புதிய பதிவுகள்
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் அறிவார் ? Poll_c10யார் அறிவார் ? Poll_m10யார் அறிவார் ? Poll_c10 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
யார் அறிவார் ? Poll_c10யார் அறிவார் ? Poll_m10யார் அறிவார் ? Poll_c10 
3 Posts - 7%
heezulia
யார் அறிவார் ? Poll_c10யார் அறிவார் ? Poll_m10யார் அறிவார் ? Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
யார் அறிவார் ? Poll_c10யார் அறிவார் ? Poll_m10யார் அறிவார் ? Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
யார் அறிவார் ? Poll_c10யார் அறிவார் ? Poll_m10யார் அறிவார் ? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் அறிவார் ?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue 26 Apr 2011 - 16:55

யார் அறிவார் ? Train-tracks

பக்கத்தில் பக்கத்தில் தான்
நீயும்- நானும்...

தொடும் தூரத்தில் இருந்தும்
இரு வரும் பரிந்தபடி

இணை பிரியாத பயணம்தான்
தொடர்கிறது இணைய முடியா இடைவெளி

வெயில் நேரத்தில் -நான்
வெங்துவிடுவேன் என்று
நீ-நொந்ததுண்டு

மழை காலத்தில் -நான்
நனைவேன் என்று
நீ-கண்ணீர் சிந்தியதுண்டு

நீண்ட வளைவுகளில்
நாம்- அவ்வப்போது
நலம் விசாரித்து கொள்வதுண்டு

பேசாமலிருக்கும் உதட்டின் மீது
பிரியத்தை சொல்லி போகும் ரயில் பெட்டிகள்

கற்களின் மேடையில் நடக்கிறது
தினம் தினம் நமது காதல் நாடகம்

யார் அறிவார் ?
உனக்கும் -எனக்குமான
உயிர்ப்புள்ள இடைவெளி இணைப்பை !!






/vidhyasan.blogspot.com அன்பு மலர்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue 26 Apr 2011 - 17:00

அருமையான கற்பனை நண்பா தண்டவாளத்திற்கு உயிர்கொடுத்துவிட்டீர்கள்

வாழ்த்துகள்



நேசமுடன் ஹாசிம்
யார் அறிவார் ? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue 26 Apr 2011 - 17:10

[quote="ஹாசிம்"]அருமையான கற்பனை நண்பா தண்டவாளத்திற்கு உயிர்கொடுத்துவிட்டீர்கள் குஓட்டே


யார் அறிவார் ? 154550 நன்றி நண்பா.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue 26 Apr 2011 - 17:10

தண்டவாளங்கள் பேசிக்கொள்வது போல உள்ள உங்க கற்பனை கவிதை அருமை வித்யா. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



யார் அறிவார் ? Uயார் அறிவார் ? Dயார் அறிவார் ? Aயார் அறிவார் ? Yயார் அறிவார் ? Aயார் அறிவார் ? Sயார் அறிவார் ? Uயார் அறிவார் ? Dயார் அறிவார் ? Hயார் அறிவார் ? A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue 26 Apr 2011 - 17:13

காதல் உண்மை எனும்போதே பிரிவு கூட தோற்றுவிடும் தான்... ஆனால் தண்டவாளங்கள் போல் இருவரும் அடுத்தடுத்து இருந்து ஒருவர் மேல் உயிராய் இருந்தும் ஒருவரை ஒருவர் தொடாது வாழும் காலம் என்பது தவத்திற்கு சமம்... அப்படி ஒரு காதல் இக்காலத்தில் சாத்தியமா? சாத்தியமே என்ற வரிகளின் ஆணித்தரமான கவிதை இது...

மீண்டும் ஒரு அருமையான கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் வித்யாசன்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

யார் அறிவார் ? 47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue 26 Apr 2011 - 17:17

மஞ்சுபாஷிணி wrote:காதல் உண்மை எனும்போதே பிரிவு கூட தோற்றுவிடும் தான்... ஆனால் தண்டவாளங்கள் போல் இருவரும் அடுத்தடுத்து இருந்து ஒருவர் மேல் உயிராய் இருந்தும் ஒருவரை ஒருவர் தொடாது வாழும் காலம் என்பது தவத்திற்கு சமம்... அப்படி ஒரு காதல் இக்காலத்தில் சாத்தியமா? சாத்தியமே என்ற வரிகளின் ஆணித்தரமான கவிதை இது...

மீண்டும் ஒரு அருமையான கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் வித்யாசன்...

சியர்ஸ் சியர்ஸ் நன்றி



நேசமுடன் ஹாசிம்
யார் அறிவார் ? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue 26 Apr 2011 - 17:18

உதயசுதா wrote:தண்டவாளங்கள் பேசிக்கொள்வது போல உள்ள உங்க கற்பனை கவிதை அருமை வித்யா. யார் அறிவார் ? 224747944 யார் அறிவார் ? 224747944 யார் அறிவார் ? 224747944

மிக்க நன்றி தோழி யார் அறிவார் ? 678642



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue 26 Apr 2011 - 17:24

மஞ்சுபாஷிணி wrote:காதல் உண்மை எனும்போதே பிரிவு கூட தோற்றுவிடும் தான்... ஆனால் தண்டவாளங்கள் போல் இருவரும் அடுத்தடுத்து இருந்து ஒருவர் மேல் உயிராய் இருந்தும் ஒருவரை ஒருவர் தொடாது வாழும் காலம் என்பது தவத்திற்கு சமம்... அப்படி ஒரு காதல் இக்காலத்தில் சாத்தியமா? சாத்தியமே என்ற வரிகளின் ஆணித்தரமான கவிதை இது...

மீண்டும் ஒரு அருமையான கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் வித்யாசன்...

உங்கள் வாழ்த்துக்கு அன்பு கலந்த நன்றிகள்
தொடர்ந்து முயற்சிகிறேன் சிந்திக்க...

இதை விட இன்னும் ஆழமாக சொல்ல முடியும். சற்று சிந்தனை சோம்பல் பிடித்து
தூங்கிக் கொண்டியிருக்கிறது.
தட்டி கொடுக்கும் உள்ளங்களுக்கு மீண்டும் ஒரு முறை உனது நன்றிகள்.
யார் அறிவார் ? 678642 யார் அறிவார் ? 678642



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Yamini Devi
Yamini Devi
பண்பாளர்

பதிவுகள் : 120
இணைந்தது : 21/04/2011

PostYamini Devi Tue 26 Apr 2011 - 17:39

சபாஷ்

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue 26 Apr 2011 - 18:09

Yamini Devi wrote:சபாஷ்
யார் அறிவார் ? 154550 யார் அறிவார் ? 678642



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக