புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாய்பாபா சிந்தனைகள்  Poll_c10சாய்பாபா சிந்தனைகள்  Poll_m10சாய்பாபா சிந்தனைகள்  Poll_c10 
14 Posts - 64%
heezulia
சாய்பாபா சிந்தனைகள்  Poll_c10சாய்பாபா சிந்தனைகள்  Poll_m10சாய்பாபா சிந்தனைகள்  Poll_c10 
3 Posts - 14%
mohamed nizamudeen
சாய்பாபா சிந்தனைகள்  Poll_c10சாய்பாபா சிந்தனைகள்  Poll_m10சாய்பாபா சிந்தனைகள்  Poll_c10 
2 Posts - 9%
prajai
சாய்பாபா சிந்தனைகள்  Poll_c10சாய்பாபா சிந்தனைகள்  Poll_m10சாய்பாபா சிந்தனைகள்  Poll_c10 
1 Post - 5%
ஆனந்திபழனியப்பன்
சாய்பாபா சிந்தனைகள்  Poll_c10சாய்பாபா சிந்தனைகள்  Poll_m10சாய்பாபா சிந்தனைகள்  Poll_c10 
1 Post - 5%
வேல்முருகன் காசி
சாய்பாபா சிந்தனைகள்  Poll_c10சாய்பாபா சிந்தனைகள்  Poll_m10சாய்பாபா சிந்தனைகள்  Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாய்பாபா சிந்தனைகள்  Poll_c10சாய்பாபா சிந்தனைகள்  Poll_m10சாய்பாபா சிந்தனைகள்  Poll_c10 
140 Posts - 42%
ayyasamy ram
சாய்பாபா சிந்தனைகள்  Poll_c10சாய்பாபா சிந்தனைகள்  Poll_m10சாய்பாபா சிந்தனைகள்  Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
சாய்பாபா சிந்தனைகள்  Poll_c10சாய்பாபா சிந்தனைகள்  Poll_m10சாய்பாபா சிந்தனைகள்  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சாய்பாபா சிந்தனைகள்  Poll_c10சாய்பாபா சிந்தனைகள்  Poll_m10சாய்பாபா சிந்தனைகள்  Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
சாய்பாபா சிந்தனைகள்  Poll_c10சாய்பாபா சிந்தனைகள்  Poll_m10சாய்பாபா சிந்தனைகள்  Poll_c10 
8 Posts - 2%
prajai
சாய்பாபா சிந்தனைகள்  Poll_c10சாய்பாபா சிந்தனைகள்  Poll_m10சாய்பாபா சிந்தனைகள்  Poll_c10 
7 Posts - 2%
Guna.D
சாய்பாபா சிந்தனைகள்  Poll_c10சாய்பாபா சிந்தனைகள்  Poll_m10சாய்பாபா சிந்தனைகள்  Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
சாய்பாபா சிந்தனைகள்  Poll_c10சாய்பாபா சிந்தனைகள்  Poll_m10சாய்பாபா சிந்தனைகள்  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சாய்பாபா சிந்தனைகள்  Poll_c10சாய்பாபா சிந்தனைகள்  Poll_m10சாய்பாபா சிந்தனைகள்  Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
சாய்பாபா சிந்தனைகள்  Poll_c10சாய்பாபா சிந்தனைகள்  Poll_m10சாய்பாபா சிந்தனைகள்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாய்பாபா சிந்தனைகள்


   
   
Thiraviamurugan
Thiraviamurugan
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011

PostThiraviamurugan Tue Apr 26, 2011 5:50 pm

* ஆடை அழுக்கை நீக்க சோப்பும், நீரும் பயன்படுவது போல மன அழுக்கை நீக்க அன்பும், தொண்டும் பயன்படுகிறது.
* உன் இதயத்தை அன்பில் நன்றாக நனைத்துவிடு, செயல்களை நேர்மையிலும், உணர்ச்சிகளைக் கருணையிலும் நனைத்துவிடு, இப்படிச் செய்தால் நீ கடவுளை மிக விரைவாக அடைவாய்.
* மனதிலுள்ள எண்ணங்களை நல்லவையாக மாற்றிக் கொண்டால் உலகம் அதற்குத்தக்கவாறு காட்சியளிக்கும். கண்களில் தெய்வீகம் நிரம்பி வழிவதுடன், காண்பதெல்லாம் கடவுளாக இருக்கும்.
* கடவுளை நோக்கி மனதைத் திருப்பினால் மனம் இயற்கையாகவே உலக இன்பத்தை நாடுவதை விட்டுவிடும். பிறகு மனதின் மேல் நீங்கள் ஆதிக்கம் செலுத்துவது எளிதாகும்.
* புற்றின் மீது அடித்தால் பாம்பு சாவதில்லை, அதேபோல் தீய சிந்தனை ஏற்படாமல் இருக்க உடலைத் தண்டிப்பதால் பயனில்லை, அந்த நினைவு ஏற்படாமல் மனதை ஒடுக்க வேண்டும்.
* புடலங்காயில் கல்லைக் கட்டினால் வளையாது வளரும். மனிதனுக்கும் கடமை என்னும் சுமையைக் கட்டினால் நேராக வாழ்வான்.
- சாய்பாபா -நன்றி தினமலர்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 26, 2011 5:55 pm

Thiraviamurugan wrote:*
[center]


Share



size = 'small';




ARTICLEURL
Buzz up!


(function() {
var s = document.createElement('SCRIPT'), s1 = document.getElementsByTagName('SCRIPT')[0];
s.type = 'text/javascript';
s.async = true;
s.src = 'http://widgets.digg.com/buttons.js';
s1.parentNode.insertBefore(s, s1);
})();

0diggsdigg

சாய்பாபா சிந்தனைகள்  Sm-share-en


[/center]

உங்க கணினில ஏதாவது பிரேச்சனயா



ஈகரை தமிழ் களஞ்சியம் சாய்பாபா சிந்தனைகள்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Apr 26, 2011 5:57 pm

இது காப்பி பேஸ்ட் செய்யும் போது உள்ள பிரச்சனை... சிரி



யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Tue Apr 26, 2011 6:13 pm

" புற்றின் மீது அடித்தால் பாம்பு சாவதில்லை, அதேபோல் தீய சிந்தனை ஏற்படாமல் இருக்க உடலைத் தண்டிப்பதால் பயனில்லை, அந்த நினைவு ஏற்படாமல் மனதை ஒடுக்க வேண்டும்."

நல்ல சிந்தனை.!

"கடவுளை நோக்கி மனதைத் திருப்பினால் மனம் இயற்கையாகவே உலக இன்பத்தை நாடுவதை விட்டுவிடும்" - இஃது தீய நிந்தனை. இவர் அனுபவிக்காத இன்பமே இல்லை.



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 26, 2011 7:18 pm

யாதுமானவள் wrote:" புற்றின் மீது அடித்தால் பாம்பு சாவதில்லை, அதேபோல் தீய சிந்தனை ஏற்படாமல் இருக்க உடலைத் தண்டிப்பதால் பயனில்லை, அந்த நினைவு ஏற்படாமல் மனதை ஒடுக்க வேண்டும்."

நல்ல சிந்தனை.!

"கடவுளை நோக்கி மனதைத் திருப்பினால் மனம் இயற்கையாகவே உலக இன்பத்தை நாடுவதை விட்டுவிடும்" - இஃது தீய நிந்தனை. இவர் அனுபவிக்காத இன்பமே இல்லை.

சிந்தனயதான் பாக்கணும் சிந்திசவங்களா பாக்கக்கூடாது அதுமட்டுமில்லை களவும் கற்று மற என்பது பழமோழி, பயத்தை வென்றால்தான் தைரியம் , காமத்தை வென்றால்தான் யோகியாம்ஸம் , இதெல்லாம் தெரியாமல் இருப்பவர்கள் மிருகங்கள் , தெரிந்திருப்பவர்கள் மனிதர்கள் தெரிந்தும் அதை அடக்கி ஆளதெரிந்தவர்கள் யோகிகள் .



ஈகரை தமிழ் களஞ்சியம் சாய்பாபா சிந்தனைகள்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Apr 26, 2011 7:32 pm

நம் மனதை அமைதியாக வைத்துக்கொண்டு யாருக்கும் கெடுதல் நினைக்காமல் இருந்தால் நாம் ஒவ்வொரும் கடவுள் தான்!!

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Apr 26, 2011 8:23 pm

அருண் wrote:நம் மனதை அமைதியாக வைத்துக்கொண்டு யாருக்கும் கெடுதல் நினைக்காமல் இருந்தால் நாம் ஒவ்வொரும் கடவுள் தான்!!

உண்மையே அருண்..... சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சாய்பாபா சிந்தனைகள்  47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக