புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாற்பது வயதில்தான் வாழ்க்கை இனிக்கிறது Poll_c10நாற்பது வயதில்தான் வாழ்க்கை இனிக்கிறது Poll_m10நாற்பது வயதில்தான் வாழ்க்கை இனிக்கிறது Poll_c10 
11 Posts - 33%
heezulia
நாற்பது வயதில்தான் வாழ்க்கை இனிக்கிறது Poll_c10நாற்பது வயதில்தான் வாழ்க்கை இனிக்கிறது Poll_m10நாற்பது வயதில்தான் வாழ்க்கை இனிக்கிறது Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
நாற்பது வயதில்தான் வாழ்க்கை இனிக்கிறது Poll_c10நாற்பது வயதில்தான் வாழ்க்கை இனிக்கிறது Poll_m10நாற்பது வயதில்தான் வாழ்க்கை இனிக்கிறது Poll_c10 
6 Posts - 18%
i6appar
நாற்பது வயதில்தான் வாழ்க்கை இனிக்கிறது Poll_c10நாற்பது வயதில்தான் வாழ்க்கை இனிக்கிறது Poll_m10நாற்பது வயதில்தான் வாழ்க்கை இனிக்கிறது Poll_c10 
3 Posts - 9%
Jenila
நாற்பது வயதில்தான் வாழ்க்கை இனிக்கிறது Poll_c10நாற்பது வயதில்தான் வாழ்க்கை இனிக்கிறது Poll_m10நாற்பது வயதில்தான் வாழ்க்கை இனிக்கிறது Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
நாற்பது வயதில்தான் வாழ்க்கை இனிக்கிறது Poll_c10நாற்பது வயதில்தான் வாழ்க்கை இனிக்கிறது Poll_m10நாற்பது வயதில்தான் வாழ்க்கை இனிக்கிறது Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாற்பது வயதில்தான் வாழ்க்கை இனிக்கிறது Poll_c10நாற்பது வயதில்தான் வாழ்க்கை இனிக்கிறது Poll_m10நாற்பது வயதில்தான் வாழ்க்கை இனிக்கிறது Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
நாற்பது வயதில்தான் வாழ்க்கை இனிக்கிறது Poll_c10நாற்பது வயதில்தான் வாழ்க்கை இனிக்கிறது Poll_m10நாற்பது வயதில்தான் வாழ்க்கை இனிக்கிறது Poll_c10 
88 Posts - 35%
i6appar
நாற்பது வயதில்தான் வாழ்க்கை இனிக்கிறது Poll_c10நாற்பது வயதில்தான் வாழ்க்கை இனிக்கிறது Poll_m10நாற்பது வயதில்தான் வாழ்க்கை இனிக்கிறது Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
நாற்பது வயதில்தான் வாழ்க்கை இனிக்கிறது Poll_c10நாற்பது வயதில்தான் வாழ்க்கை இனிக்கிறது Poll_m10நாற்பது வயதில்தான் வாழ்க்கை இனிக்கிறது Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
நாற்பது வயதில்தான் வாழ்க்கை இனிக்கிறது Poll_c10நாற்பது வயதில்தான் வாழ்க்கை இனிக்கிறது Poll_m10நாற்பது வயதில்தான் வாழ்க்கை இனிக்கிறது Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
நாற்பது வயதில்தான் வாழ்க்கை இனிக்கிறது Poll_c10நாற்பது வயதில்தான் வாழ்க்கை இனிக்கிறது Poll_m10நாற்பது வயதில்தான் வாழ்க்கை இனிக்கிறது Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
நாற்பது வயதில்தான் வாழ்க்கை இனிக்கிறது Poll_c10நாற்பது வயதில்தான் வாழ்க்கை இனிக்கிறது Poll_m10நாற்பது வயதில்தான் வாழ்க்கை இனிக்கிறது Poll_c10 
7 Posts - 3%
Guna.D
நாற்பது வயதில்தான் வாழ்க்கை இனிக்கிறது Poll_c10நாற்பது வயதில்தான் வாழ்க்கை இனிக்கிறது Poll_m10நாற்பது வயதில்தான் வாழ்க்கை இனிக்கிறது Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நாற்பது வயதில்தான் வாழ்க்கை இனிக்கிறது Poll_c10நாற்பது வயதில்தான் வாழ்க்கை இனிக்கிறது Poll_m10நாற்பது வயதில்தான் வாழ்க்கை இனிக்கிறது Poll_c10 
2 Posts - 1%
prajai
நாற்பது வயதில்தான் வாழ்க்கை இனிக்கிறது Poll_c10நாற்பது வயதில்தான் வாழ்க்கை இனிக்கிறது Poll_m10நாற்பது வயதில்தான் வாழ்க்கை இனிக்கிறது Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாற்பது வயதில்தான் வாழ்க்கை இனிக்கிறது


   
   
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Apr 28, 2011 2:36 pm

நாற்பது வயதில்தான் வாழ்க்கை ஆரம்பிக்கிறது என்று சொல்வார்கள். அது உணமைதான். குறிப்பாக செக்ஸ் வாழ்க்கையில் இந்த வார்த்தை மிகமிக பொருத்தானது என்கிறார்கள் இங்கிலாந்து ஆய்வாளர்கள்.

நாற்பது வயதில் இருக்கும் ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி செக்ஸ் வாழ்க்கை மிகச் சிறப்பாக இருக்கிறதாம். குறிப்பாக பெண்களின் செக்ஸ் வாழ்க்கை நாற்பது வயதில்தான் படு பிரமாதமாக இருக்குமாம்.

இதற்காக 40 வயதுகளை எட்டிய ஆண் மற்றும் பெண்களை வைத்து ஒரு ஆய்வு நடத்தியுள்ளனர். அதில் பெரும்பாலான ஆண், பெண்களின் செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக இருப்பது தெரிய வந்ததாம்.

மொத்தம் 2000 பெண்களிடம் சர்வே நடத்தப்பட்டது. இவர்களில் பெரும்பாலானோர் உடல் அழகு குறித்து அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை என்று தெரிவித்துள்ளனர். அதேசமயம், செக்ஸ் வாழ்க்கையில் இவர்களுக்கு நிறைய ஆர்வம் இருக்கிறதாம்.

இவர்களில் 80 சதவீதம் பேர், தாங்கள் இளம் வயதில் அனுபவித்த செக்ஸ் வாழ்க்கையை விட தற்போது மிகச் சிறந்த முறையில் அனுபவித்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

60 சதவீதம் பேர் முன்பை விட தற்போது தங்களுக்கு செக்ஸ் வாழ்க்கையில் நல்ல அனுபவம் இருப்பதாகவும், சிறப்பாக செய்ய முடிவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஆய்வை நடத்திய ஆய்வாளர்கள் கூறுகையில், 40 வயதில்தான் செக்ஸ் வாழ்க்கையில் அனைவருக்கும் ஒரு உச்ச நிலை ஏற்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு இந்த வயதில்தான் செக்ஸ் ஆர்வம் உச்சத்தில் இருக்கும். கல்யாணமான புதிதில் இருந்ததை விட இந்த வயதில் நிறைந்த ஆர்வத்துடனும், வேகத்துடனும் அவர்கள் இருப்பார்கள்.

இதற்கு முக்கியக் காரணம், திருமணமான இளம் வயதில் செக்ஸ் குறித்த கூச்சம், வெட்கம் பலருக்கு இருக்கிறது. முழுமையான தெளிவும் பலருக்கு இருப்பதில்லை. இதனால் அப்போது முழுமையான அனுபவத்தை அவர்களால் அடைய முடிவதில்லை. ஆனால் 40 வயதுகளைத் தொட்ட அல்லது தாண்டிய பெண்களுக்கு இது முற்றிலும் நீங்கி விடுகிறது. தங்களது கணவர்களிடம் அல்லது பார்ட்னர்களிடம் செக்ஸ் குறித்துப் பேச அவர்களுக்கு தயக்கம் இருப்பதில்லை. இன்னும் சொல்லப் போனால் தங்களுக்குப் 'பிடித்தமானதை' கேட்டு வாங்கும் பக்குவமும் அவர்களுக்குக் கை கூடி விடுகிறது என்கின்றனர்.

அதேசமயம், 30 வயதுக்குட்பட்ட பெண்களில் ஐந்தில் ஒருவருக்கு படுக்கை அறையில் பெரிய அளவில் திருப்தி ஏற்படுவதில்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

40 வயதைத் தாண்டிய பெண்களில் 68 சதவீதம் பேருக்கு எந்த 'டெக்னிக்'கைக் கையாண்டால் அதிக சுகம் கிடைக்கும் என்ற விவரம் தெளிவாக தெரிந்திருக்கிறதாம். எப்படி செயல்பட்டால் அதிக இன்பம் கிடைக்கும், எந்த முறையில் செயல்பட்டால் சிறப்பாக இருக்கும் என்பதிலும் இவர்கள் கில்லாடிகளாக இருக்கிறார்களாம்.

58 சதவீதம் பெண்கள் கூறுகையில், திரு்மணமான புதிதில் தாங்கள் செக்ஸில் சிறப்பாக ஈடுபட்டபோதிலும், தற்போது மிகுந்த நிபுணத்துவத்துடன் இன்னும் சிறப்பாக, முழுமையாக செயல்பட முடிவதாக தெரிவித்துள்ளனர்.

திருமணமான புதிதில், குழந்தை பிறந்த பின்னர் தாங்கள் செக்ஸ் வாழ்க்கையி்ல் மும்முரமாக ஈடுபட வாய்ப்புகள் கிடைப்பதில்லை, எனவே தற்போது ரிலாக்ஸ்டாக அதில் ஈடுபட முடிவதாக பெரும்பாலான பெண்கள் தெரிவித்துள்ளனர்.

ஆய்வில் ஈடுபட்டவர்களில் ஒருவர் கூறுகையில், குழந்தைகள் வளர்ந்து பெரிதான நிலையில் செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபடும் பெண்களுக்கும் சரி, ஆண்களுக்கும் சரி நிம்மதியான, அவசரம் இல்லாத உறவுக்கு நிறைய நேரம் கிடைக்கிறது. அவர்களுக்கு மனதளவில் மிகுந்த நம்பிக்கை ஏற்படுகிறது. எனவேதான் முன்பை விட சிறப்பான செக்ஸ் உறவில் அவர்களால் ஈடுபட முடிகிறது.

எங்களது ஆய்வைப் பொறுத்தவரை, 40 வயதுகளில் உள்ள பெண்கள், குறிப்பாக திருமணமான பெண்கள், சிறந்த செக்ஸ் வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். அதேசமயம், தங்களது செக்ஸ் வாழ்க்கை குறித்த இளம்வயதினர் சற்று கேலியாக பார்ப்பதாக அவர்கள் வருத்தப்படவும் செய்கின்றனர். செக்ஸ் வாழ்க்கையின் சிறப்பை இளம் வயதினர் சரிவர புரிந்து கொள்ளாததே இதற்குக் காரணம் என்பது அவர்களின் கருத்து என்கிறார்.

நாற்பதில்தான் வாழ்க்கை தொடங்குகிறது என்ற வார்த்தைப் பிரயோகம் உண்டு என்ற போதிலும், நாற்பதில் நாய்க்குணம் என்ற பழமொழியும் நம்மூர் பக்கம் உண்டு. அதாவது நாற்பது வயதானால் முறைகேடான பாதைகளில் செல்லத் துடிக்கும் மனது என்பதை சுட்டிக் காட்ட இந்த பழமொழி வந்தது. எதையும் முறையாக, சரியாக, முழு மனதோடு செய்தால் நிச்சயம் அது சிறப்பாகவே இருக்கும் என்பதை மனதில் கொண்டால் இந்த வயதுதான் என்றில்லாமல் எந்த வயதிலும் இன்பமாக இருக்கலாம்.

- தட்ஸ்தமிழ்






http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக