புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
Page 10 of 12 •
Page 10 of 12 • 1, 2, 3 ... 9, 10, 11, 12
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
First topic message reminder :
வணக்கம் நண்பர்களே!
வரலாற்று பதிவுகள் எனும் தலைப்பின் மூலம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. வரலாற்றில் நிகழ்ந்த சில அற்புத நிகழ்வுகளை நான் இங்கு பதிய இருக்கிறேன். இது காப்பி செய்வதாக கண்டிப்பாக இருக்காது. புத்தகங்களில் தொகுத்ததாகவே இருக்கும். தவறு இருந்தால் சுட்டி காட்டவும், திருத்தி கொள்கிறேன்...
பதிவு-1:
கொடுங்கோல் மன்னன் லியோஃப்ரிக்:
மெர்சியா எனும் நாட்டை ஆண்ட மன்னன் லியோஃப்ரிக் மக்களுக்கு பல வரிகளை போட்டு மக்களை துன்புறுத்தினான். மக்கள் எவ்வளவோ மன்றாடியும் வரியை மன்னன் குறைக்காமல், மென் மேலும் கூட்டினான். இதனால் மக்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.
பின்னர் மக்கள் அரசி யிடம் முறை இட்டனர். மக்களின் கஷ்டத்தை உணர்ந்த அரசி, மன்னனிடம் வரியை குறைக்கும் படி அரசி காடிவா மன்றாடினாள். இதைக் கேட்ட மன்னன் கடும் கோபமடைந்தான். அடிமை மக்கள் நிறைந்த கடை வீதிகளில் நிர்வாணமாக குதிரை மீதேறி வலம் வந்தால் வரியைக் குறைப்பதாக மன்னன் சொன்னன். இதைக் கேட்ட அரசி யாரும் எதிர் பார்க்காத வண்ணம் அவ்வாறே குதிரை மீதேறி நகரை வலம் வந்தாள். பிறகென்ன வரி முற்றிலும் நீக்கப்பட்டது. மக்கள் நிம்மதி அடைந்தனர்.
வரலாற்று பதிவுகள் எனும் தலைப்பின் மூலம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. வரலாற்றில் நிகழ்ந்த சில அற்புத நிகழ்வுகளை நான் இங்கு பதிய இருக்கிறேன். இது காப்பி செய்வதாக கண்டிப்பாக இருக்காது. புத்தகங்களில் தொகுத்ததாகவே இருக்கும். தவறு இருந்தால் சுட்டி காட்டவும், திருத்தி கொள்கிறேன்...
பதிவு-1:
கொடுங்கோல் மன்னன் லியோஃப்ரிக்:
மெர்சியா எனும் நாட்டை ஆண்ட மன்னன் லியோஃப்ரிக் மக்களுக்கு பல வரிகளை போட்டு மக்களை துன்புறுத்தினான். மக்கள் எவ்வளவோ மன்றாடியும் வரியை மன்னன் குறைக்காமல், மென் மேலும் கூட்டினான். இதனால் மக்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.
பின்னர் மக்கள் அரசி யிடம் முறை இட்டனர். மக்களின் கஷ்டத்தை உணர்ந்த அரசி, மன்னனிடம் வரியை குறைக்கும் படி அரசி காடிவா மன்றாடினாள். இதைக் கேட்ட மன்னன் கடும் கோபமடைந்தான். அடிமை மக்கள் நிறைந்த கடை வீதிகளில் நிர்வாணமாக குதிரை மீதேறி வலம் வந்தால் வரியைக் குறைப்பதாக மன்னன் சொன்னன். இதைக் கேட்ட அரசி யாரும் எதிர் பார்க்காத வண்ணம் அவ்வாறே குதிரை மீதேறி நகரை வலம் வந்தாள். பிறகென்ன வரி முற்றிலும் நீக்கப்பட்டது. மக்கள் நிம்மதி அடைந்தனர்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நேரமின்மையால் என்னால் தொடர இயலவில்லை. விரைவில் தொடர்கிறேன்positivekarthick wrote:நல்லதொரு பதிவு நண்பா ! தொடருங்கள் .....
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
பதிவு-23..........மதமும் புறாவும்:
இது நிஜமல்ல கதை:
ஒரு நகரில் உள்ள ஒரு சிவன் கோவிலின் மாடத்தில் ஒரு புறா கூட்டம் வாழ்ந்துவந்தது. சில மாதங்களில் அந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதனால் அந்த கோவிலில் வண்ணம் அடிக்கும் பணி துவங்கியது. இதனால் அந்த புறா கூட்டங்கள் அங்கிருந்து வெளியேறி ஒரு தேவாலயத்தில் தஞ்சம் புகுந்தது. சில நாளில் அங்கு கிறிஸ்துமஸ் விழாவுக்காக தேவாலயத்தை புதுப்பிக்கும் பணி துவங்கியது. இதனால் புறாக்கள் அங்கிருந்து பறந்து அருகில் இருந்த மசூதியில் தஞ்சம் புகுந்தது. சில மாதங்களில் அங்கு ரம்ஜான் விழாவுக்காக வர்ணமடிக்கும் பணி தொடங்கியதால் மறுபடியும் சிவன் கோவிலுக்கே வந்தது. திடிரென
ஒருநாள் அந்நகர மக்கள் பயங்கரமாக சண்டையிட்டு கொண்டனர். அப்போது ஒரு புறா தன் தாயிடம் கேட்டது ஏன் அங்கே சண்டை என்று.
அதற்கு அந்த தாய் புறா சொன்னது; “அங்கே உள்ள மக்களுக்கு மதம் பிடித்துள்ளது. அதனால் தான் சண்டையிட்டு கொண்டிருக்கிறார்கள். சிவன் கோவிலில் நுழைந்தால் அவன் இந்து, தேவாலயத்தில் நுழைந்தால் அவன் கிறிஸ்துவன், மசூதியில் நுழைந்தால் அவன் முஸ்லிம் என்று பயன்கராமான வேறுபாடுகளை கொண்டு இருக்கிறார்கள். ஆனால் நாம் அப்படி இல்லை. எங்கே நுழைந்தாலும் புறாவாகவே இருக்கிறோம். அதனால் தான் நாம் உயரே பறக்கிறோம், மனிதர்களெல்லாம் இன்னும் கீழேயே இருக்கிறார்கள்” என்றது.
இது நிஜமல்ல கதை:
ஒரு நகரில் உள்ள ஒரு சிவன் கோவிலின் மாடத்தில் ஒரு புறா கூட்டம் வாழ்ந்துவந்தது. சில மாதங்களில் அந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதனால் அந்த கோவிலில் வண்ணம் அடிக்கும் பணி துவங்கியது. இதனால் அந்த புறா கூட்டங்கள் அங்கிருந்து வெளியேறி ஒரு தேவாலயத்தில் தஞ்சம் புகுந்தது. சில நாளில் அங்கு கிறிஸ்துமஸ் விழாவுக்காக தேவாலயத்தை புதுப்பிக்கும் பணி துவங்கியது. இதனால் புறாக்கள் அங்கிருந்து பறந்து அருகில் இருந்த மசூதியில் தஞ்சம் புகுந்தது. சில மாதங்களில் அங்கு ரம்ஜான் விழாவுக்காக வர்ணமடிக்கும் பணி தொடங்கியதால் மறுபடியும் சிவன் கோவிலுக்கே வந்தது. திடிரென
ஒருநாள் அந்நகர மக்கள் பயங்கரமாக சண்டையிட்டு கொண்டனர். அப்போது ஒரு புறா தன் தாயிடம் கேட்டது ஏன் அங்கே சண்டை என்று.
அதற்கு அந்த தாய் புறா சொன்னது; “அங்கே உள்ள மக்களுக்கு மதம் பிடித்துள்ளது. அதனால் தான் சண்டையிட்டு கொண்டிருக்கிறார்கள். சிவன் கோவிலில் நுழைந்தால் அவன் இந்து, தேவாலயத்தில் நுழைந்தால் அவன் கிறிஸ்துவன், மசூதியில் நுழைந்தால் அவன் முஸ்லிம் என்று பயன்கராமான வேறுபாடுகளை கொண்டு இருக்கிறார்கள். ஆனால் நாம் அப்படி இல்லை. எங்கே நுழைந்தாலும் புறாவாகவே இருக்கிறோம். அதனால் தான் நாம் உயரே பறக்கிறோம், மனிதர்களெல்லாம் இன்னும் கீழேயே இருக்கிறார்கள்” என்றது.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
பதிவு-24
ஒளரங்கஷிப்பின் தந்திரம்:
ஒளரங்கஷிப்பின் மகன்களில் ஒருவன் தந்தையை விட்டு பிரிந்து எதிரிகளிடம் போய் சேர்ந்துவிட்டான். இதனால் நம் ராணுவ ரகசியங்களை எதிரிகளிடம் சொல்லிவிடுவானோ என நினைத்த ஒளரங்கஷிப் என்ன செய்வதென்று யோசித்தார்.
பின் தன் மகனுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் “ எதிரிகளுக்கு எவ்வித சந்தேகமும் ஏற்பட்டுவிடாமல் அவர்களுடன் நன்றாக பழகு. அது போல் நம் திட்டப்படி அவர்களின் அனைத்து திட்டங்களையும், ரகசியங்களையும் அறிந்து வா. இந்த கடிதம் அவர்களிடம் சிக்கி கொள்ளாமல் பார்த்துகொள் “ என்று எழுதினார். பின்னர் அந்த கடிதத்தை எதிரிகளின் கையில் சிக்கும் படி அனுப்பிவைத்தார்.
அப்புறம் அவன் என்ன ஆகியிருப்பன் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா.
ஒளரங்கஷிப்பின் தந்திரம்:
ஒளரங்கஷிப்பின் மகன்களில் ஒருவன் தந்தையை விட்டு பிரிந்து எதிரிகளிடம் போய் சேர்ந்துவிட்டான். இதனால் நம் ராணுவ ரகசியங்களை எதிரிகளிடம் சொல்லிவிடுவானோ என நினைத்த ஒளரங்கஷிப் என்ன செய்வதென்று யோசித்தார்.
பின் தன் மகனுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் “ எதிரிகளுக்கு எவ்வித சந்தேகமும் ஏற்பட்டுவிடாமல் அவர்களுடன் நன்றாக பழகு. அது போல் நம் திட்டப்படி அவர்களின் அனைத்து திட்டங்களையும், ரகசியங்களையும் அறிந்து வா. இந்த கடிதம் அவர்களிடம் சிக்கி கொள்ளாமல் பார்த்துகொள் “ என்று எழுதினார். பின்னர் அந்த கடிதத்தை எதிரிகளின் கையில் சிக்கும் படி அனுப்பிவைத்தார்.
அப்புறம் அவன் என்ன ஆகியிருப்பன் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
பதிவு- 25
சாக்ரடீஸும் பொல்லாத மனைவியும்:
எல்லோருக்கும் அமைந்தது போல திருமண வாழ்க்கை சாக்ரடீஸ் கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. அவருடைய மனைவி எதற்கெடுத்தாலும் இவர் மேல் எரிஞ்சு விழுவார். இவரை உதவாக்கரை என்று திட்டிக்கொண்டே இருப்பார். அவள் ஒரு ராட்சஷி.
இருப்பினும் அவர் திருமணத்தை வெறுக்கவில்லை. மாறாக திருமணம் குறித்து அவர் கூறும்போது, “ இளைஞர்களே அனைவரும் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ளுங்கள். நல்ல மனைவி அமைந்தால் மகிழ்ச்சியாக வாழுங்கள். அப்படி அமையவில்லை என்றால் கவலை படாதீர்கள், ஏனெனில் என்னை போல நீங்களும் தத்துவ ஞானி ஆகிவிடலாம்.”
சாக்ரடீஸும் பொல்லாத மனைவியும்:
எல்லோருக்கும் அமைந்தது போல திருமண வாழ்க்கை சாக்ரடீஸ் கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. அவருடைய மனைவி எதற்கெடுத்தாலும் இவர் மேல் எரிஞ்சு விழுவார். இவரை உதவாக்கரை என்று திட்டிக்கொண்டே இருப்பார். அவள் ஒரு ராட்சஷி.
இருப்பினும் அவர் திருமணத்தை வெறுக்கவில்லை. மாறாக திருமணம் குறித்து அவர் கூறும்போது, “ இளைஞர்களே அனைவரும் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ளுங்கள். நல்ல மனைவி அமைந்தால் மகிழ்ச்சியாக வாழுங்கள். அப்படி அமையவில்லை என்றால் கவலை படாதீர்கள், ஏனெனில் என்னை போல நீங்களும் தத்துவ ஞானி ஆகிவிடலாம்.”
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
மகா பிரபு wrote:பதிவு- 25
சாக்ரடீஸும் பொல்லாத மனைவியும்:
“ நல்ல மனைவி அமைந்தால் மகிழ்ச்சியாக வாழுங்கள். அப்படி அமையவில்லை என்றால் கவலை படாதீர்கள், ஏனெனில் என்னை போல நீங்களும் தத்துவ ஞானி ஆகிவிடலாம்.”
நல்ல தத்துவம் தான்! எனக்கும் இது போன்ற (இன்னொரு) மனைவி வேண்டும் என்று ஆசை இருக்கிறது...
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
மகா பிரபு wrote:பதிவு-23..........மதமும் புறாவும்:
“...................
ஆனால் நாம் அப்படி இல்லை. எங்கே நுழைந்தாலும் புறாவாகவே இருக்கிறோம். அதனால் தான் நாம் உயரே பறக்கிறோம், மனிதர்களெல்லாம் இன்னும் கீழேயே இருக்கிறார்கள்” என்றது.
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
உங்களுக்கும் இது போன்ற ரா (ட்ச) சியான மனைவி அமைய வாழ்த்துக்கள் நண்பா.ANTHAPPAARVAI wrote:மகா பிரபு wrote:பதிவு- 25
சாக்ரடீஸும் பொல்லாத மனைவியும்:
“ நல்ல மனைவி அமைந்தால் மகிழ்ச்சியாக வாழுங்கள். அப்படி அமையவில்லை என்றால் கவலை படாதீர்கள், ஏனெனில் என்னை போல நீங்களும் தத்துவ ஞானி ஆகிவிடலாம்.”
நல்ல தத்துவம் தான்! எனக்கும் இது போன்ற (இன்னொரு) மனைவி வேண்டும் என்று ஆசை இருக்கிறது...
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
மகா பிரபு wrote:உங்களுக்கும் இது போன்ற ரா (ட்ச) சியான மனைவி அமைய வாழ்த்துக்கள் நண்பா.
பரவாயில்லையே 'இரண்டை' குறிப்பால் உணர்த்திவிட்டீர்களே... நன்றி! நன்றி!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
உங்களுடைய நட்பால், எனக்கும் ஒட்டிக்கொண்டு விட்டது.ANTHAPPAARVAI wrote:மகா பிரபு wrote:உங்களுக்கும் இது போன்ற ரா (ட்ச) சியான மனைவி அமைய வாழ்த்துக்கள் நண்பா.
பரவாயில்லையே 'இரண்டை' குறிப்பால் உணர்த்திவிட்டீர்களே... நன்றி! நன்றி!
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
மகா பிரபு wrote:உங்களுடைய நட்பால், எனக்கும் ஒட்டிக்கொண்டு விட்டது.
உங்களுடைய இந்த தன்னடக்கமும் எனக்கு பிடித்திருக்கிறது!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- Sponsored content
Page 10 of 12 • 1, 2, 3 ... 9, 10, 11, 12
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 10 of 12
|
|