புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாடலின்(புறநானூறு) பொருள் விளக்கம் தேவை - விஜி  Poll_c10பாடலின்(புறநானூறு) பொருள் விளக்கம் தேவை - விஜி  Poll_m10பாடலின்(புறநானூறு) பொருள் விளக்கம் தேவை - விஜி  Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
பாடலின்(புறநானூறு) பொருள் விளக்கம் தேவை - விஜி  Poll_c10பாடலின்(புறநானூறு) பொருள் விளக்கம் தேவை - விஜி  Poll_m10பாடலின்(புறநானூறு) பொருள் விளக்கம் தேவை - விஜி  Poll_c10 
1 Post - 25%
ayyasamy ram
பாடலின்(புறநானூறு) பொருள் விளக்கம் தேவை - விஜி  Poll_c10பாடலின்(புறநானூறு) பொருள் விளக்கம் தேவை - விஜி  Poll_m10பாடலின்(புறநானூறு) பொருள் விளக்கம் தேவை - விஜி  Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாடலின்(புறநானூறு) பொருள் விளக்கம் தேவை - விஜி  Poll_c10பாடலின்(புறநானூறு) பொருள் விளக்கம் தேவை - விஜி  Poll_m10பாடலின்(புறநானூறு) பொருள் விளக்கம் தேவை - விஜி  Poll_c10 
285 Posts - 45%
heezulia
பாடலின்(புறநானூறு) பொருள் விளக்கம் தேவை - விஜி  Poll_c10பாடலின்(புறநானூறு) பொருள் விளக்கம் தேவை - விஜி  Poll_m10பாடலின்(புறநானூறு) பொருள் விளக்கம் தேவை - விஜி  Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
பாடலின்(புறநானூறு) பொருள் விளக்கம் தேவை - விஜி  Poll_c10பாடலின்(புறநானூறு) பொருள் விளக்கம் தேவை - விஜி  Poll_m10பாடலின்(புறநானூறு) பொருள் விளக்கம் தேவை - விஜி  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாடலின்(புறநானூறு) பொருள் விளக்கம் தேவை - விஜி  Poll_c10பாடலின்(புறநானூறு) பொருள் விளக்கம் தேவை - விஜி  Poll_m10பாடலின்(புறநானூறு) பொருள் விளக்கம் தேவை - விஜி  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பாடலின்(புறநானூறு) பொருள் விளக்கம் தேவை - விஜி  Poll_c10பாடலின்(புறநானூறு) பொருள் விளக்கம் தேவை - விஜி  Poll_m10பாடலின்(புறநானூறு) பொருள் விளக்கம் தேவை - விஜி  Poll_c10 
20 Posts - 3%
prajai
பாடலின்(புறநானூறு) பொருள் விளக்கம் தேவை - விஜி  Poll_c10பாடலின்(புறநானூறு) பொருள் விளக்கம் தேவை - விஜி  Poll_m10பாடலின்(புறநானூறு) பொருள் விளக்கம் தேவை - விஜி  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பாடலின்(புறநானூறு) பொருள் விளக்கம் தேவை - விஜி  Poll_c10பாடலின்(புறநானூறு) பொருள் விளக்கம் தேவை - விஜி  Poll_m10பாடலின்(புறநானூறு) பொருள் விளக்கம் தேவை - விஜி  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பாடலின்(புறநானூறு) பொருள் விளக்கம் தேவை - விஜி  Poll_c10பாடலின்(புறநானூறு) பொருள் விளக்கம் தேவை - விஜி  Poll_m10பாடலின்(புறநானூறு) பொருள் விளக்கம் தேவை - விஜி  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பாடலின்(புறநானூறு) பொருள் விளக்கம் தேவை - விஜி  Poll_c10பாடலின்(புறநானூறு) பொருள் விளக்கம் தேவை - விஜி  Poll_m10பாடலின்(புறநானூறு) பொருள் விளக்கம் தேவை - விஜி  Poll_c10 
7 Posts - 1%
mruthun
பாடலின்(புறநானூறு) பொருள் விளக்கம் தேவை - விஜி  Poll_c10பாடலின்(புறநானூறு) பொருள் விளக்கம் தேவை - விஜி  Poll_m10பாடலின்(புறநானூறு) பொருள் விளக்கம் தேவை - விஜி  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாடலின்(புறநானூறு) பொருள் விளக்கம் தேவை - விஜி


   
   

Page 1 of 2 1, 2  Next

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Sun Apr 24, 2011 11:47 am

இந்த பாடலின்(புறநானூறு) பொருள் விளக்கம் தேவை தயவு செய்து யாராவது தாருங்கள் ....

யாழொடும் கொள்ளா; பொழுதொடும் புணரா;
பொருள்அறி வாரா; ஆயினும், தந்தையர்க்கு
அருள்வந் தனவால், புதல்வர்தம் மழலை;
என்வாய்ச் சொல்லும் அன்ன; ஒன்னார்
கடி மதில் அரண்பல கடந்து
நெடுமான் அஞ்சி! நீ அருளல் மாறே.......

நன்றி



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 24, 2011 11:52 am

யாழொடும் கொள்ளா; பொழுதொடும் புணரா;
பொருள்அறி வாரா; ஆயினும், தந்தையர்க்கு
அருள்வந் தனவால், புதல்வர்தம் மழலை;
என்வாய்ச் சொல்லும் அன்ன; ஒன்னார்
கடி மதில் அரண்பல கடந்து
நெடுமான் அஞ்சி! நீ அருளல் மாறே.


புறநானூறு -92.
பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : பாடாண். துறை: இயன் மொழி.

இதன் பொருள்,


யாழோசை போல இனிமையாக இருக்காது!
காலத்தோடும் பேசப்படமாட்டாது!
பொருளும் இருக்காது!

ஆயினும் புதல்வரின் மழலை மொழியை தந்தையர் பெரிதும் விரும்புவர்.

என் வாய்ச்சொல்லும் அத்தன்மையதே ஆகும்.

புதல்வர் மீது கொண்ட பற்றால் தந்தையர் மழலைச் சொல்லை மிகவும் விரும்பிக்கேட்பது போல,

தமிழின் மீது கொண்ட பற்றால் மழலை மொழிபோன்ற என் பாராட்டையும் விரும்பிக் கேட்கிறாய் என்று அதியனைப் பார்த்து ஔவை பாடுகிறார்.

பாடல் சுட்டும் கருத்து..

v அதியன் தமிழ் மீது கொண்ட பற்றால் ஔவையைத் தம் உயிரினும் மேலாகக் கருதினான்.

v பொருள் பொதிந்த பாடல் பாடும் திறனுடையவராயினும் அடக்கமாக ஔவையார் தம் பாடலை மழலையின் மொழியோடு ஒப்பிட்டு உரைக்கிறார்.

v குழந்தை பேசினால் பொருளற்ற சொல்கூட இனிமையளிக்கும், அதுபோல, விருப்பமுடையவர் பேசினால் தவறுகள் கண்ணுக்குத் தெரியாது என்னும் உளவியல் கூறும் உணர்த்தப்படுகிறது.

நன்றி :- வேர்களை தேடி இணயம்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Sun Apr 24, 2011 11:55 am

மிக்க நன்றி பாலா அண்ணா ........



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 24, 2011 11:56 am

கேட்டதும் கொடுத்தவனே.. கிருஷ்ணா ... கிருஷ்ணா... கீதையின் நாயகனே...! சூப்பருங்க
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Apr 24, 2011 11:58 am

பாலாவுக்கு என் பாராட்டுக்கள் [You must be registered and logged in to see this image.]

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Sun Apr 24, 2011 11:58 am

கலைவேந்தன் wrote:கேட்டதும் கொடுத்தவனே.. கிருஷ்ணா ... கிருஷ்ணா... கீதையின் நாயகனே...! [You must be registered and logged in to see this image.]

நன்றி கலை அண்ணா ...



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Sun Apr 24, 2011 11:59 am

முரளிராஜா wrote:பாலாவுக்கு என் பாராட்டுக்கள் [You must be registered and logged in to see this image.]




தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 24, 2011 12:00 pm

அட விடுங்கப்பா நான் வெறும் போஸ்ட் மாஸ்டர் போல யாரோ எழுதினத டெலிவரிதான் பண்னினேன்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Sun Apr 24, 2011 12:02 pm

balakarthik wrote:அட விடுங்கப்பா நான் வெறும் போஸ்ட் மாஸ்டர் போல யாரோ எழுதினத டெலிவரிதான் பண்னினேன்

அதுவே ஒரு உதவி தான்!!!



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Apr 30, 2011 3:18 pm

பாலாவை புதிய கோணத்தில் பார்க்க வைத்தது. நன்றிகள் பல.



/vidhyasan.blogspot.com [You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக