புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 4 Poll_c10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 4 Poll_m10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 4 Poll_c10 
40 Posts - 63%
heezulia
ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 4 Poll_c10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 4 Poll_m10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 4 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 4 Poll_c10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 4 Poll_m10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 4 Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 4 Poll_c10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 4 Poll_m10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 4 Poll_c10 
2 Posts - 3%
viyasan
ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 4 Poll_c10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 4 Poll_m10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 4 Poll_c10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 4 Poll_m10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 4 Poll_c10 
232 Posts - 42%
heezulia
ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 4 Poll_c10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 4 Poll_m10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 4 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 4 Poll_c10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 4 Poll_m10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 4 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 4 Poll_c10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 4 Poll_m10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 4 Poll_c10 
21 Posts - 4%
prajai
ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 4 Poll_c10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 4 Poll_m10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 4 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 4 Poll_c10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 4 Poll_m10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 4 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 4 Poll_c10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 4 Poll_m10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 4 Poll_c10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 4 Poll_m10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 4 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 4 Poll_c10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 4 Poll_m10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 4 Poll_c10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 4 Poll_m10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் பின்னூட்டங்கள்


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Wed Apr 27, 2011 5:43 pm

First topic message reminder :

இப்போதெல்லாம் ஈகரையில் பின்னூட்டங்கள் ரசிக்கும்படியாக உள்ளது.
அதற்குக் காரணமாக முன்னிலையில் இருப்பவர்கள்:

balakarthik : குறும்புத்தனம் கருத்துக் குறைவின்றி இருப்பதும் (மிகவும் ரசித்தது ... மஞ்சுவிடம்... அக்கா... அந்த ஆனந்த விகடன்ல இன்னும் அட்டைப்படம் மட்டும்தான் பாக்கி....)
Anthappaarvai : அத்தனையும் அறிவுசார்ந்த பதில்கள்
அசுரன் : மிதமான குறும்பும் நேர்தியான பதிலும்
மதன்கார்திக்கின் உணர்வுபூர்வமான எழுத்துக்கள்

மற்றும் இன்னும் சிலரும்...

எல்லோருக்கும் ஈடுகொடுக்கும் அன்பு பதிவு ....(யாரென்று தெரிகிறதா?... ஆமாமாம் மஞ்சு தான் .... என ஈகரை கலகலப்பாக செல்கிறது. ( கார்தீ..... நீங்க ஏதோ நினைக்கறீங்கங்கறது புரியுது...but ...கண்டுக்காதேப்பா...)

இப்படியே தொடர வாழ்த்துக்கள் !



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Apr 27, 2011 11:30 pm

மஞ்சுபாஷிணி wrote:
அசுரன் wrote:அக்கா நெஞ்சே ஈரமாயிடுச்சி அன்பு மலர்

ஹலோ ஜான்ஹியர்.... ஐ காட் கால் ஃப்ரம் திஸ் நம்பர்.... மே ஐ நோ ஹூ இஸ் திஸ்? ஜாலி
அக்கா! நீங்க குவைத்ன்னு சொன்னதும் நான் உங்களை கண்டு பிடிச்சிட்டேனாக்கும், ஆனா அதுக்கு முன்னால நீங்க ரொம்பவே அபிஷியலா பேசி எனக்கு பீதிய கிளப்பிட்டீங்களே :joker:

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 27, 2011 11:44 pm

கலைவேந்தன் wrote:
யாதுமானவள் wrote:இப்போதெல்லாம் ஈகரையில் பின்னூட்டங்கள் ரசிக்கும்படியாக உள்ளது.
அதற்குக் காரணமாக முன்னிலையில் இருப்பவர்கள்:

balakarthik : குறும்புத்தனம் கருத்துக் குறைவின்றி இருப்பதும் (மிகவும் ரசித்தது ... மஞ்சுவிடம்... அக்கா... அந்த ஆனந்த விகடன்ல இன்னும் அட்டைப்படம் மட்டும்தான் பாக்கி....)
Anthappaarvai : அத்தனையும் அறிவுசார்ந்த பதில்கள்
அசுரன் : மிதமான குறும்பும் நேர்தியான பதிலும்
மதன்கார்திக்கின் உணர்வுபூர்வமான எழுத்துக்கள்

மற்றும் இன்னும் சிலரும்...

எல்லோருக்கும் ஈடுகொடுக்கும் அன்பு பதிவு ....(யாரென்று தெரிகிறதா?... ஆமாமாம் மஞ்சு தான் .... என ஈகரை கலகலப்பாக செல்கிறது. ( கார்தீ..... நீங்க ஏதோ நினைக்கறீங்கங்கறது புரியுது...but ...கண்டுக்காதேப்பா...)

இப்படியே தொடர வாழ்த்துக்கள் !

ஈகரையில் ஐந்து லட்சம் பதிவுகள் இருக்கின்றன... பல ஆயிரம் திரிகள் இருக்கின்றன... அனைத்துப் பக்கஙக்ளையும் படித்துப் பார்த்து மிக ஆழமான திற்னாய்வு செய்து ஈகரை மொத்தப் பதிவாளர்களிலேயே ரத்தினமான நான்கு பேரை தேர்ந்தெடுத்து பாராட்டிய திரி நாயகிக்கு நன்றி..!




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Thu Apr 28, 2011 8:19 am

பாராட்டு பெற்ற நால்வருக்கும் வாழ்த்துக்கள் . . .
பாராட்டி ஊக்குவித்த நல் உள்ளதிற்கு வரவேற்புகள் . . .

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 28, 2011 8:26 am

புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Apr 28, 2011 10:25 am

மஞ்சுபாஷிணி wrote:




தங்கம் எல்லாருக்கும் எல்லாம் கிடைப்பதில்லை... ஒரு சிலருக்கு நல்லா பாட்டு பாட வரும். ஒரு சிலருக்கு அழகா கவிதை எழுத வரும்... அது போல ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு திறமை..... ஈகரைல சேரனும்னா கண்டிப்பா எதாவது தெரிஞ்சிருந்தா தான் சேரனும்னு கட்டாயம் இல்லடி என் தங்கம்.....

உன் நல்ல மனசு நீ செய்யும் உதவிகள் இதெல்லாமே குடத்திலிட்ட விளக்கு போல சுதா....
உன்னை தாழ்த்திக்காதேப்பா சோகம் அது எனக்கு இஷ்டமே இல்லை.... எல்லாமே நமக்கு பாசிட்டிவா எடுத்துக்கும் அற்புத சக்தி உனக்கு நான் தரேன்.... எல்லாமும் பாசிட்டிவா எடுத்துக்கோ... உனக்கு நல்லவையா மாத்திக்கோ...

உனக்கு ஒரு ரகசியம் சொல்றேன் இங்க வா.... எனக்கு கூட ஒன்னுமே தெரியாது.... நானே இங்க எல்லா இடத்திலும் சுத்திக்கிட்டு இருக்கேனே.... மரபு கவிதை எழுதுவோரை பார்த்து நான் ஆச்சர்யமா பார்ப்பேன் எனக்கு ஒன்னுமே தெரியலையேன்னு இருக்காம எல்லார் கிட்டயும் அரட்டை அடிச்சுட்டு இருக்கேனே.....

ப்ளீஸ் தங்கம்... இப்படி நீ கவலைப்பட்டால் அம்மாக்கிட்ட சொல்லிடுவேன்.... தொடர்ந்து ரெண்டாவது வாரம் டா நான் இன்னமும் அழுதுகிட்டு இருக்கேன்... சோகம் அம்மா வேணும் அம்மா வேணும்னு..... சோகம் நீ இப்படி எல்லாம் பதிவு போட்டால் கண்டிப்பா எனக்கு அழுகை வரும்....உன்னை பிடிச்சு தானே என் தம்பி உதயா உன்னை கட்டிக்கிட்டது? அன்பு மனைவியா அன்பான தாயா இருக்கியே? இதுவே வெற்றி தரும் விஷயம் இல்லையா சுதா? உன்னை நேசிக்கும் என்னை மறந்துட்டியே புள்ள..... உன்னை போல தைரியமான பொண்ணை நான் பெத்துக்கலைன்னு கவலையே இல்லை....உன்னையே என் பொண்ணா நினைக்கிறேன்... இனி கவலைப்படாதே... சொல்வதெல்லாம் நல்லவையா மாத்திக்கோ புள்ள .. முத்தம் முத்தம் முத்தம் முத்தம்



நீ சொல்றது உண்மைதான் மஞ்சு.எல்லாருக்கும் எல்லாமே தெரிவதில்லை, எனக்கு கவிதை எழுத தெரியாது ஆனா நான் எதுவுமே தெரியாதவள் இல்லை.ஒரு வேலைய முடிக்க மத்தவங்க ஆலோசனை சொல்லிட்டு இருக்கற சமயத்தில அந்த வேலைய முடிச்சு காட்ட எனக்கு தெரியும்.
அது மாதிரி எனக்கு யாரையும் மறைமுகமா தாக்க தெரியாது.என் கருத்துக்களை தைரியமா நேரடியாவே சொல்லி இருக்கேன்.ஒரு கருத்துக்கு, மாற்று கருத்து வந்தா அது சரியானது எனும்போது ஏத்துக்க தயங்க மாட்டேன்.ஆனா அது தவறானது என்றால் அதுக்காக சண்டை podamal என்னால் இருக்க இயலாது.எல்லா கருத்தையும் சரின்னு ஏத்துக்கிட்டா அப்புறம் நமக்கும் அடிமை வேலை பார்ப்பவருக்கும் என்ன வித்தியாசம்.



[You must be registered and logged in to see this link.]
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Thu Apr 28, 2011 10:27 am

[/font][/color][color=#141a87][font='Latha']மஞ்சுபாஷிணி wrote:[quote="கலைவேந்தன்"][quote="யாதுமானவள்"]இப்போதெல்லாம் ஈகரையில் பின்னூட்டங்கள் ரசிக்கும்படியாக உள்ளது.
அதற்குக் காரணமாக முன்னிலையில் இருப்பவர்கள்:

ஈகரையில் ஐந்து லட்சம் பதிவுகள் இருக்கின்றன... பல ஆயிரம் திரிகள் இருக்கின்றன... அனைத்துப் பக்கஙக்ளையும் படித்துப் பார்த்து மிக ஆழமான திற்னாய்வு செய்து ஈகரை மொத்தப் பதிவாளர்களிலேயே ரத்தினமான நான்கு பேரை தேர்ந்தெடுத்து பாராட்டிய திரி நாயகிக்கு நன்றி..![/quote]


நான் இப்போதெல்லாம் ... எனத் தெளிவாகவே கூறியிருக்கின்றேன். அதாவது .... சமீபகாலமாக என்று.... இருந்தும் ஈகரையில் ஐந்து லட்சம் பதிவுகள் இருக்கின்றன... பல ஆயிரம் திரிகள் இருக்கின்றன... அனைத்துப் பக்கஙக்ளையும் படித்துப் பார்த்து மிக ஆழமான திற்னாய்வு செய்து ஈகரை மொத்தப் பதிவாளர்களிலேயே ரத்தினமான நான்குபேரை தேர்ந்தெடுத்து பாராட்டிய திரி நாயகிக்கு நன்றி! - என்ற இந்த நக்கல் எதற்கோ?

அதைத்தொடர்ந்து அடுத்தபதிவில் ஒரு சிரிப்புமெதற்கோ?

இவற்றைக் காணும்போதுதான் உண்மையிலேயே எனக்குச் சிரிப்பு வருகிறது.

பின்னூட்டங்களில் கைத்தட்டலில் தொடங்கி கைக்கிறுக்கல்கள் அதிகமாகி எச்சரிக்கைக் கொடுப்பதும், சிலசமயம் உறுப்பினரிலிருந்து நீக்குவதுமென நான் சேர்ந்ததிலிருந்து இந்த 7 மாதங்களில் நிறைய பார்த்திருக்கிறேன். ஆராய்ச்சி செய்ய எனக்கு வேறு பருப்பொருட்கள் உள்ளன. ஈகரையின் பின்னூட்டங்களல்ல.

கலகலப்பாகப் போகிறதென்று இப்போதுதான் கூறினேன். நல்ல கலகல்ப்பாகவே போகிறது... வாழ்த்துக்கள்!



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக