3:40 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 8:06 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 7:51 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 5:35 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 5:19 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 5:16 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 5:16 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 5:13 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 5:12 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 5:10 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 5:09 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 5:06 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 4:50 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 4:49 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 10:22 am
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 10:19 am
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:58 am
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 9:51 am
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Mon May 06, 2024 10:15 pm
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Mon May 06, 2024 10:05 pm
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Mon May 06, 2024 10:01 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 5:57 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 7:58 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 1:04 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 12:36 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 12:28 pm
by heezulia Today at 3:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:11 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 2:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:48 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:40 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 8:31 am
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 8:28 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 8:03 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 8:01 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 7:59 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:58 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 7:55 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 2:13 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 2:07 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 7:17 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 4:33 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 3:40 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 8:06 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 7:51 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 5:35 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 5:19 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 5:16 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 5:16 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 5:13 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 5:12 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 5:10 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 5:09 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 5:06 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 4:50 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 4:49 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 10:22 am
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 10:19 am
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:58 am
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 9:51 am
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Mon May 06, 2024 10:15 pm
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Mon May 06, 2024 10:05 pm
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Mon May 06, 2024 10:01 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 5:57 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 7:58 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 1:04 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 12:36 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 12:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
kargan86 | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
D. sivatharan | ||||
viyasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வேண்டும்
Page 1 of 1 •
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
இந்தியாவை தான் தீர்வு தரவேண்டும், இந்தியா இன்றி தமிழர்களுக்கு விடிவு இல்லை, இந்தியா நினைத்தால் முடியும், இந்தியாவை எதிர்த்து ஒன்றும் செய்யமுடியாது, இவ்வாறான வாசகங்களுடன் சில ஊடகங்கள் தமது பரப்புரைகளை ஆரம்பித்துள்ளன. இப்படியான கருத்துக்களை தமிழர் மனதில் மெல்ல மெல்ல விதைத்து, இந்தியா மீது பயபக்தியை ஏற்படுத்த பல காலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தற்போது ஜரோப்பாவில் இயங்கும் பிரபல ஊடகங்கள் இதுபோன்ற ஒரு மாயை மக்கள் மனதில் ஏற்படுத்தி வருகின்றமை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
தமிழ்பேசும் மக்களிடையே இந்தியா இன்றி தீர்வுத் திட்டம் கிட்டாது என்று பேசுவோர் பலர் தற்போது உருவாகியுள்ளனர். பலர் புதிதாக முளைத்து இக் கருத்தை மக்கள் மத்தியில் வேண்டும் என்றே பரப்பி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணியாக சில ஊடகங்கள் இந்தியாவுடன் இணைந்து செயல்பட்டு வருவதை நாம் அறிவோம். தமிழ்த் தேசியம் பேசும் இவர்கள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல இக்கருத்தை பரப்பி வருகின்றனர்.
தமிழர்களின் தலையெழுத்தைத் தீர்மானிக்க இந்தியா யார்? ஏன் ஒட்டுமொத்தத் தமிழினமும் இந்தியாவின் காலடியில் வீழ்ந்து ஒரு தீர்வுத் திட்டத்தை கேட்கவேண்டும்? இந்தியாவை பகைத்தால் தீர்வுத் திட்டம் கிடையாது என்றால், ஆதரித்தால் மட்டும் கிட்டிவிடுமா என்ன? .
இந்தியாவில் 1965 இல் இருந்த கொள்கை வகுப்பாளர்களால், இலங்கைத் தீவு பற்றி வித்தியாசமான கருத்து காணப்பட்டது. இலங்கையில் ஏற்பட்டிருந்த இனப்பிரச்சனையை சாதகமாகப் பயன்படுத்தி அந்நாட்டில் ஒரு பிரிவினையை தூண்ட இந்தியா முயற்சித்தது. அதற்குச் சாதகமாக பல தமிழ் போராட்டக் குழுக்களை உருவாக்கியது இந்தியா. இதில் வளர்ச்சியுற்ற விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியா எண்ணியதைப் பார்க்கவும் பன்மடங்கு வளர்ச்சியுற்றது.
அமெரிக்க அரசானது ரஷ்யாவை மாநிலம் மாநிலமாக உடைத்தது போல இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளையும் உடைக்க நினைத்தபோது இந்தியா விழித்துக் கொண்டது. தற்போதைய இந்திய கொள்கை வகுப்பாளர்கள், முதலில் அவதானித்தது தமிழ் நாட்டை. ஜம்மு காஷ்மீரை, ஆந்திராவை விட தமிழ் நாடு பிரிந்துசெல்லும் அபாயம் காணப்படுவதை உணர்ந்த கொள்கை வகுப்பாளர்கள், உடனடியாக தமிழீழ தனிநாடு உருவாவதை எதிர்த்தார்கள்.
இதன் உச்சக்கட்டமாக தம்மால் உருவாக்கப்பட்ட விடுதலைப் போராட்ட இயக்கங்களை அழிக்க தாமே உறுதுணையாக நின்றார்கள். இதுதான் வரலாறு. இதை விடுத்து இந்தியா துணைபோகும், இந்தியாவால் தீர்வுத்திட்டம் ஒன்று உருவாகும் எனத் தமிழீழ மக்களிடம் பரப்புரைகள் மேற்கொள்வோரை நம்பி ஒரு பிரயோசனமும் இல்லை. இலங்கையில் தமிழீழம் உருவாவதை இந்தியா விரும்பாது என்பது வெளிப்படையான உண்மை.
மாநில சுயாட்சி போன்ற அலகைக்கூட இலங்கை தமிழர்களுக்கு வழங்குவதை இந்தியா விரும்பாத நிலையில் உள்ளது. காரணம் தமிழ் நாடு. இந்த யதார்த்தத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த மாயையில் இருந்து நாம் விடுபடவேண்டும். இந்தியாவில் இயங்கும் புலனாய்வு அமைப்பான ரோ வின் சதிவலையில் நாம் இனியும் சிக்கமுடியாது. தமிழர்கள் தலைவிதியை தமிழனே நிர்ணயிக்கட்டும், ஏன் வேறு ஒருவன் நிர்ணயிக்கவேண்டும்? இந்தக் கோட்பாட்டையே நாம் கடைப்பிடிக்கவேண்டும். இதுவே உண்மையான தமிழ்த் தேசியம் உருவாக வழிசமைக்கும்.
ஈழத் தமிழர்களுக்கு தமிழ் நாட்டு மக்களின் ஆதரவு மட்டும் இருந்தால் போதும். மத்திய சரசாங்கத்தின் நிலை எமக்கு அவசியமில்லை.
தமிழ்பேசும் மக்களிடையே இந்தியா இன்றி தீர்வுத் திட்டம் கிட்டாது என்று பேசுவோர் பலர் தற்போது உருவாகியுள்ளனர். பலர் புதிதாக முளைத்து இக் கருத்தை மக்கள் மத்தியில் வேண்டும் என்றே பரப்பி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணியாக சில ஊடகங்கள் இந்தியாவுடன் இணைந்து செயல்பட்டு வருவதை நாம் அறிவோம். தமிழ்த் தேசியம் பேசும் இவர்கள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல இக்கருத்தை பரப்பி வருகின்றனர்.
தமிழர்களின் தலையெழுத்தைத் தீர்மானிக்க இந்தியா யார்? ஏன் ஒட்டுமொத்தத் தமிழினமும் இந்தியாவின் காலடியில் வீழ்ந்து ஒரு தீர்வுத் திட்டத்தை கேட்கவேண்டும்? இந்தியாவை பகைத்தால் தீர்வுத் திட்டம் கிடையாது என்றால், ஆதரித்தால் மட்டும் கிட்டிவிடுமா என்ன? .
இந்தியாவில் 1965 இல் இருந்த கொள்கை வகுப்பாளர்களால், இலங்கைத் தீவு பற்றி வித்தியாசமான கருத்து காணப்பட்டது. இலங்கையில் ஏற்பட்டிருந்த இனப்பிரச்சனையை சாதகமாகப் பயன்படுத்தி அந்நாட்டில் ஒரு பிரிவினையை தூண்ட இந்தியா முயற்சித்தது. அதற்குச் சாதகமாக பல தமிழ் போராட்டக் குழுக்களை உருவாக்கியது இந்தியா. இதில் வளர்ச்சியுற்ற விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியா எண்ணியதைப் பார்க்கவும் பன்மடங்கு வளர்ச்சியுற்றது.
அமெரிக்க அரசானது ரஷ்யாவை மாநிலம் மாநிலமாக உடைத்தது போல இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளையும் உடைக்க நினைத்தபோது இந்தியா விழித்துக் கொண்டது. தற்போதைய இந்திய கொள்கை வகுப்பாளர்கள், முதலில் அவதானித்தது தமிழ் நாட்டை. ஜம்மு காஷ்மீரை, ஆந்திராவை விட தமிழ் நாடு பிரிந்துசெல்லும் அபாயம் காணப்படுவதை உணர்ந்த கொள்கை வகுப்பாளர்கள், உடனடியாக தமிழீழ தனிநாடு உருவாவதை எதிர்த்தார்கள்.
இதன் உச்சக்கட்டமாக தம்மால் உருவாக்கப்பட்ட விடுதலைப் போராட்ட இயக்கங்களை அழிக்க தாமே உறுதுணையாக நின்றார்கள். இதுதான் வரலாறு. இதை விடுத்து இந்தியா துணைபோகும், இந்தியாவால் தீர்வுத்திட்டம் ஒன்று உருவாகும் எனத் தமிழீழ மக்களிடம் பரப்புரைகள் மேற்கொள்வோரை நம்பி ஒரு பிரயோசனமும் இல்லை. இலங்கையில் தமிழீழம் உருவாவதை இந்தியா விரும்பாது என்பது வெளிப்படையான உண்மை.
மாநில சுயாட்சி போன்ற அலகைக்கூட இலங்கை தமிழர்களுக்கு வழங்குவதை இந்தியா விரும்பாத நிலையில் உள்ளது. காரணம் தமிழ் நாடு. இந்த யதார்த்தத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த மாயையில் இருந்து நாம் விடுபடவேண்டும். இந்தியாவில் இயங்கும் புலனாய்வு அமைப்பான ரோ வின் சதிவலையில் நாம் இனியும் சிக்கமுடியாது. தமிழர்கள் தலைவிதியை தமிழனே நிர்ணயிக்கட்டும், ஏன் வேறு ஒருவன் நிர்ணயிக்கவேண்டும்? இந்தக் கோட்பாட்டையே நாம் கடைப்பிடிக்கவேண்டும். இதுவே உண்மையான தமிழ்த் தேசியம் உருவாக வழிசமைக்கும்.
ஈழத் தமிழர்களுக்கு தமிழ் நாட்டு மக்களின் ஆதரவு மட்டும் இருந்தால் போதும். மத்திய சரசாங்கத்தின் நிலை எமக்கு அவசியமில்லை.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|