புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழினம் பற்றிய உண்மையைப் பறைசாற்றும் புத்தகம்- கண்டுபிடித்து தருவீர்!!! Poll_c10தமிழினம் பற்றிய உண்மையைப் பறைசாற்றும் புத்தகம்- கண்டுபிடித்து தருவீர்!!! Poll_m10தமிழினம் பற்றிய உண்மையைப் பறைசாற்றும் புத்தகம்- கண்டுபிடித்து தருவீர்!!! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
தமிழினம் பற்றிய உண்மையைப் பறைசாற்றும் புத்தகம்- கண்டுபிடித்து தருவீர்!!! Poll_c10தமிழினம் பற்றிய உண்மையைப் பறைசாற்றும் புத்தகம்- கண்டுபிடித்து தருவீர்!!! Poll_m10தமிழினம் பற்றிய உண்மையைப் பறைசாற்றும் புத்தகம்- கண்டுபிடித்து தருவீர்!!! Poll_c10 
77 Posts - 36%
i6appar
தமிழினம் பற்றிய உண்மையைப் பறைசாற்றும் புத்தகம்- கண்டுபிடித்து தருவீர்!!! Poll_c10தமிழினம் பற்றிய உண்மையைப் பறைசாற்றும் புத்தகம்- கண்டுபிடித்து தருவீர்!!! Poll_m10தமிழினம் பற்றிய உண்மையைப் பறைசாற்றும் புத்தகம்- கண்டுபிடித்து தருவீர்!!! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
தமிழினம் பற்றிய உண்மையைப் பறைசாற்றும் புத்தகம்- கண்டுபிடித்து தருவீர்!!! Poll_c10தமிழினம் பற்றிய உண்மையைப் பறைசாற்றும் புத்தகம்- கண்டுபிடித்து தருவீர்!!! Poll_m10தமிழினம் பற்றிய உண்மையைப் பறைசாற்றும் புத்தகம்- கண்டுபிடித்து தருவீர்!!! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
தமிழினம் பற்றிய உண்மையைப் பறைசாற்றும் புத்தகம்- கண்டுபிடித்து தருவீர்!!! Poll_c10தமிழினம் பற்றிய உண்மையைப் பறைசாற்றும் புத்தகம்- கண்டுபிடித்து தருவீர்!!! Poll_m10தமிழினம் பற்றிய உண்மையைப் பறைசாற்றும் புத்தகம்- கண்டுபிடித்து தருவீர்!!! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
தமிழினம் பற்றிய உண்மையைப் பறைசாற்றும் புத்தகம்- கண்டுபிடித்து தருவீர்!!! Poll_c10தமிழினம் பற்றிய உண்மையைப் பறைசாற்றும் புத்தகம்- கண்டுபிடித்து தருவீர்!!! Poll_m10தமிழினம் பற்றிய உண்மையைப் பறைசாற்றும் புத்தகம்- கண்டுபிடித்து தருவீர்!!! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
தமிழினம் பற்றிய உண்மையைப் பறைசாற்றும் புத்தகம்- கண்டுபிடித்து தருவீர்!!! Poll_c10தமிழினம் பற்றிய உண்மையைப் பறைசாற்றும் புத்தகம்- கண்டுபிடித்து தருவீர்!!! Poll_m10தமிழினம் பற்றிய உண்மையைப் பறைசாற்றும் புத்தகம்- கண்டுபிடித்து தருவீர்!!! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தமிழினம் பற்றிய உண்மையைப் பறைசாற்றும் புத்தகம்- கண்டுபிடித்து தருவீர்!!! Poll_c10தமிழினம் பற்றிய உண்மையைப் பறைசாற்றும் புத்தகம்- கண்டுபிடித்து தருவீர்!!! Poll_m10தமிழினம் பற்றிய உண்மையைப் பறைசாற்றும் புத்தகம்- கண்டுபிடித்து தருவீர்!!! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தமிழினம் பற்றிய உண்மையைப் பறைசாற்றும் புத்தகம்- கண்டுபிடித்து தருவீர்!!! Poll_c10தமிழினம் பற்றிய உண்மையைப் பறைசாற்றும் புத்தகம்- கண்டுபிடித்து தருவீர்!!! Poll_m10தமிழினம் பற்றிய உண்மையைப் பறைசாற்றும் புத்தகம்- கண்டுபிடித்து தருவீர்!!! Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
தமிழினம் பற்றிய உண்மையைப் பறைசாற்றும் புத்தகம்- கண்டுபிடித்து தருவீர்!!! Poll_c10தமிழினம் பற்றிய உண்மையைப் பறைசாற்றும் புத்தகம்- கண்டுபிடித்து தருவீர்!!! Poll_m10தமிழினம் பற்றிய உண்மையைப் பறைசாற்றும் புத்தகம்- கண்டுபிடித்து தருவீர்!!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழினம் பற்றிய உண்மையைப் பறைசாற்றும் புத்தகம்- கண்டுபிடித்து தருவீர்!!!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun Apr 24, 2011 7:02 pm

அன்பர்களே

உலகில் கடலுக்கடியில் புதையுண்டு போன நகரங்களை ஆய்வு செய்து அவற்றின் தொன்மையைப் பற்றி கிரஹாம் ஹான்காக் (Graham Hancock) எனும் ஆய்வாளர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார்..
புத்தகத்தில் புகார் நகரம் பற்றியும், குமரிக் கண்டம் பற்றியும் மிகத் தெளிவாக எழுதியுள்ளதாகவும், அதனைக் கொண்டு தமிழ் சமுதாயம் பனிக்காலத்திற்கு (Ice Age) முந்தையவர்கள்- தமிழ் மொழி மட்டுமே பனிக்காலத்திற்கு முற்பட்ட மொழி (Pre-Ice Age) என்று கண்டறிந்துள்ளதாகவும் அறிகிறேன்..

அந்த புத்தகத்தைக் கண்டறிந்து தருவீர்களா?

புத்தகத்தின் பெயர்: UnderWorld- Mysterious Origins of the Civilizations



தமிழினம் பற்றிய உண்மையைப் பறைசாற்றும் புத்தகம்- கண்டுபிடித்து தருவீர்!!! Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 24, 2011 7:12 pm

நானும் தேடிக்கொண்டிருக்கிறேன்

தொலைந்து போன என்

வங்கி பாஸ்புக்கை..

அடையாளம் :

இறுதி பேலன்ஸ் ரூ. 143 என்றிருக்கும்..


( சுமமா தமாஷ் தான்... எனக்கும் தெரியலை நீங்க தேடும் புத்தகம் ..) சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Apr 24, 2011 7:39 pm

நான் உங்களுக்காக தேடியதில் இந்த புத்தகம்
இலவசமாக கிடைக்கவில்லை நண்பரே சோகம்

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun Apr 24, 2011 7:54 pm

முரளிராஜா wrote:நான் உங்களுக்காக தேடியதில் இந்த புத்தகம்
இலவசமாக கிடைக்கவில்லை நண்பரே தமிழினம் பற்றிய உண்மையைப் பறைசாற்றும் புத்தகம்- கண்டுபிடித்து தருவீர்!!! 440806

என்னால் இயன்ற அளவு என்றால், பணம் கொடுத்தும் வாங்க தயாராக இருக்கிறேன்..

புத்தகம் என்ன விலை?
என்ன பதிப்பகம்?

சற்று விளக்குங்கள்!!



தமிழினம் பற்றிய உண்மையைப் பறைசாற்றும் புத்தகம்- கண்டுபிடித்து தருவீர்!!! Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Apr 24, 2011 8:04 pm

கடல் கொண்ட மல்லையின் வரலாறு என்றால் அது பல்லவர் வரலாறும் தான், பல்லவர் வரலாறு பற்றி அறிவோமானால் அதை அறியலாம்.

ஆதி மதுரை, கொற்கை, பூம்புகார் போலவே மாமல்லபுரமும் கடலில் மூழ்கி இருக்கிறது. இது படிப்படியாக நடக்கவில்லை, திடீரென்ற கடற்கோள்கள் என்பதாலேயே பலப்பல விஷயங்களைக் காப்பாற்ற முடியாமல் போயிருக்கலாம்.

திடீரென்ற கடலுக்குள் செல்வது என்பது எப்படி என்பதுதான் மக்களின் மனதில் உள்ள கேள்வி.. ஒரு புயலால் என்றால் தனுஷ் கோடி போல கடல் தன் நிலைக்கு வந்த பிறகு சரியாகி இருக்க வேண்டுமே..

இமயமலையில் கூட மீன்களின் படிவங்கள் உண்டு. அதனால் அதுவும் கடலாய் இருந்திருக்கலாம்.

பூமியின் உட்கரு சூடாக இருக்கையில் பூமியில் நீர் எப்படி இருந்திருக்க முடியும்?

பூமி சூடு ஆறாமல் மேல்பகுதி மட்டும் குளிர்ந்து இறுகிக் கொண்டிருந்த காலமாக இருந்திருக்கலாம், அப்பொழுது பூமியின் மீது மிகப்பெரிய வால்நட்சத்திரம் மோதி இருக்கலாம்.

http://en.wikipedia.org/wiki/Giant_impact_hypothesis

இதனால் பூமியின் ஒரு மிகப்பெரிய பகுதி உடைந்து தனியாகப் பிரிந்து போய் நிலாவாக ஆகி இருக்கலாம்... பூமியின் அச்சும் சாய்ந்து போய் இருக்கலாம்.

வால்நட்சத்திரம் என்பது உறைந்த ஐஸ்தானே.. அது உருகி ஆவியாகி பின்னர் குளிர்ந்து முதல் சமுத்திரம் உருவாகி இருக்கலாம். பூமியில் இருந்த இரும்பு கரு மத்தியில் இருப்பதால் நிலவிற்கு அதிக இரும்பு கிடைக்கவில்லை எனவும் கொள்ளலாம்.

சுழன்று கொண்டிருக்கும் ஒரு பொருள் எப்போதுமே கோளவடிவம் பெற முயற்சிக்கும், அதுமாதிரி பள்ளமாக இருந்த பகுதி சரியாக உள்ளுக்குள் இருந்த திரவ வடிவ வெளிக்கரு மற்றும் மேண்டில் போன்றவை நகர முயற்சித்தாலும் மேலே இருகிய வடிவத்தில் உள்ள கிரஸ்ட் இடம் தராது. அதிக கிரஸ்ட் உள்ள இடம் இந்த திரவத்தை அழுத்தியதால் குறைந்த கிரஸ்ட் உள்ள கடலின் அடிப்பாகம் மேலே வர ஆரம்பித்தது.. மெல்லிய கிரஸ்டை உடைத்து மேக்மா வெளிப்பட்டு குளிர்ந்தது அதே சமயம் புவியச்சின் சாய்வினால் பருவகாலங்கள் ஏற்பட ஆரம்பித்தன..

சூரியனின் ஈர்ப்பு விசையினால் நிலநடுக்கோடு பகுதி சற்றே பருக்க.. அதே சமயம் கிரஸ்டின் ஏற்றத்தாழ்வினால் மேக்மா திரவத்தில் ஒழுங்கற்ற அழுத்தம் உண்டாக அது பூமியை மெதுவாக மாற்ற ஆரம்பித்தது..

கடலுக்கு அடியில் இருந்த பகுதிகள் மேலே வர, உயரமான பகுதிகள் அமிழ கிரஸ்ட் பகுதியில் பிளவுகள் உண்டாகின.. இதனால் டெக்டானிக் பிளேட்கள் உருவாகின.

டெக்டானிக் பிளேட்கள் உருவாகிய் பின்னர், பல தகடுகள் ஒரு திரவத்தின் மீது மிதப்பது போல ஆகியது ஒவ்வொன்றின் அடர்த்தி, அளவு எல்லாம் வேறு வேறு.. கூடவே பூமியும் சுற்றிக் கொண்டிருக்க, சூரியன் சந்திரன் கோள்கள் நட்சத்திரங்கள் இவற்றின் ஈர்ப்பு வேறு...

இதனால் திரவ மேக்மா மீது ஏற்படும் அழுத்த மாறுபாடுகள் இப்பொழுது நாமிருக்கும் பூமியை உருவாக்கத் தொடங்கின..

இதனால்தான் பூமியில் பல இடங்களில் மேக்மா எரிமலைகளாக வெளிப்பட ஆரம்பித்தது..


பூமி உயிரற்று இருந்திருந்தால் ஒருவேளை மாறுதல்கள் குறைந்திருக்கலாம். ஆனால் உயிர்களின் தோற்றம் மாறுதல்களை உயிர்ப்போட வைத்திருக்கிறது எனக் கொள்ளலாம்..

இந்த மேக்மா ஒரு குறிப்பிட்ட அழுத்தம் உண்டாகும் வரை திடப் பொருளான கிரஸ்டை ஒன்றும் செய்ய முடிவதில்லை. அழுத்தம் அதன் எல்லையைத் தாண்டிய உடனே மாற்றம் நடக்கிறது.. இமயமலையின் மீது வென்நீர் ஊற்று இருக்கிறதென்றால் அங்கு கிரஸ்டின் தடிமன் குறைவு...

பூம்புகார், மாமல்லபுரம், கொற்கை, தென்மதுரை, லெமூரியா போன்றவை உள்ளே சென்றன என்றால் அங்கு அதற்கு முன் மிகுந்த அழுத்தம் உருவாகி இருந்திருக்கிறது.. அங்கிருந்த மேக்மா அழுத்தம் குறைந்த பகுதிகளுக்கு இடம் பெயர வழி தேடி இருக்கிறது. அந்த வழி கிடைத்தவுடன் அங்கு நிலப்பகுதி உயர...நிலம் பிளக்க பெரிய நிலப்பரப்பு தடாலென உள்வாங்கி இருக்கிறது..

இந்த ஒரு தத்துவம் கடற்கோற்களுக்கு அடிப்படையாய் இருக்கக் கூடும்.

புயல் அடிக்கும் பொழுது நிலத்தில் நீர் இறங்குவதால் அழுத்தம் அதிகரிப்பது வேகப்படுகிறது. எனவே ஒவ்வொரு கடற்கோளும் இது போன்ற பெரிய புயல்களுடன் தொடர்பு கொண்டிருக்கலாம். அதாவது புயல்மழையில் நிலநடுக்கம் மற்றும் நிலம் பிளத்தல், கடல் உள்புகுதல் எனும் நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடக்கும். இதனாலேயே அனைத்தி மதங்களிலும் பெருமழை, வெள்ளம், கடற்கோள்கள் வந்திருக்கலாம் என்பது என் கணிப்பு...

லெமூரியாவின் ஒரு பகுதி கடலில் ஆழ்கிறது.. அதனால் செங்க்டல் பகுதி உயர்கிறது என்று கொண்டால், மோசஸ் தன் மக்களை செங்கடலைத் தாண்டிச் சென்றதை விளக்க முடியும்.. லெமூரியாவின் ஒரு பகுதி மூழ்கியதால் அரபிக்கடல் போன்றபகுதிகளில் முதலில் கடல் உள்வாங்கி இருக்கிறது. செங்கடல் அரபிக்கடலுடன் இணைந்திருப்பதால் அங்கு கடல் நீர் வற்ற இஸ்ரேலியர்கள் இக்காலத்தில் செங்கடலைக் கடக்க, அதன் தொடர்ச்சியாக மிகப் பெரிய சுனாமி வந்து எகிப்திய படைகளை அழித்திருக்கிறது எனலாம்.

அழுத்தச் சமநிலை பிரேக் ஈவன் பாயிண்டுக்கு வரும் வரை நமக்கு எதுவும் புரிபடுவதில்லை...


இதனால்தான் பூமியின் மேலோட்டில் பல பிளவுகள்.. (ஃபால்ட்ஸ்) உருவாகி இருக்கும்.

பூமியின் மேலோட்டின் வடிவத்தை சரியாகக் கணித்து.. அதை சிமுலேட் செய்வதன் மூலம் பூகம்பங்கள், கடற்கோள்கள் போன்றவற்றைக் கணிக்க இயலும் என்பது என் தனிப்பட்ட கருத்து...
நன்றி தமிழ்மன்றம். நண்பரே இது நான் மற்றொரு மன்றத்தில் நான் திறந்த ஒரு திரிதான். இதற்கு அங்கிருந்த அறிவியலார் ஒருவரின் பதிலை இங்கு தருகிறேன்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Apr 24, 2011 8:07 pm

http://www.earth-stream.com/Earth/Na...92_180026.html

http://www.gcrio.org/OCP/progsum/si.niledelta.html

http://books.google.co.in/books?id=R...sult&resnum=10


உலகத்தின் பலபகுதிகளில் டெல்டா பிரதேசங்களில் கடலரிப்பு அதிகமாகவே இருக்கிறது..

+"Sea level rise" +"Delta" என்று கூகுளம்மனை வேண்டினால் முகத்துவாரப் பகுதிகளைப் பற்றிய பல செய்திகளைப் படிக்கலாம்.

http://books.google.co.in/books?id=Y...esult&resnum=3
நண்பரே இதோ மேலும் தகவல்கள். இந்த தலைப்பு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இதைப்பற்றிய மேலதிக தகவல்களை தருகிறேன். நீங்கள் கேட்ட புத்தகம் வரும்வரை இவைகளை நீங்கள் படித்து பயன்பெறலாமே?

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Apr 24, 2011 8:13 pm

இதோ அறிவியலாளரின் இதர தகவல்கள். நன்றி தமிழ்மன்றம்.
அணைக்கட்டுகள் கட்டுதல், வாய்க்கால்கள் வெட்டுதல், மணல் அள்ளுதல் போன்றவற்றால் டெல்டாபகுதிகள் கடலுக்குள் செல்கின்றன என்ற தேற்றம் மாமல்லபுரம் கடலுக்கு அடியில் சென்றதற்குக் காரணம் எனத் தோன்றுகிறது.

ஒரு நதியின் முகத்துவாரத்தில் பெருமளவு மணல் படிகிறது. இது நதியின் ஓட்டத்தினால் ஏற்படும் அரிப்புகள், வெள்ளகாலத்தில் ஏற்படும் மண் அரிப்புகள் என பலவகையினால் மணல் சேர்கிறது.

கடல் ஓதங்களினாலும் அலைகளினாலும் இந்தமண், கடலினால் படிப்படியாக அரிக்கப்படுகிறது.. இது மணலாக கடலிலிருந்து மீண்டும் பல இடங்களில் ஒதுக்கப்பட்டும், கடலில் அடிப்பாகத்தில் படிந்தும் கடலை பின்னோக்கித் தள்ளுகிறது. இதனால் புதிய நிலம் ஏற்படுகிறது, கொற்கை 15 கிலோமீட்டர்கள் பின்னோக்கி வந்த காரணம் இதுவாக இருக்கலாம்.

அதே சமயம், இந்த வண்டல் மண் படிவது குறைக்கப்பட்டால்.. உதாரணமாக கல்லணை கட்டி காவிரி ஆற்றில் பல வாய்க்கால்கள் உருவாக்கப்பட்டு காவிரி முகத்துவாரத்திற்கு வரவேண்டிய வண்டல்மண் படிவு தடுக்கப் பட்டது...

இதனால் காவிரி முகத்துவாரப் பட்டிணமான பூம்புகாரில் மணல் படிவுகள் புதிதாக ஏற்படவில்லை. அதே சமயம், கடல் ஓதங்கள், புயல்கள் போன்றவற்றின் போது மணல் அரிக்கப்பட்டு கடலுக்குள் செல்ல ஆரம்பித்தது.. இதனால் வலுவிலந்ததால் கட்டிடங்கல் பூமிக்குள் புதைய ஆரம்பிக்க கடல் நீர் மட்டம் உயர ஆரம்பித்தது. காரணம் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட மணல் படிமங்கள் கடலில் ஆழத்தை நிரப்பியதே ஆகும். ஆக ஒவ்வொரு புயல், பெருமழையின் போதும், சுனாமியின் போதும் கரையிலிருந்த மணல் கடலுக்குள் போக கடல் ஊருக்குல் நுழைந்தது எனத் தோன்றுகிறது.

மாமல்லபுரத்திலும் இது போன்றே நடந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது, சில பல்லவர் காலத்துக் கட்டிடங்களைக் கண்டால் அது மணற்கற்களைக் கொண்டு கட்டப்பட்டவை எனத் தெரியும். காஞ்சி கைலாசநாதர் கோவில் இதற்கு மிகச் சிறந்த உதாரணம். இப்படி மணல் பாலாற்றில அள்ளப்பட்டு கட்டிடங்களுக்கு பயன்படுத்தப் பட்டதால் பாலாற்றின் முகத்துவாரத்திற்கு மணல் வருவது குறைந்திருக்கலாம்.

மாமல்லபுரம் துறைமுகமாகவும் இருந்திருக்கிறது. பாலாற்றில் படகுகளில் வரும் சரக்குகள் மாமல்லபுரத்தில் கப்பல்களில் ஏற்றப்பட்டு அனுப்பப்பட்டிருக்கும். இதுபோல நதிகளின் முகத்துவாரத்தில் துறைமுகங்கள் இருந்தது கப்பல் போக்குவரத்திற்கு மிகவும் வசதியான ஒன்று.. பூம்புகாருக்கு வரும் சரக்கை காவிரி வழியாக உறையூருக்குக் கொண்டு சேர்ப்பது எளிதுதானே. அது பொல உறையூரில் இருந்து நதிவழியாக பூம்புகார் துறைமுகத்திற்கு சரக்குகள் அனுப்பலாம்.

ஆனால் முகத்துவாரத்தில் படியும் மணல் திட்டுகள் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருப்பதால் ஓத இறக்கம் ஏற்படும் பொழுதெல்லாம் படகு சென்றுவர மணலை ஆழப்படுத்தி வழியைச் சரியாக வைத்திருப்பார்கள்.

பாலாறு மாமல்லபுரத்தின் தெற்குப் பகுதியில் கடலில் கலக்கிறது.
எனவே மாமல்லபுரம் நகர் பகுதியில் மணல் திட்டுகளில் இருந்த பாறைகளைச் செதுக்கியும், மணலால் பாறைசெய்தும் மாமல்லபுரச் சிற்பங்கள் செதுக்கப்பட ஆரம்பித்திருப்ப்பார்கள்.

புதிதான வண்டல் மண் படிவு நின்று போனதால் கடலில் இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்ட போதெல்லாம் மணல் அறிக்கப்பட்டு மாமல்லபுரம் நிலம் தாழ்ந்திருக்கும். இதனால் கடல் முன்னேறி நிலத்திற்குள் புகுந்திருக்கும்,

இதை யோசிக்கும் பொழுது உலகில் முகத்துவாரப் பகுதியில் கடல் நீர் மட்டம் உயர்வதன் காரணமும் இதுவாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது. குளோபல் வார்மிங் கடல் நீர் மட்ட உயர்விற்கு ஒரு காரணமாக இருந்தாலும் முகத்துவாரப் பகுதிகள் பலியாவது வண்டல்மண் முகத்துவாரப் பகுதிக்கு செல்லாமல் தடுக்கப் படுவதால்தான் என்று நான் நினைக்கிறேன்.

மாமல்லபுரத்தில் பல சிற்பங்கள் மணலுக்குள் புதையக்காரணம் அதன் அடியில் இருந்த மணல் அடுக்குகள் நாம் கடலலையில் கால் வைத்து நிற்கும் பொழுது நமது காலுக்கு அடியில் இருக்கும் மணல் அரிக்கப்பட்டு குழி உண்டாகி நாம் மெல்ல இறங்குவது போல புயலிலும், பேரலையிலும் மணல் அறிக்கப்பட மெல்ல பாரமான கட்டிடங்கள் உள்ளே இறங்கியதால் என நினைக்கிறேன்..
நண்பரே நானும் தாங்கள் கூறியது போல இந்த அகழ்வாராய்ச்சியாளரின் இணைய தளத்துக்கு சென்று தகவல் சேகரிக்க சென்றேன். ஆனால் அதில் ஏதும் தகவல்கள் கிடைக்கவில்லை. மேலும் அவர் கண்டறிந்த உண்மைகளை அமெரிக்காவின் ஒரு சேனல் அன்டர் வேர்ல்டு என்ற தலைப்பில் சீரியலாக தந்திருக்கிறது. அவ்வளவே. தேவையான நிதியை இந்திய மற்றும் தமிழக அரசுகள் ஒதுக்காததால் தான் கிரஹாம் ஹான்காக் (Graham Hancock) இதை பாதியில் கைவிட நேர்ந்தது. பிறகு அவர் தனது சொந்த செலவிலும் சில சேனல்களின் ஸ்பான்சர்களிலுமே இதை சாதிக்க முடிந்தது.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Apr 24, 2011 8:21 pm

நண்பரே இங்கு செல்லுங்கள்
http://www.amazon.com/Underworld-Mysterious-Civilization-Graham-Hancock/dp/1400049512
முரளிராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் முரளிராஜா

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Apr 24, 2011 8:22 pm

முரளிராஜா wrote:நண்பரே இங்கு செல்லுங்கள்
http://www.amazon.com/Underworld-Mysterious-Civilization-Graham-Hancock/dp/1400049512
காசு கொடுக்காம புத்தகம் பிடிஎப் வடிவில் திறந்துக்கொண்டதே முரளி மகிழ்ச்சி (அது வெறும் அனெக்ஸ் தகவல் தான்) முக்கியமான விசயம் தெரியல சோகம்

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun Apr 24, 2011 9:03 pm

புத்தகத்தைத் தேடி கொடுத்த முரளி ராஜா அவர்களுக்கும் , கூடுதல் தகவல்கள் கொடுத்த அசுரன் அவர்களுக்கும் என் நன்றிகள்!! தமிழினம் பற்றிய உண்மையைப் பறைசாற்றும் புத்தகம்- கண்டுபிடித்து தருவீர்!!! 1772578765



தமிழினம் பற்றிய உண்மையைப் பறைசாற்றும் புத்தகம்- கண்டுபிடித்து தருவீர்!!! Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக