புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 2 Poll_c10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 2 Poll_m10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 2 Poll_c10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 2 Poll_m10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 2 Poll_c10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 2 Poll_m10ஈகரையில் பின்னூட்டங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் பின்னூட்டங்கள்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Wed Apr 27, 2011 5:43 pm

First topic message reminder :

இப்போதெல்லாம் ஈகரையில் பின்னூட்டங்கள் ரசிக்கும்படியாக உள்ளது.
அதற்குக் காரணமாக முன்னிலையில் இருப்பவர்கள்:

balakarthik : குறும்புத்தனம் கருத்துக் குறைவின்றி இருப்பதும் (மிகவும் ரசித்தது ... மஞ்சுவிடம்... அக்கா... அந்த ஆனந்த விகடன்ல இன்னும் அட்டைப்படம் மட்டும்தான் பாக்கி....)
Anthappaarvai : அத்தனையும் அறிவுசார்ந்த பதில்கள்
அசுரன் : மிதமான குறும்பும் நேர்தியான பதிலும்
மதன்கார்திக்கின் உணர்வுபூர்வமான எழுத்துக்கள்

மற்றும் இன்னும் சிலரும்...

எல்லோருக்கும் ஈடுகொடுக்கும் அன்பு பதிவு ....(யாரென்று தெரிகிறதா?... ஆமாமாம் மஞ்சு தான் .... என ஈகரை கலகலப்பாக செல்கிறது. ( கார்தீ..... நீங்க ஏதோ நினைக்கறீங்கங்கறது புரியுது...but ...கண்டுக்காதேப்பா...)

இப்படியே தொடர வாழ்த்துக்கள் !



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Apr 27, 2011 6:21 pm

பின்னூட்டம் என்பது உற்சாகம் படுத்தும் பானம் மாதிரி நன்றி அக்கா!!

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Apr 27, 2011 6:32 pm

இந்த பதிவு எதுக்குன்னும் எனக்கு தெரியுது.யாருக்கு உரைக்கிற மாதிரி சொல்ற பதிவுன்னும் புரியுது.


பரவாயில்லை உங்களுக்கு இதில் மகிழ்ச்சி என்றால் எனக்கும் மகிழ்ச்சியே

வாழ்க வளமுடன்




[You must be registered and logged in to see this link.]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Apr 27, 2011 6:39 pm

உதயசுதா wrote:இந்த பதிவு எதுக்குன்னும் எனக்கு தெரியுது.யாருக்கு உரைக்கிற மாதிரி சொல்ற பதிவுன்னும் புரியுது.


பரவாயில்லை உங்களுக்கு இதில் மகிழ்ச்சி என்றால் எனக்கும் மகிழ்ச்சியே

வாழ்க வளமுடன்

ஈகரையின் ஜான்சி ராணி இப்படி சொல்லலாமா ?அதிரடி என்றாள் அது நீங்கதான் அக்கா



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Apr 27, 2011 6:40 pm

இந்த மாதிரி 4 பேர் பாராட்டினாதானே பின்னூட்டம் போடுறதுக்கு ஆர்வமா இருக்கும்......... நன்றி [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 27, 2011 10:10 pm

யாதுமானவள் wrote:இப்போதெல்லாம் ஈகரையில் பின்னூட்டங்கள் ரசிக்கும்படியாக உள்ளது.
அதற்குக் காரணமாக முன்னிலையில் இருப்பவர்கள்:

balakarthik : குறும்புத்தனம் கருத்துக் குறைவின்றி இருப்பதும் (மிகவும் ரசித்தது ... மஞ்சுவிடம்... அக்கா... அந்த ஆனந்த விகடன்ல இன்னும் அட்டைப்படம் மட்டும்தான் பாக்கி....)
Anthappaarvai : அத்தனையும் அறிவுசார்ந்த பதில்கள்
அசுரன் : மிதமான குறும்பும் நேர்தியான பதிலும்
மதன்கார்திக்கின் உணர்வுபூர்வமான எழுத்துக்கள்

மற்றும் இன்னும் சிலரும்...

எல்லோருக்கும் ஈடுகொடுக்கும் அன்பு பதிவு ....(யாரென்று தெரிகிறதா?... ஆமாமாம் மஞ்சு தான் .... என ஈகரை கலகலப்பாக செல்கிறது. ( கார்தீ..... நீங்க ஏதோ நினைக்கறீங்கங்கறது புரியுது...but ...கண்டுக்காதேப்பா...)

இப்படியே தொடர வாழ்த்துக்கள் !

கண்டிப்பாக யாதுமானவள்... உங்கள் ஆசியுடன் ஈகரை கண்டிப்பா மிளிரும்....
அன்புடையோர் இருக்கும் இடத்தில் அன்பு பதிவுகள்... கலகலப்புக்கு பெயர் போன வாலு பாலா.... கரெக்ட் தான்பா...

அன்பு நன்றிகள் யாதுமானவள்......



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 27, 2011 10:12 pm

செய்தாலி wrote: நிறைய நல்ல ரசனையுள்ள வாசிப்பாளர்கள் நம் ஈகரையில்
இருக்கிறார்கள் ஆழமான வாசிப்பும் ,நகைச்சுவை குணமும் ,எதிர்மறையான
நல்ல சிந்தனையும் கொண்டவர்களாக இருக்கிறார்கள்
அது ஈகரையின் அடித்தளமும் கூட தோழி

நீங்கள் குறிப்பிட்டவர்களில் தோழி மஞ்சு அவர்கள்
படைப்பின் ஆணிவேர் வரை சென்று வாசிக்கிறார்கள்
அதற்கு தகுந்த பின்னூட்டமும் உண்மையில் பாராட்டக்கூடிய விஷயம்

பின்னூட்டம் பற்றிய உங்கள் பதிவும் ஒரு ஆரோக்கியமான விஷமும் கூட

பாராட்டுக்கள் தோழி

இந்த ஆட்டிட்யூடை நான் வரவேற்கிறேன் செய்தாலி..... ஒற்றுமையும் அன்பும் இருக்கும் இடத்தில் கண்டிப்பாக என்றும் சந்தோஷமே நிலைத்து நிற்கும்.... சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Apr 27, 2011 10:18 pm

என்னாது அந்த நாலு பேருல நானும் ஒருத்தனா? ஜாலி நான் இங்கு வர காரணமான நான் மிகவும் மதிக்கும் என் கலை அண்ணா மற்றும் மஞ்சு அக்காவிற்கு தான் இந்த புகழ் சேரும். (பசுவை தேடி வரும் கன்று போல இவர்களை தொடர்ந்து ஈகரை வந்தேன். அவர்களின் உயரிய குணத்திற்காகவும் அடுத்தவரை மதிக்கும் பன்பும் என்னை மிகவும் கவர்ந்த விடயம்) நான் சேர்ந்த நாள் முதல் என்னை வழிநடத்திவரும் இவர்கள் தான் எனது குரு. அன்புள்ள யாதுமானவள் அக்கா நீங்க தந்த இந்த டானிக் எனக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்துகிறது.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 27, 2011 10:23 pm

balakarthik wrote:இப்படி உசுப்பேத்தி உசுப்பேதியே ஒடம்ப ரணக்கலாம் பன்றாங்கப்பா ஏற்கனவே அதிகமா அடிவாங்கி குத்துயிரும் கொலைஉயிருமா இருக்கேன் இந்த நிலமாயுலா ஒரு ஆப்பிலோ ஆரஞ்சோ வாங்கிதராம இப்படி ஊசி போட்டா எப்படி. முடியல சோகம் (பாஸ் இந்த கிளிசரின் எங்க கிடைக்கும்)

ரொம்ப நன்றி அக்கா முன்னாடிலாம் உங்கள மரபுக்கவிதைகள் பகுதியிலதான் பார்திருக்கேன் இப்போதான உள்ள வார ஆரம்பிசிறுக்கிங்க கூடிய சீக்கிரமே நீங்களும் என்னபோல ஆகிடிவிங்க (இது சாபமல்ல) அன்பு மலர் அன்பு மலர்

சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 27, 2011 10:28 pm

akaleel wrote:ஒரு பகிர்வுக்கு பிறகு நமக்கு கிடைக்கும் ஊக்குவித்தல்களால் சிறகு முளைத்து விடுகிறது.
ஈகரை வானில் மீண்டும் மீண்டும் பறக்க விழைகிறோம்
உங்கள் பின்னூட்டங்கள் எங்கள் எழுத்தாற்றலுக்கான உயரிய மின்னூட்டங்கள் ஆகும்.
அப்துல்லாஹ் சார்
அல்கோபர்
ஆமாம் கலீல்... உண்மையான வார்த்தைகள்.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Apr 27, 2011 10:30 pm

Manik wrote:இந்த மாதிரி 4 பேர் பாராட்டினாதானே பின்னூட்டம் போடுறதுக்கு ஆர்வமா இருக்கும்......... நன்றி [You must be registered and logged in to see this image.]
சரியாக சொன்னீங்க மானிக்

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக