புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 3 Poll_c10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 3 Poll_m10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 3 Poll_c10 
91 Posts - 61%
heezulia
ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 3 Poll_c10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 3 Poll_m10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 3 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 3 Poll_c10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 3 Poll_m10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 3 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 3 Poll_c10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 3 Poll_m10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 3 Poll_c10 
6 Posts - 4%
eraeravi
ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 3 Poll_c10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 3 Poll_m10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 3 Poll_c10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 3 Poll_m10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan
ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 3 Poll_c10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 3 Poll_m10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 3 Poll_c10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 3 Poll_m10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 3 Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 3 Poll_c10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 3 Poll_m10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 3 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 3 Poll_c10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 3 Poll_m10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 3 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 3 Poll_c10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 3 Poll_m10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 3 Poll_c10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 3 Poll_m10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 3 Poll_c10 
19 Posts - 3%
prajai
ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 3 Poll_c10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 3 Poll_m10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 3 Poll_c10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 3 Poll_m10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 3 Poll_c10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 3 Poll_m10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 3 Poll_c10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 3 Poll_m10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 3 Poll_c10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 3 Poll_m10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் பின்னூட்டங்கள்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Wed Apr 27, 2011 5:43 pm

First topic message reminder :

இப்போதெல்லாம் ஈகரையில் பின்னூட்டங்கள் ரசிக்கும்படியாக உள்ளது.
அதற்குக் காரணமாக முன்னிலையில் இருப்பவர்கள்:

balakarthik : குறும்புத்தனம் கருத்துக் குறைவின்றி இருப்பதும் (மிகவும் ரசித்தது ... மஞ்சுவிடம்... அக்கா... அந்த ஆனந்த விகடன்ல இன்னும் அட்டைப்படம் மட்டும்தான் பாக்கி....)
Anthappaarvai : அத்தனையும் அறிவுசார்ந்த பதில்கள்
அசுரன் : மிதமான குறும்பும் நேர்தியான பதிலும்
மதன்கார்திக்கின் உணர்வுபூர்வமான எழுத்துக்கள்

மற்றும் இன்னும் சிலரும்...

எல்லோருக்கும் ஈடுகொடுக்கும் அன்பு பதிவு ....(யாரென்று தெரிகிறதா?... ஆமாமாம் மஞ்சு தான் .... என ஈகரை கலகலப்பாக செல்கிறது. ( கார்தீ..... நீங்க ஏதோ நினைக்கறீங்கங்கறது புரியுது...but ...கண்டுக்காதேப்பா...)

இப்படியே தொடர வாழ்த்துக்கள் !



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)

avatar
Guest
Guest

PostGuest Wed Apr 27, 2011 10:39 pm

நன்றி சகோதரி ... உங்கள் வார்தைகளுக்கு நான் தகுதி உடயவன் இல்லை என்றே நினைக்கிறேன் ...இருந்தாலும் உங்களுக்கு நன்றிகள் ... நான் என்ன பேசினாலும் பொறுது போகும் சிவா அண்ணா ,கலை [You must be registered and logged in to see this image.] அண்ணாவுக்கு இது உரிதாகும்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 27, 2011 10:39 pm

Tamilzhan wrote:இதுவும் பதிவாளர்களுக்கு ஒரு டானிக் மாதிரிதான் உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி... [You must be registered and logged in to see this image.]

சத்தியமே தமிழன்.... தாக்கமும் ஊக்கமும் தானே எனர்ஜி டானிக்..... சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 27, 2011 10:57 pm

புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 27, 2011 11:07 pm

உதயசுதா wrote:இந்த பதிவு எதுக்குன்னும் எனக்கு தெரியுது.யாருக்கு உரைக்கிற மாதிரி சொல்ற பதிவுன்னும் புரியுது.


பரவாயில்லை உங்களுக்கு இதில் மகிழ்ச்சி என்றால் எனக்கும் மகிழ்ச்சியே

வாழ்க வளமுடன்

தங்கம் எல்லாருக்கும் எல்லாம் கிடைப்பதில்லை... ஒரு சிலருக்கு நல்லா பாட்டு பாட வரும். ஒரு சிலருக்கு அழகா கவிதை எழுத வரும்... அது போல ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு திறமை..... ஈகரைல சேரனும்னா கண்டிப்பா எதாவது தெரிஞ்சிருந்தா தான் சேரனும்னு கட்டாயம் இல்லடி என் தங்கம்.....

உன் நல்ல மனசு நீ செய்யும் உதவிகள் இதெல்லாமே குடத்திலிட்ட விளக்கு போல சுதா....
உன்னை தாழ்த்திக்காதேப்பா சோகம் அது எனக்கு இஷ்டமே இல்லை.... எல்லாமே நமக்கு பாசிட்டிவா எடுத்துக்கும் அற்புத சக்தி உனக்கு நான் தரேன்.... எல்லாமும் பாசிட்டிவா எடுத்துக்கோ... உனக்கு நல்லவையா மாத்திக்கோ...

உனக்கு ஒரு ரகசியம் சொல்றேன் இங்க வா.... எனக்கு கூட ஒன்னுமே தெரியாது.... நானே இங்க எல்லா இடத்திலும் சுத்திக்கிட்டு இருக்கேனே.... மரபு கவிதை எழுதுவோரை பார்த்து நான் ஆச்சர்யமா பார்ப்பேன் எனக்கு ஒன்னுமே தெரியலையேன்னு இருக்காம எல்லார் கிட்டயும் அரட்டை அடிச்சுட்டு இருக்கேனே.....

ப்ளீஸ் தங்கம்... இப்படி நீ கவலைப்பட்டால் அம்மாக்கிட்ட சொல்லிடுவேன்.... தொடர்ந்து ரெண்டாவது வாரம் டா நான் இன்னமும் அழுதுகிட்டு இருக்கேன்... சோகம் அம்மா வேணும் அம்மா வேணும்னு..... சோகம் நீ இப்படி எல்லாம் பதிவு போட்டால் கண்டிப்பா எனக்கு அழுகை வரும்....உன்னை பிடிச்சு தானே என் தம்பி உதயா உன்னை கட்டிக்கிட்டது? அன்பு மனைவியா அன்பான தாயா இருக்கியே? இதுவே வெற்றி தரும் விஷயம் இல்லையா சுதா? உன்னை நேசிக்கும் என்னை மறந்துட்டியே புள்ள..... உன்னை போல தைரியமான பொண்ணை நான் பெத்துக்கலைன்னு கவலையே இல்லை....உன்னையே என் பொண்ணா நினைக்கிறேன்... இனி கவலைப்படாதே... சொல்வதெல்லாம் நல்லவையா மாத்திக்கோ புள்ள .. முத்தம் முத்தம் முத்தம் முத்தம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Apr 27, 2011 11:11 pm

அக்கா நெஞ்சே ஈரமாயிடுச்சி அன்பு மலர்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 27, 2011 11:12 pm

புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 27, 2011 11:19 pm

யாதுமானவள் wrote:இப்போதெல்லாம் ஈகரையில் பின்னூட்டங்கள் ரசிக்கும்படியாக உள்ளது.
அதற்குக் காரணமாக முன்னிலையில் இருப்பவர்கள்:

balakarthik : குறும்புத்தனம் கருத்துக் குறைவின்றி இருப்பதும் (மிகவும் ரசித்தது ... மஞ்சுவிடம்... அக்கா... அந்த ஆனந்த விகடன்ல இன்னும் அட்டைப்படம் மட்டும்தான் பாக்கி....)
Anthappaarvai : அத்தனையும் அறிவுசார்ந்த பதில்கள்
அசுரன் : மிதமான குறும்பும் நேர்தியான பதிலும்
மதன்கார்திக்கின் உணர்வுபூர்வமான எழுத்துக்கள்

மற்றும் இன்னும் சிலரும்...

எல்லோருக்கும் ஈடுகொடுக்கும் அன்பு பதிவு ....(யாரென்று தெரிகிறதா?... ஆமாமாம் மஞ்சு தான் .... என ஈகரை கலகலப்பாக செல்கிறது. ( கார்தீ..... நீங்க ஏதோ நினைக்கறீங்கங்கறது புரியுது...but ...கண்டுக்காதேப்பா...)

இப்படியே தொடர வாழ்த்துக்கள் !

ஈகரையில் ஐந்து லட்சம் பதிவுகள் இருக்கின்றன... பல ஆயிரம் திரிகள் இருக்கின்றன... அனைத்துப் பக்கஙக்ளையும் படித்துப் பார்த்து மிக ஆழமான திற்னாய்வு செய்து ஈகரை மொத்தப் பதிவாளர்களிலேயே ரத்தினமான நான்கு பேரை தேர்ந்தெடுத்து பாராட்டிய திரி நாயகிக்கு நன்றி..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 27, 2011 11:21 pm

அசுரன் wrote:அக்கா நெஞ்சே ஈரமாயிடுச்சி அன்பு மலர்

ஹலோ ஜான்ஹியர்.... ஐ காட் கால் ஃப்ரம் திஸ் நம்பர்.... மே ஐ நோ ஹூ இஸ் திஸ்? ஜாலி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 27, 2011 11:23 pm

இனியாஆஆஆஆஆஆஆஆஆஅ கால் போனது உங்களுக்கு மட்டுமில்ல அது போல நிறைய கால் என் மொபைல்ல இருந்து போய்சுசு... ஒரே வாரத்துல மொபைல்ல போட்ட காசெல்லாம் காக்கா ஊச் சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 27, 2011 11:24 pm

கலைவேந்தன் wrote:
யாதுமானவள் wrote:இப்போதெல்லாம் ஈகரையில் பின்னூட்டங்கள் ரசிக்கும்படியாக உள்ளது.
அதற்குக் காரணமாக முன்னிலையில் இருப்பவர்கள்:

balakarthik : குறும்புத்தனம் கருத்துக் குறைவின்றி இருப்பதும் (மிகவும் ரசித்தது ... மஞ்சுவிடம்... அக்கா... அந்த ஆனந்த விகடன்ல இன்னும் அட்டைப்படம் மட்டும்தான் பாக்கி....)
Anthappaarvai : அத்தனையும் அறிவுசார்ந்த பதில்கள்
அசுரன் : மிதமான குறும்பும் நேர்தியான பதிலும்
மதன்கார்திக்கின் உணர்வுபூர்வமான எழுத்துக்கள்

மற்றும் இன்னும் சிலரும்...

எல்லோருக்கும் ஈடுகொடுக்கும் அன்பு பதிவு ....(யாரென்று தெரிகிறதா?... ஆமாமாம் மஞ்சு தான் .... என ஈகரை கலகலப்பாக செல்கிறது. ( கார்தீ..... நீங்க ஏதோ நினைக்கறீங்கங்கறது புரியுது...but ...கண்டுக்காதேப்பா...)

இப்படியே தொடர வாழ்த்துக்கள் !

ஈகரையில் ஐந்து லட்சம் பதிவுகள் இருக்கின்றன... பல ஆயிரம் திரிகள் இருக்கின்றன... அனைத்துப் பக்கஙக்ளையும் படித்துப் பார்த்து மிக ஆழமான திற்னாய்வு செய்து ஈகரை மொத்தப் பதிவாளர்களிலேயே ரத்தினமான நான்கு பேரை தேர்ந்தெடுத்து பாராட்டிய திரி நாயகிக்கு நன்றி..!

ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக