புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
ரஜினியின் ராணா படத்தின் நாயகியாக இதுவரை தீபிகா படுகோன் மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இப்போது மேலும் இரு நாயகிகள் ஒப்பந்தமாகியுள்ளது தெரியவந்துள்ளது.
படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று காலை ஏவிஎம் ஸ்டுடியோவில் தொடங்கியது. பத்திரிகையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அடையாள அட்டை தரப்பட்ட படத்தின் டெக்னீஷியன்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
இந்தப் படத்தில் ஏராளமான நடிகர் - நடிகைகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அதுபற்றிய விவரங்களை ரகசியமாக வைத்துள்ளனர். இப்போதைக்கு தீபிகா பெயரை மட்டுமே வெளியிட்டுள்ளனர்.
படத்தில் ரஜினிக்கு மூன்று வேடங்கள். இதில் இளம் ரஜினிக்கு ஜோடிதான் தீபிகா. இன்னொரு ரஜினிக்கு இலியானாவும், வயதான ரஜினிக்கு தபுவும் ஜோடியாக நடிக்கின்றனர்.
இவர்கள் தவிர, ரஜினியின் தங்கை உள்ளிட்ட வேடங்களில் மூன்று முக்கிய நாயகிகள் நடிக்க உள்ளனர்.
"இந்தப் படம் ரஜினி ரசிகர்களின் அத்தனை எதிர்ப்பார்ப்புகளையும் நிறைவேற்றும். ரஜினி சார் சொன்ன கதை அத்தனை பவர்புல்லானது. அதற்கு மிக அழகான, அதிரடியான திரைக்கதை வடிவம் தந்துள்ளோம். ஹீரோவுக்கு இணையான வேடம் நாயகிகளுக்கும் தரப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் பங்கேற்கும் அத்தனை பேரும் நினைத்து நினைத்து பெருமைப்படும் அளவுக்கு இந்தப் படம் அமையும்', என்றார் இயக்குநர் ரவிக்குமார்.
நன்றி தட்ஸ் தமிழ்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ராணா ஒரு வெற்றிப்படமாக அமைய வாழ்த்துக்கள். தகவலுக்கு நன்றி முரளி
ரஜினியின் ராணா படத்தின் நாயகியாக இதுவரை தீபிகா படுகோன் மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இப்போது மேலும் இரு நாயகிகள் ஒப்பந்தமாகியுள்ளது தெரியவந்துள்ளது.
படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று காலை ஏவிஎம் ஸ்டுடியோவில் தொடங்கியது. பத்திரிகையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அடையாள அட்டை தரப்பட்ட படத்தின் டெக்னீஷியன்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
இந்தப் படத்தில் ஏராளமான நடிகர் - நடிகைகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அதுபற்றிய விவரங்களை ரகசியமாக வைத்துள்ளனர். இப்போதைக்கு தீபிகா பெயரை மட்டுமே வெளியிட்டுள்ளனர்.
படத்தில் ரஜினிக்கு மூன்று வேடங்கள். இதில் இளம் ரஜினிக்கு ஜோடிதான் தீபிகா. இன்னொரு ரஜினிக்கு இலியானாவும், வயதான ரஜினிக்கு தபுவும் ஜோடியாக நடிக்கின்றனர்.
இவர்கள் தவிர, ரஜினியின் தங்கை உள்ளிட்ட வேடங்களில் மூன்று முக்கிய நாயகிகள் நடிக்க உள்ளனர்.
"இந்தப் படம் ரஜினி ரசிகர்களின் அத்தனை எதிர்ப்பார்ப்புகளையும் நிறைவேற்றும். ரஜினி சார் சொன்ன கதை அத்தனை பவர்புல்லானது. அதற்கு மிக அழகான, அதிரடியான திரைக்கதை வடிவம் தந்துள்ளோம். ஹீரோவுக்கு இணையான வேடம் நாயகிகளுக்கும் தரப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் பங்கேற்கும் அத்தனை பேரும் நினைத்து நினைத்து பெருமைப்படும் அளவுக்கு இந்தப் படம் அமையும்', என்றார் இயக்குநர் ரவிக்குமார்.
TMT
படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று காலை ஏவிஎம் ஸ்டுடியோவில் தொடங்கியது. பத்திரிகையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அடையாள அட்டை தரப்பட்ட படத்தின் டெக்னீஷியன்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
இந்தப் படத்தில் ஏராளமான நடிகர் - நடிகைகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அதுபற்றிய விவரங்களை ரகசியமாக வைத்துள்ளனர். இப்போதைக்கு தீபிகா பெயரை மட்டுமே வெளியிட்டுள்ளனர்.
படத்தில் ரஜினிக்கு மூன்று வேடங்கள். இதில் இளம் ரஜினிக்கு ஜோடிதான் தீபிகா. இன்னொரு ரஜினிக்கு இலியானாவும், வயதான ரஜினிக்கு தபுவும் ஜோடியாக நடிக்கின்றனர்.
இவர்கள் தவிர, ரஜினியின் தங்கை உள்ளிட்ட வேடங்களில் மூன்று முக்கிய நாயகிகள் நடிக்க உள்ளனர்.
"இந்தப் படம் ரஜினி ரசிகர்களின் அத்தனை எதிர்ப்பார்ப்புகளையும் நிறைவேற்றும். ரஜினி சார் சொன்ன கதை அத்தனை பவர்புல்லானது. அதற்கு மிக அழகான, அதிரடியான திரைக்கதை வடிவம் தந்துள்ளோம். ஹீரோவுக்கு இணையான வேடம் நாயகிகளுக்கும் தரப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் பங்கேற்கும் அத்தனை பேரும் நினைத்து நினைத்து பெருமைப்படும் அளவுக்கு இந்தப் படம் அமையும்', என்றார் இயக்குநர் ரவிக்குமார்.
TMT
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
3 வேடங்களில் ரஜினி நடிக்கும் “ராணா” படப்பிடிப்பு தொடக்கம்; ரஜினி-தீபிகா படுகோனே நடித்த காட்சிகள் படமானது
#522552ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் புதிய படம் “ராணா”. நாயகியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். கே.எஸ். ரவிக்குமார் இயக்குகிறார்.“ராணா” படப்பிடிப்பு இன்று துவங்கியது. வட பழனியில் உள்ள ஏ.வி.எம். பிள்ளையார் கோவிலில் ராணா பெயர் பலகை மற்றும் படப்பிடிப்பு கருவிகளை வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.
இப்படம் 16-ம் நூற்றாண்டு கதை என்பதால் மன்னர் கால ஆடை அணிந்து ரஜினி வந்து இருந்தார். ரஜினியும் தீபிகா படுகோனேயும் சாமி கும்பிட்டனர். பின்னர் பஞ்சு அருணாச்சலம் கிளாப் அடிக்க ரஜினி நடித்த முதல் காட்சியை கே. பாலச்சந்தர் படமாக்கினார். அதன் பிறகு அங்கு அமைக்கப்பட்டிருந்த அரங்கில் தீபிகா படுகோனேவின் பாடல் காட்சி படமானது.
விழாவுக்கு இதுவரை ரஜினி படத்தில் பணியாற்றிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் அழைக்கப்பட்டு இருந்தனர். படப்பிடிப்பு துவங்கும் முன் முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன், ஏ.வி.எம் சரவணன், பஞ்சு அருணா சலம், வாலி போன்றோர் காலை தொட்டு ரஜினி வணங்கினார். எஸ்.பி. முத்துராமன், எஸ்.ஏ. சந்திரசேகரன், சீடுர்.சி. சக்தி, கே. நடராஜ், மகேந்திரன், கலைபுலி தாணு, எழுத்தாளர் சோ, வைரமுத்து, நடிகர் பிரபு, ராம்குமார், கே.சீடுர்.ஜி., கலைஞானம், சீடுர்.டி. சக்தி முக்தா சீனிவாசன், சுரேஷ் கிருஷ்ணா, ரஜினி மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, மருமகன் அஸ்வின் மற்றும் சி.வி. ராஜேந்திரன், ஐஸ் அவுஸ் தியாகு, மக்கள் தொடர்பாளர்கள் டைமண்ட் பாபு, சிங்கார வேலன், மவுனம் ரவி, ரியாஸ் போன்றோர் கலந்து கொண்டனர்.
மூன்று கேரக்டர்களில் பெரிய ரஜினி வேடத்தில் வரும் ரஜினி இன்றைய படப்பிடிப்பில் பங்கேற்றார். பத்திரிகைகளிலும் இந்த ரஜினியின் கெட்டப்தான் வெளியாகி உள்ளது. இளைய ரஜினி வேடம் வெளியிடப்பட வில்லை. புராண காலத்து படம் என்பதால் நகைகளை விநியோகிக்க பிரபல நகை கடையொன்றுடன் ஒப்பந்தம் போட்டுள்ளனர். இப்படத்துக்கு ஸ்பெஷல் எபெக்ட்ஸ்கள் அமைக்க சார்லஜ் டார்வி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஹாலிவுட் ஹிட் படமான “மாட்ரீக்ஸ்” படத்துக்கு ஸ்பெஷல் எபெக்ட்ஸ் செய் தவர். ராஜீவன் அரங்குகள் அமைக்கிறார். வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். ஏ.ஆர். ரகுமான் இசை அமைக்கிறார்.ராணா படக்குழுவினருக்கு போட்டோ ஒட்டிய விசேஷ அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. அதை கழுத்தில் அணிந்திருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டு உள்ளார்கள். பாதுகாப்புக்கும் தனியார் செக்யூரிட்டிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழ் சினிமா
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
ரஜினிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு ஓய்வெடுத்து வருவதால், நேற்று பூஜையுடன் தொடங்கிய ராணா படப்பிடிப்பு ஒருவாரத்துக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரஜினிக்கு நேற்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
ரஜினிக்கு ஜீரண கோளாறு ஏற்பட்டுள்ளது என்றும் அதன் காரணமாகவே அவர் வாந்தி எடுத்துள்ளார் என்றும் சிகிச்சை அளித்த டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். முதல்வர் கருணாநிதி நேரில் போய் நலம் விசாரித்தார்.
சிகிச்சைக்கு பின் ரஜினி நலமாக இருப்பதாகவும் நாடி துடிப்பு ரத்த அழுத்தம், சுவாசம் போன்றவை சீராக உள்ளதென்றும் அவர் கூறினார். பின்னர் மாலை ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ரஜினியிடம் ஓய்வெடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து ஒரு வாரம் வீட்டில் ஓய்வெடுக்கிறார். இதனால் ராணா படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
ராணா கதாநாயகியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். ரஜினி - தீபிகா சம்பந்தப்பட்ட பாடல் காட்சியொன்று நேற்று படமானது. ஏ.வி.எம். ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடத்த பிரமாண்ட அரங்குகள் அமைத்திருந்தனர்.
ரஜினி ஓய்வெடுப்பதால் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. முன்னதாக ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் பரவியதும் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது. ரசிகர்கள் கவலையோடு மருத்துவமனை முன் திரண்டனர். பல ரசிகர்கள் அவர் டிஸ்சார்ஜ் ஆகும் வரை அங்கேயே காத்திருந்தனர். அவர் டிஸ்சார்ஜ் ஆன பிறகுதான் நிம்மதியானார்கள்.
கேஎஸ் ரவிக்குமார்
ரஜினிக்கு உடல் நலக்குறை ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ராணா பட இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் கூறும் போது, "ராணா படத்தின் கதை விவாதம் தொடர்ந்து பல நாட்கள் நடந்தது. அதில் ரஜினியும் பங்கேற்றார்.
பட பூஜைக்கு முந்தைய நாள் அவரே ஒவ்வொருத்தருக்கும் போன் செய்து அழைப்பு விடுத்தார். இரவு 12 மணி வரை ஒவ்வொருவராக கூப்பிட்டார். பல நாட்கள் ஓய்வு இல்லாமல் இருந்ததால் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது," என்றார்.
படப்பிடிப்புக்காக விரைவில் லண்டன் செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.
நன்றி தட்ஸ் தமிழ்
சென்னை வடபழனி ஏ.வி.எம்.-ல் உள்ள பிள்ளையார் கோவிலில் சூப்பர் ஸ்டார் ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் ‘ராணா’ பட பூஜை நடந்தது.
இதில் திரையுலக பிரபலங்களும் ரஜினி ரசிகர்களும் திரளாக கலந்து கொண்டனர். இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், கே.பாலச்சந்தரிடம் ஆசி பெற்றார். பஞ்சு அருணாசலம் படத்தை ஆரம்பிக்க, ஆர்.எம்.வீரப்பன் கமெராவை இயக்க, இயக்குனர் கே.பாலச்சந்தர் துவக்கி வைத்தார்.
ரஜினி தனது குருநாதர் பாலச்சந்தரிடம் ஆசியும் வாழ்த்தும் பெற்று பூரிப்படைந்தார். எஸ்.பி.முத்து ராமன், சுரேஷ்கிருஷ்ணா, கவிஞர் வாலி, வைரமுத்து, கமல், சரவணன், சோ, ராம்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கு வந்தவர்களின் கண்கள், பாலிவுட் நாயகி தீபிகா படுகோனேவின் மேலிருந்தது. திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘ராணா’ படம் சினிமா உலகின் ஜாம்பவான்களின் வாழ்த்துகளோடு துவங்கியுள்ளது.
மிகப்பெரிய படம் என்பதால் ரஜினி சார் ரொம்ப ஈடுபாடு காட்டியுள்ளார். அவருக்கு, அவர் நடிக்கும் ஒவ்வொரு படமும் முதல் படம் மாதிரிதான். ரஜினி சார், பத்திரிக்கையாளர்களை சந்திக்க ஆர்வம் காட்டினார். திடீரென உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் பங்கேற்க முடியாமல் போனது.
படத்தை பற்றி நிறைய தகவல்கள் ஏற்கனவே பரவியுள்ளன. படத்தில் தீபிகா படுகோனே முக்கியமான நாயகியாக நடிக்கிறார். கமெரா மேன் ரத்னவேலு, ராஜீவன் மற்றும் பல தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றுகின்றனர்.
இருநூறு நாட்களுக்கு மேலாக படப்பிடிப்பு நடக்கும். லண்டன், வடஇந்தியா, ஹைதராபாத், சென்னை, உலகின் பல பாகங்களிலும் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளோம். ரஜினி சார் படம் என்பதால் நிதிநிலை நூறு கோடியை தாண்டும்.
குழந்தைகள் முதல் அனைவரையும் கவரும் படமாக இது இருக்கும். உலக அளவில் உள்ள ரசிகர்களை இப்படம் சென்றடையும். ராணா, அந்த காலத்தில் வாழ்ந்த ராஜாவின் கதை. இதில் கற்பனையோடு உண்மையும் கலந்திருக்கும்.
ரகுமான் பாடல்களை தந்துள்ளார். வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். ஈராஸ் ஆக்கர் இணைந்து படத்தை தயாரிக்கிறார்கள். மூன்று கதாபாததிரங்களில் ரஜினி வருகிறார். அவர் ஏற்றுள்ள வேடங்களில் இன்னும் நிறைய சமாச்சாரங்கள் உள்ளன.
அவற்றை இப்போதைக்கு ரகசியமாக வைத்துள்ளோம். வில்லன் நடிகரை தேர்வு செய்து நடிக்க வைப்போம். பல மொழிகளில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.
வடிவேலு, ‘ராணா’ படத்தை பற்றி விமர்சித்தது பற்றி கேட்கிறார்கள். வடிவேலு அப்படி பேசுகிறார் என்பதற்காக நான் பதிலுக்கு பேச முடியாது. அது அவர் வாய்மொழி. அவரிடம் உரிய விளக்கம் கேட்ட பிறகு எதையும் சொல்ல முடியும். படம், கண்டிப்பாக 2012 -இல் வெளியாகும் என்றார் ராணா பட இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார்.
படத்தின் நாயகி தீபிகா படுகோனே, தென்னிந்திய பட உலகில் நடிப்பதை நினைத்து பெருமையடைகிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினி, இயக்குனர் கே.எஸ். ரவிகுமார் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதால் உற்சாகம் அடைந்துள்ளேன் என்றார்.
என் தந்தை நடிக்கும் பிரமாண்டமான படத்துக்கு தொழில்நுட்ப கலைஞராக பணியாற்றுவதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். சுல்தான் வாரியர் படம் முப்பரிமாண படம். இது ரசிகர்களை நிச்சயம் பிரமிக்க வைக்கும். இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் ‘ராணாவை’ உருவாக்க போகிறோம் என்று சொந்த்ர்யா ரஜினிகாந்த் பேசியுள்ளார். பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கான ஏற்பாடுகளை டைமன்ட் பாபு உள்ளிட்ட நால்வர் அணி செய்துள்ளது
ulavan
இதில் திரையுலக பிரபலங்களும் ரஜினி ரசிகர்களும் திரளாக கலந்து கொண்டனர். இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், கே.பாலச்சந்தரிடம் ஆசி பெற்றார். பஞ்சு அருணாசலம் படத்தை ஆரம்பிக்க, ஆர்.எம்.வீரப்பன் கமெராவை இயக்க, இயக்குனர் கே.பாலச்சந்தர் துவக்கி வைத்தார்.
ரஜினி தனது குருநாதர் பாலச்சந்தரிடம் ஆசியும் வாழ்த்தும் பெற்று பூரிப்படைந்தார். எஸ்.பி.முத்து ராமன், சுரேஷ்கிருஷ்ணா, கவிஞர் வாலி, வைரமுத்து, கமல், சரவணன், சோ, ராம்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கு வந்தவர்களின் கண்கள், பாலிவுட் நாயகி தீபிகா படுகோனேவின் மேலிருந்தது. திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘ராணா’ படம் சினிமா உலகின் ஜாம்பவான்களின் வாழ்த்துகளோடு துவங்கியுள்ளது.
மிகப்பெரிய படம் என்பதால் ரஜினி சார் ரொம்ப ஈடுபாடு காட்டியுள்ளார். அவருக்கு, அவர் நடிக்கும் ஒவ்வொரு படமும் முதல் படம் மாதிரிதான். ரஜினி சார், பத்திரிக்கையாளர்களை சந்திக்க ஆர்வம் காட்டினார். திடீரென உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் பங்கேற்க முடியாமல் போனது.
படத்தை பற்றி நிறைய தகவல்கள் ஏற்கனவே பரவியுள்ளன. படத்தில் தீபிகா படுகோனே முக்கியமான நாயகியாக நடிக்கிறார். கமெரா மேன் ரத்னவேலு, ராஜீவன் மற்றும் பல தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றுகின்றனர்.
இருநூறு நாட்களுக்கு மேலாக படப்பிடிப்பு நடக்கும். லண்டன், வடஇந்தியா, ஹைதராபாத், சென்னை, உலகின் பல பாகங்களிலும் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளோம். ரஜினி சார் படம் என்பதால் நிதிநிலை நூறு கோடியை தாண்டும்.
குழந்தைகள் முதல் அனைவரையும் கவரும் படமாக இது இருக்கும். உலக அளவில் உள்ள ரசிகர்களை இப்படம் சென்றடையும். ராணா, அந்த காலத்தில் வாழ்ந்த ராஜாவின் கதை. இதில் கற்பனையோடு உண்மையும் கலந்திருக்கும்.
ரகுமான் பாடல்களை தந்துள்ளார். வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். ஈராஸ் ஆக்கர் இணைந்து படத்தை தயாரிக்கிறார்கள். மூன்று கதாபாததிரங்களில் ரஜினி வருகிறார். அவர் ஏற்றுள்ள வேடங்களில் இன்னும் நிறைய சமாச்சாரங்கள் உள்ளன.
அவற்றை இப்போதைக்கு ரகசியமாக வைத்துள்ளோம். வில்லன் நடிகரை தேர்வு செய்து நடிக்க வைப்போம். பல மொழிகளில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.
வடிவேலு, ‘ராணா’ படத்தை பற்றி விமர்சித்தது பற்றி கேட்கிறார்கள். வடிவேலு அப்படி பேசுகிறார் என்பதற்காக நான் பதிலுக்கு பேச முடியாது. அது அவர் வாய்மொழி. அவரிடம் உரிய விளக்கம் கேட்ட பிறகு எதையும் சொல்ல முடியும். படம், கண்டிப்பாக 2012 -இல் வெளியாகும் என்றார் ராணா பட இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார்.
படத்தின் நாயகி தீபிகா படுகோனே, தென்னிந்திய பட உலகில் நடிப்பதை நினைத்து பெருமையடைகிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினி, இயக்குனர் கே.எஸ். ரவிகுமார் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதால் உற்சாகம் அடைந்துள்ளேன் என்றார்.
என் தந்தை நடிக்கும் பிரமாண்டமான படத்துக்கு தொழில்நுட்ப கலைஞராக பணியாற்றுவதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். சுல்தான் வாரியர் படம் முப்பரிமாண படம். இது ரசிகர்களை நிச்சயம் பிரமிக்க வைக்கும். இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் ‘ராணாவை’ உருவாக்க போகிறோம் என்று சொந்த்ர்யா ரஜினிகாந்த் பேசியுள்ளார். பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கான ஏற்பாடுகளை டைமன்ட் பாபு உள்ளிட்ட நால்வர் அணி செய்துள்ளது
ulavan
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|