புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_m10வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp
வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_m10வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_m10வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10 
3 Posts - 6%
heezulia
வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_m10வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_m10வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_m10வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10 
32 Posts - 82%
dhilipdsp
வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_m10வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_m10வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_m10வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள்


   
   
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun May 01, 2011 8:12 am

மிழ் சினிமாவின் எவர்க்ரீன் வாலிபன். பக்தி இலக்கியம் எழுதினால் ஸ்ரீராமன்.
பாட்டெழுத வந்துவிட்டால் மாயக்கண்ணன். ஸ்ரீரங்கம் தந்த தமிழ்ச் சுரங்கம்
வாலியின்
சீக்ரெட் சாக்லேட்ஸ்.....
வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Vaali

வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet திருச்சிக்கு அருகில் திருப்பராய்த்துறை, வாலியின் சொந்த ஊர். ஸ்ரீரங்கத்துக்கு வந்து குடியேறிய ஸ்ரீனிவாச அய்யங்கார்
பொன்னம்மாளின் மகன். வாலி படித்தது எஸ்.எஸ்.எல்.சி.
பிறகு,சென்னை ஓவியக் கல்லூரியில் ஒரு வருடப் படிப்பு!.

வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet வாலி எப்பவும் உடுத்துவது நூலாடையாக இருந்தால் வெள்ளை, சில்க்காக இருந்தால் சந்தன நிறம் ,இவை தவிர வேறுவிருப்பம் இல்லை!

வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet `பொய்க்கால் குதிரை, ` சத்யா’, `பாத்தாலே பரசவம்’, `ஹே ராம்’,என நான்கு படங்களில் நடித்து இருக்கிறார் வாலி!.

வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet `"எழுதப் படிக்கத்தெரியாத எத்தனையோ பேர்களில் எமனும் ஒருவன். ஒரு அழகிய கவிதைப் புத்தகத்தைக் கிழித்துப்
போட்டுவிட்டான்’" – கண்ணதாசன் இறந்தபோது வாலி
எழுதிய கண்ணீர்
வரி இது!
வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet அம்மா, பொய்க்கால்குதிரைகள், நிஜ கோவிந்தம், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம்,அவதார புருஷன் என 15
புத்தங்கள்எழுதி இருக்கிறார். சிறுகதை, கவிதை,உரைநடை என எல்லா வகையும் இதில் அடக்கம்!

வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet எவ்வளவோ அழைப்புகள் வந்தும் எந்த வெளிநாட்டுக்கு
சென்றதில்லை கவிஞர் வாலி, பாஸ்போர்ட்டே இல்லாத
பாட்டுக்காரர்!

வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet வாலியின் காதல் மனைவி ரமணத்திலகம். இந்தத் காதலை
ஊக்குவித்துத் திருமணம்
செய்யத் தூண்டியவர்கள், நடிகைகள் பத்மினி, ஈ.வி.சரோஜா இருவரும்.

ரமணத்திலகம்
, பத்மினி,ஈ.வி.சரோஜா மூன்று பேரும் வழுவூர் ராமையாப்பிள்ளையின் மாணவிகள்.
வாலியின்

பெரும் துயர் மனைவியின் மறைவு!
வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet வாலி வீட்டில் தயாராகும் தோசை,மிளகாய்பொடிரொம்ப்ப் பிரபலம்.`இன்று தோசை, மிளகாய்ப் பொடிக்கு வழியிருக்கா
என்று அடிக்கடி எம்.ஜி.ஆர்.வந்துவிடுவாராம்!
வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet வாலி இது வரை திரையிசைப் பாடல்களாக 15, 000-க்கு
மேல் எழுதி இருக்கிறார். தனிப்பாடல்கள் கணக்கில் அடங்காது. இன்றும் எழுதிக் கொண்டே இருப்பதால்,
கணக்கு இன்னும் மேலே போகும்

வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet 1966 –ல் வாங்கிய எம்.எஸ்.கியூ 1248 பியட்இன்னும் ஞாபகங்களைச் சுமந்துகொண்டு நிற்கிறது. மறக்க முடியாமல், புதிதாக மாற்றிக் கொள்ளத்துணியாமல் வாசலில் நிறுத்தி வைத்திருக்கிறார் வாலி!
வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet சினிமாவுக்குப் பாட்டெழுத அழைத்து வந்தவர்
டி.எம்.செளந்தர்ராஜன். ஸ்ரீரங்கத்தில் இருக்கும்போதே
போஸ்ட்கார்டில்
டி.எம்.எஸ்ஸீக்கு எழுதி அனுப்பியது
தான் மிகவும் வெற்றி பெற்ற `கற்பனை என்றாலும் கற்சிலை
என்றாலும் கந்தனே உனை மறவேன்பாடல் இதை அனுபவித்துப் பாடியிருப்பார் டி.எம்.எஸ்!

வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet ஆரம்பத்தில்தங்கச் சங்கிலி,மோதிரம்,ரோலக்ஸ்வாட்ச்சகிதம்
இருப்பார். இப்போது
எல்லாம் தவிர்த்துவிட்டு, எளிமையை
அணிந்திருக்கிறார்!

வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet 17 திரைப்படஙகளுக்கு திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார்
வாலி,அவற்றில் கலியுகக் கண்ணன். காரோட்டிக் கண்ணன்,
ஒரு செடியின் இரு மலர்கள். சிட்டுக் குருவி ஒரே ஒரு
கிராமத்தில் இப்படி
எழுதிக் கொண்டே போகலாம்.

மாருதிராவோடு
சேர்ந்து டைரக்ட் செய்த ஒரே படம் வடை மாலை!
வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet 1966 –ல்`மணிமகுடம்படப்பிடிப்பின் போது எஸ்.எஸ்.ஆர்.
அறிமுகப்படுத்திய கலைஞர் நட்பு 44 வருடங்கள் தாண்டியும்
தொடர்கிறது. `அவதார புருஷ்ன்விகடனில் வெளிவந்த
காலங்களில்
அதிகாலைகளின் முதல் தொலைபேசி
அழைப்பு கலைஞருடையது!
வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet எம்.ஜி.ஆர்.-சிவாஜி இருவருக்கும் விருப்பமான கவிஞர்.
எம்.ஜி.ஆர்.எப்பவும்
`என்ன ஆண்டவனேஎன்று அழைப்பார். சிவாஜிக்குவாலி `என்ன வாத்தியாரே’!
வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet பத்மஸ்ரீ,பாரதி விருது முரசொலி அறக்கட்டளை விருது,
கலைமாமணி விருது எனப் பல சிறப்புக்களைப்
பெற்றிருக்கிறார்
வாலி.

செம்மொழி
,உலகத்தமிழ் மாநாடு போன்றவற்றின் இவரது
பங்கும் உண்டு!
வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet ஸ்ரீரங்கத்தில்இருக்கும்போது நெருங்கிய நண்பர்கள் பட்டாளத்தில் அகிலன், சுகி,திருலோக சீதாராம்,
.எல்.ராகவன்
,ஸ்ரீரங்கம் நரசிம்மன்,ராமகிருஷ்ணன்
பின்னாளில் சுஜாதாவான ரங்கராஜனும் அடக்கம்!
வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet வாலி தனிமைவிரும்பி அல்ல,எவ்வளவு கூட்டத்தில்
நண்பர்களோடு இருந்தாலும்ஒரு தாளை உருவிக்
கொடுத்தால்
கவிதை வந்து விடும்!
வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet வெற்றிலைபாக்கு போடுவதை 15 வயதில் ஆரம்பித்து
76
வயது வரை தொடர்ந்தார். பிறகு திடீரென
நிறுத்திவிட்டார்.
பல வருட வெற்றிலைப் பழக்கத்தை
விட்டதை இன்றைக்கும் ஆச்சர்யமாகச்சொல்வார்கள்!

வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet வாலியின் இஷ்ட தெய்வம் முருகன், எப்பவும் அவரின் உதடுகள்`முருகாஎன்றுதான் உச்சரிக்கும்.
முருகன்
பாடல்கள் என்றால் எழுதுவதற்குமுதலிடம் தரத்
துடிப்பார்!

வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet வாலி கவிதை அளவுக்கு கிரிக்கெட் பிரியர். ஒவ்வொரு விளையாட்டு வீரரின் வரலாறு , அவர்களின் திறன்,ஸ்டைல்
எல்லாவற்றைப் பற்றியும் விலாவாரியாகப் பேசுவார்,
போட்டியின் முடிவைத் தீர்மானிக்கிற வரைகூட அவரால்
முடியும்!

வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet எங்கேயிருந்தாலும்ஆங்கிலப் புத்தாண்டன்று வாலியைத்
தேடிக் கண்டுபிடித்து, ஆசிபெற்றுவிடுவார் ஏ.ஆர்.ரஹ்மான்,
இன்னும் பழநி பாரதி,நா.முத்துக்குமார்,பா.விஜய் நெல்லை
ஜெயந்தா
, எனஎல்லாக் கவிஞர்களும் சங்கமமாகும்
இடம் வாலியின் இல்லம்!

வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet 2005 –ல் ராஹ் டி.வி.வாலி 12,000 பாடல்கள் எழுதியதற்காக
`
என்றென்றும் வாலிஎன விழாஎடுத்து 100 சவரன் தங்கம் பரிசுஅளித்தார்கள்,வராத நட்சத்திரங்களை, டைரக்டர்களை எண்ணி விடலாம். திரையுலகின் பெரிய நிகழ்வு
அது!

வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet வாலியின் 50 ஆண்டு கால நண்பர் ஜெயகாந்தன். இருவருக்கும் உள்ள நெருக்கத்தைப்பார்ப்பவர்கள் ஆச்சர்யப்படுவார்கள்!

வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Bullet ஸ்ரீரங்கத்தில்`பேராசை பிடித்த பெரியார் என்னும் சமூக நாடகத்துக்கு`இவர்தான்பெரியார்! இவரை எவர்தான் அறியார்? என்ற பாடல் எழுதி பெரியாராலே பாராட்டப்பெற்ற
அனுபவம் வாலிக்கு
உண்டு!

நன்றி :
வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் 678642 ஆனந்த விகடன்.


ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun May 01, 2011 8:14 am

நன்றி நண்பரே நல்ல தகவல்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Scaled.php?server=706&filename=purple11
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 01, 2011 8:43 am

இவரது பாடல்கள் காலத்தால் அழியாதவை

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun May 01, 2011 5:52 pm

ரோஜாகார்த்தி wrote:நன்றி நண்பரே நல்ல தகவல்


வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் 678642

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun May 01, 2011 6:00 pm

நல்ல கலைஞர், கவிஞர், திறமைசாலி.
ஆனால் செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்துவிட்டார். (கலைஞரின் நட்பு)

பதிவிற்கு நன்றி!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun May 01, 2011 6:17 pm

நல்ல கவிஞர்,இவரது பாட்டுகள் தமிழ் திரை உலகம் உள்ளவரை நிலைத்து இருக்கும்




வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Uவாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Dவாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Aவாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Yவாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Aவாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Sவாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Uவாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Dவாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் Hவாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள் A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக