புதிய பதிவுகள்
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:09
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:03
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:58
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42
» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 0:50
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 5 Jul 2024 - 14:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 5 Jul 2024 - 14:00
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30
by ayyasamy ram Today at 0:10
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:09
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:03
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:58
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42
» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 0:50
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 5 Jul 2024 - 14:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 5 Jul 2024 - 14:00
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழருக்கு வேண்டிய சில அடிப்படைத்தகுதிகள்
Page 1 of 1 •
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
ஈகரை நடத்துனர் உறுப்பினர் அனைவருக்கும் ஓர் வேண்டுகோள்
தமிழ் இன்று தகாதவர்களிடம் சிக்கித் தவிக்கின்றது. இந்த ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளும் சாதிப் பிணக்குகளை உருவாக்கித் சாதித் தலைவர்களைத் தம் கையில் போட்டுக் கொண்டு ஓட்டைப் பெற்று அதிகாரத்துக்கு வந்து விடுகின்றனர். மீறிப் போனால் இருக்கவே இருக்கிறது இலவசங்க்ள். பெற்ற குழந்தைக்குக் கஞ்சி கூடக் கொடுக்க முடியாமல் இருந்த குடும்பங்கள் எல்லாம் சுதந்திர வேள்வியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டனர். தமிழ் நாட்டுத் தியாகிகளைப் பற்றி அறியாத இந்நாட்டு மக்களா ஈழத்த்துத் தியாகிகளை நினைவு வைத்திருக்கப் போகிறார்கள். அவர்களை நினைவு கூரும் வகையிலும் மற்றும் அவர்களின் எஞ்சிய எச்சங்கள் எங்கிருக்கின்ற்னர் என்ற விவரம் குறித்தும் விவரமான செய்திகள் சேகரிக்கப் படவேண்டும்.
ஒரு இஸ்லாமிய சகோதரருக்கு ஒரு ஆபத்து என்றால் உலகில் உள்ள ஒவ்வொரு இஸ்லாமியக் குடும்பத்துக்கும் அந்த விவரம் எடுத்துச் செல்லப் படுகிறது. அவர்கள் ஒற்றுமை பேணப் படுகிறது. தூக்கு தண்டனை பெற்றவரைக் கூட மனமுவந்து மணம் செய்து கொள்ள வரும் இஸ்லாமிய சகோதரிகளின் மத உணர்வு போற்றத் தக்கது, அதைப்போன்று ஒரு தமிழனுக்கு இன்னலென்றால் எதிர்ப்புக் குரல் நான்கு திசைகளிலிருந்தும் வரவேண்டும். அதற்கு ஈகரை ஒரு வழி காணவேண்டும்.
ஒருமுறை ஈழத்துக் கம்பன் திரு ஜெயராஜ் அவர்களை சென்னை தொலைக் காட்சி ஒன்று பேட்டி கண்டது அப்பொழுது நிருபர் கேட்ட கேள்வி
உங்களுடைய கம்பராமாயணச் சொற்பொழிவுக்கு மக்கள் பெருந்திரளில் கூடுகின்றனரே ? அதன் காரணம் என்ன?
அதற்கு அந்தப்பெருந்தகை கூறிய பதில் இன்ற்ளவும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. எங்கள் வாக்குக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி கிடையாது. எதை விரிவுரை ஆற்றுகிறோமோ அதன் படி வாழ்கின்றோம் அது தான் காரணம் என்றார்.
தமிழ் தமிழ் என்று நித்தம் நித்தம் பேசிக் கொண்டிருக்கிறார்களே அவ்ர்கள் தமிழர்க்கு என்ன செய்தார்கள். தமிழ் நாட்டுத் தமிழர்களை விட ஈழத்துத் தமிழர்கள் தமிழுக்குச் செய்தது எள்ளளவும் குறைந்ததல்ல. 40 வருடப் போராட்ட்த்திலும் எம் தமிழார்வம் சற்றும் குறைந்ததில்லை, ஆனால் இப்பொழுது கட்டாயமாக தமிழ் மறுக்கப் படுகிறது. ஒவ்வொரு குடும்பமும் தம் மக்களுக்கு வீட்டிலாவத் தமிழ் கற்பிக்க வேண்டும் அதற்கு ஈகரை பாடுபட வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் பாதுகாக்கப் பட்டு வந்த தமிழிசை தான் இன்று திருக்கோயில்களில் ஓதப் பெற்று வருகின்றது. அதற்கும் நாம் ஏதாவது செய்ய வேண்டும்
அதிகமாக எழுத விரும்பவில்லை
மொத்தத்தில் ஈகரை ஒரு தமிழ்ப் பல்கலைக் கழகமாகத் திகழ வேண்டும் என்பது என் அவா.
இது அறிவுரை அல்ல
அன்புடன் பணிவாக வைக்கப் படும் வேண்டுகோள்
அன்புடன்
நந்திதா
ஈகரை நடத்துனர் உறுப்பினர் அனைவருக்கும் ஓர் வேண்டுகோள்
தமிழ் இன்று தகாதவர்களிடம் சிக்கித் தவிக்கின்றது. இந்த ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளும் சாதிப் பிணக்குகளை உருவாக்கித் சாதித் தலைவர்களைத் தம் கையில் போட்டுக் கொண்டு ஓட்டைப் பெற்று அதிகாரத்துக்கு வந்து விடுகின்றனர். மீறிப் போனால் இருக்கவே இருக்கிறது இலவசங்க்ள். பெற்ற குழந்தைக்குக் கஞ்சி கூடக் கொடுக்க முடியாமல் இருந்த குடும்பங்கள் எல்லாம் சுதந்திர வேள்வியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டனர். தமிழ் நாட்டுத் தியாகிகளைப் பற்றி அறியாத இந்நாட்டு மக்களா ஈழத்த்துத் தியாகிகளை நினைவு வைத்திருக்கப் போகிறார்கள். அவர்களை நினைவு கூரும் வகையிலும் மற்றும் அவர்களின் எஞ்சிய எச்சங்கள் எங்கிருக்கின்ற்னர் என்ற விவரம் குறித்தும் விவரமான செய்திகள் சேகரிக்கப் படவேண்டும்.
ஒரு இஸ்லாமிய சகோதரருக்கு ஒரு ஆபத்து என்றால் உலகில் உள்ள ஒவ்வொரு இஸ்லாமியக் குடும்பத்துக்கும் அந்த விவரம் எடுத்துச் செல்லப் படுகிறது. அவர்கள் ஒற்றுமை பேணப் படுகிறது. தூக்கு தண்டனை பெற்றவரைக் கூட மனமுவந்து மணம் செய்து கொள்ள வரும் இஸ்லாமிய சகோதரிகளின் மத உணர்வு போற்றத் தக்கது, அதைப்போன்று ஒரு தமிழனுக்கு இன்னலென்றால் எதிர்ப்புக் குரல் நான்கு திசைகளிலிருந்தும் வரவேண்டும். அதற்கு ஈகரை ஒரு வழி காணவேண்டும்.
ஒருமுறை ஈழத்துக் கம்பன் திரு ஜெயராஜ் அவர்களை சென்னை தொலைக் காட்சி ஒன்று பேட்டி கண்டது அப்பொழுது நிருபர் கேட்ட கேள்வி
உங்களுடைய கம்பராமாயணச் சொற்பொழிவுக்கு மக்கள் பெருந்திரளில் கூடுகின்றனரே ? அதன் காரணம் என்ன?
அதற்கு அந்தப்பெருந்தகை கூறிய பதில் இன்ற்ளவும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. எங்கள் வாக்குக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி கிடையாது. எதை விரிவுரை ஆற்றுகிறோமோ அதன் படி வாழ்கின்றோம் அது தான் காரணம் என்றார்.
தமிழ் தமிழ் என்று நித்தம் நித்தம் பேசிக் கொண்டிருக்கிறார்களே அவ்ர்கள் தமிழர்க்கு என்ன செய்தார்கள். தமிழ் நாட்டுத் தமிழர்களை விட ஈழத்துத் தமிழர்கள் தமிழுக்குச் செய்தது எள்ளளவும் குறைந்ததல்ல. 40 வருடப் போராட்ட்த்திலும் எம் தமிழார்வம் சற்றும் குறைந்ததில்லை, ஆனால் இப்பொழுது கட்டாயமாக தமிழ் மறுக்கப் படுகிறது. ஒவ்வொரு குடும்பமும் தம் மக்களுக்கு வீட்டிலாவத் தமிழ் கற்பிக்க வேண்டும் அதற்கு ஈகரை பாடுபட வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் பாதுகாக்கப் பட்டு வந்த தமிழிசை தான் இன்று திருக்கோயில்களில் ஓதப் பெற்று வருகின்றது. அதற்கும் நாம் ஏதாவது செய்ய வேண்டும்
அதிகமாக எழுத விரும்பவில்லை
மொத்தத்தில் ஈகரை ஒரு தமிழ்ப் பல்கலைக் கழகமாகத் திகழ வேண்டும் என்பது என் அவா.
இது அறிவுரை அல்ல
அன்புடன் பணிவாக வைக்கப் படும் வேண்டுகோள்
அன்புடன்
நந்திதா
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
உங்கள் ஆதங்கம் என்னக்கும் உள்ளது இதற்க்கான பதிலை ஈகரை நடத்துனர் விரைவில் அறிவிப்பார் நம்பிக்கையுடன் இருங்கள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
nandhtiha wrote:வணக்கம்
அதற்கு அந்தப்பெருந்தகை கூறிய பதில் இன்ற்ளவும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. எங்கள் வாக்குக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி கிடையாது. எதை விரிவுரை ஆற்றுகிறோமோ அதன் படி வாழ்கின்றோம் அது தான் காரணம் என்றார்.
மிகச்சரியான பதில், சிந்திப்பார்களா அங்கே உள்ளவர்கள்
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
மாட்டார்கள் மாட்டார்கள் நிச்சயமாக மாட்டார்கள். அந்தப் பெருந்தகையைச் சந்திக்கும் பாக்யம் பெற்றேன்
அன்புடன்
நந்திதா
மாட்டார்கள் மாட்டார்கள் நிச்சயமாக மாட்டார்கள். அந்தப் பெருந்தகையைச் சந்திக்கும் பாக்யம் பெற்றேன்
அன்புடன்
நந்திதா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|