புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10 
2 Posts - 4%
heezulia
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10 
32 Posts - 86%
வேல்முருகன் காசி
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+


   
   

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 29, 2011 11:22 am

First topic message reminder :

அன்பார்ந்த ஈகரை நண்பர்களே.. ஈகரையை வெளியில் இருந்து ரசிக்கும் விருந்தினர்களே...

வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்துமே ஈகரையில் கொட்டிக்கிடப்பதை அறிவீர்கள்.

வாழ்க்கையின் ஒரு பகுதியே காமமும் உடல் உறவு இன்பமும் என்பதால் தான் அதையும் ஒரு பகுதியாக்கி ஈகரையில் வைத்திருக்கிறோம்.

கிட்டத்தட்ட உங்கள் ஐயங்கள் மன்மத ரகசியம் பகுதியில் தீர்கிறது என்பதையும் அறிவோம். இருப்பினும் தனிப்பட்ட முறையில் சில வாழ்க்கைப்பிரச்சினைகள் புரிந்துணர்வுகள் குறைவு உடலியல் குறைபாடுகள் அதனால் மன வேதனை என்று நிறைய பிரச்சினைகளில் உழல்கிறார்கள் பலர்.

தமது இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு எங்கே கிடைக்கும் என்பதறியாமல் தடுமாறும் உள்ளங்களுக்கு இந்த புதிய பகுதி.

ஆம். உங்கள் உள்ளக்கிடக்கையில் கொட்டிக்கிடக்கும் விடை தெரியாத வினாக்களுக்கு விடையளிப்பதே இப்பகுதியின் நோக்கம்.

உங்கள் எந்த வித ஐயத்தையும் ஒரு மருத்துவரிடம் மறைக்காமல் கேட்டறிவது போல் இங்கே கேளுங்கள். இயன்ற வரை விற்பன்னர்களின் ஆலோசனைகளை நான் இங்கே பகிர தயாராயிருக்கிறேன். எனக்கு தெரிந்த மருத்துவ நண்பர்கள் தில்லியில் நிறையபேர் உள்ளனர். அவர்களுடைய ஆலோசனைகளைப் பெற்று மருத்துவ ரீதியான பதில்களையும் தருகிறேன்.

இங்கே பகிரங்கமாக கேட்கத் தயங்கும் நண்பர்கள் என் தனிமடலில் கேட்டால் அடையாளம் மறைத்து கேள்வியையும் பதிலையும் மட்டும் இங்கே பதிவேன். இதனால் அந்த தயக்கமும் இல்லாமல் தைரியமாய்க் கேட்க உதவும். ரகசியம் அவசியம் காக்க்ப்படும்.

இது ஓர் இலவச சேவையே. கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. புன்னகை

அன்புடன்
ஈகரையின் சேவையில்
கலை


பி கு: இந்த என் முயற்சி முள்மேல் நடப்பது போலானது என்பதை நான் உணர்வேன். இந்த என் நல்லெண்ணத்தைக் கொச்சைப்படுத்தியோ மற்றவர்களை எள்ளி நகையாடும் வித்த்திலோ இங்கே பதிவுகள் வராது என்று நம்புகிறேன்.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 18, 2011 6:41 pm

அண்ணா வணக்கம் என் பெயர் ******. எனக்கு முப்பது வயது ஆகிறது , ஆனால் உருவத்தை பார்த்தால் பதினைந்து வயது சிறுவன் போல் இருக்கிறேன் , உடல் மிகவும் சிறுத்து காணப்படுகிறேன் , நன்றாக பசி எடுக்கிறது , நன்றாக சாப்பிடுகிறேன் , நல்ல ஆரோக்கியமாக இருக்கிறேன் , அசைவம், உப்பு, புளி, காரம் மற்றும் இனிப்பு சாப்பிடுவது ஆகியவை குறைவு....

மொத்தத்தில் நான் பார்ப்பதற்கு திரைப்பட நடிகர் தனுஷ் போல இருப்பேன்.. என்ன சாப்பிட்டால் என் உடல் பருக்கும் என்று தெரியவில்லை , கொஞ்சம் உதவுங்க பிளீஸ்....

* உடல் மெலிந்து இருப்பது மிக்வும் ஆரோக்கியமான விடயம் என்றாலும் முப்பது வயதுக்கு உரிய எடை இருக்கவேண்டும்.உங்கள் எடை என்ன என்று அறியவில்லை. எனினும் உடல் மெலிவால் கவலைப்பட ஒன்றும் இல்லை.

* தக்க உணவு உண்டும் உடல் மெலிவதற்கு ஒரு முக்கிய காரணம் வயிற்றில் இருக்கும் பூச்சிகள். அதற்கு மெடிக்கலில் வயிற்றுப்பூச்சிகளுக்கென்று ஒரு மருந்து ஒரே டோசாக குடிக்கும் வண்ணம் இருக்கிறது. அதனை இரவு படுக்கும் போது அல்லது அதில் குறித்துள்ளபடி குடித்துவிட்டு படுத்தால் மறு நாள் காலை மலத்தில் பூச்சிகள் புழுக்கள் வெளிவந்துவிடும். பிறகு உண்ணும் உணவு சரிவர உடலில் சத்தாக மாறி உடல் தேறும்.

* உடல் மெலிவாக இருந்தாலும் சோர்வு மயக்கம் போன்றவை இல்லாமல் சுறுசுறுப்பாய் இருக்கிறீர்கள் என்றால் அது பிரச்சினை இல்லை என்றே கொள்ளலாம். வழக்காடுமன்ற ராஜாவை பாருங்கள் நாற்பது வயதிலும் அவர் இருக்கும் மெலிவைப்பாருஙக்ள். அது போன்று இருப்பின் அது பயப்படவேண்டிய விடயம் இல்லை.

* உடலில் டி பி போன்ற நோய்களிருப்பின் நாளுக்கு நாள் மெலிவு ஏற்படும். ஆனால் நாள் பட்ட இருமலோ இருமலில் ரத்தமோ இல்லாத வகையில் அதற்க்ம் பயப்படவேண்டியதில்லை.

* நிறைய உடல் உழைப்பும் கூட மெலிவுக்கு காரணமாகலாம். அதற்கும் பயப்படவேண்டியதில்லை.

மொத்தத்தில் உங்கள் பிரச்சினை மிகவும் கவலைக்குரியதாகனதோ இல்லை பயப்படும்படியானதோ இல்லை என்பது ஆறுதல் அளிக்கும் விடயம்.

வாழ்த்துகள்..!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 18, 2011 6:43 pm

செந்தில்குமார் wrote:மனதின் ஆழத்தில் விடை காண முடியாமல் ,புளுங்கி கிடக்கும் கேள்விகளுக்கு
ஆலோசனயுடன் அரவணைத்து பதில் அளித்து உள்ளீர்கள் கலை அண்ணா . தங்கள் சேவை மேன் மேலும் வளர இறைவனை பிராத்திக்கிறேன் ...

நன்றி செந்தில் குமார்..! நன்றி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Veni
Veni
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 20/05/2011

PostVeni Fri May 20, 2011 12:45 pm

Dear Sir,
naan intha eegarai kku puthiyaval

I am veni from Bangalore
naan marrige anaval enakku 1 yearla oru baby irukka

one baby enakku pothumnu neenikindra anaaaaaa ippo naan 5day monthly date thalli poi irukku enna pannalamnu solluinga pls

by veni

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri May 20, 2011 12:48 pm

வாருங்கள் தோழி!
:நல்வரவு:
:suspect: :suspect: :suspect:

அப்படியே தமிழில் உரையாடினால் நன்றாக இருக்கும்!



வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri May 20, 2011 2:36 pm

அவங்க ஏதோ சந்தேகம் கேக்க வந்திருக்காங்க அதை விட்டுட்டு அவங்களை உரையாட சொன்னா எப்படி பண்ணுவாங்க

ஈகரை மகளிர் அணியினர் உங்களுக்கு உதவுவார்கள் வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 678642




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
vvijayarani
vvijayarani
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 17/05/2011

Postvvijayarani Fri May 20, 2011 2:37 pm

இனிய தோழிக்கு! உன் புதிய தோழி வைகரைக்கு வருக வருகவேன வரவேற்கிறாள்...
மருத்துவரின் ஆலோசனையின் பேரில் நீங்கள் உங்கள் உடல் நிலையினை கருத்தில் கொள்வது நல்லது...
நம் நாடு சிசுவதையை ஏற்றுகொள்ளாது...இது கடுமையான சட்டமாய் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது...
மேலும் குழந்தை தரிக்காமல் இருக்க பாதுகாப்பு பல உண்டு! அதை நீங்கள் கடைப்பிடித்திருக்கலாம்....
குழந்தை நிச்சயப்பட்ட நிலையில்..அதை வளர்க்க முடிவெடுங்கள்

மருத்துவர் சம்மதிக்கும் நிலை.
1. பெண் கர்பம் தரித்த போது அவளின் உடல் நிலை
2. கருப்பை கோளாறுகள்
3.முந்தைய கால பிரசவநிலை
4.கருப்பை பலவீனம்
இதில் ஏதும் இல்லாதபட்சத்தில் நீங்கள் உங்கள் வயற்றில் உதிக்கும் புதிய ஜிவனை வரவேற்க தயராகலாம் வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 5 942

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri May 20, 2011 2:41 pm

http://www.eegarai.net/t57893p30-18#533150

இந்த பகுதியில் தங்கள் கேள்வியை பதியவும் தோழி



avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 20, 2011 3:06 pm

சகோதரி வேணி கேட்டிருக்கும் ஐயம் குறித்து விஜய ராணி அளித்துள்ள விளக்கம் போதுமானது என நினைக்கிறேன்.

என் ஆலோசனை என்ன என்றால் இரண்டு குழந்தைகள் என்பது இந்தியாவுக்கு ஏற்ற நிலைதான் என்பதால் இக்குழந்தையைப் பெற்றெடுத்துக்கொண்டு இனி குழந்தை தேவை இல்லை என கணவருடன் கூடி விவாதித்து நிரந்தர கருத்தடை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்பது தான்.

எனக்கும் சிசுவதை என்பது விருப்பமில்லாத ஒன்றே..!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
miruthula
miruthula
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010

Postmiruthula Fri May 20, 2011 3:44 pm

முதலில் மருத்துவரிடம் சென்று உறுதி செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு உங்களது பிரச்சனையை மருத்துவரிடமே சொல்லி அறிவுரை கேட்கலாம். பயப்பட வேண்டாம்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 21, 2011 2:31 pm

வேணி அதற்குப்பிறகு வரவே இல்லையே... தமது கருத்தையும் சொல்லலையே..சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக