புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
Page 2 of 12 •
Page 2 of 12 • 1, 2, 3, ... 10, 11, 12
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
First topic message reminder :
வணக்கம் நண்பர்களே!
வரலாற்று பதிவுகள் எனும் தலைப்பின் மூலம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. வரலாற்றில் நிகழ்ந்த சில அற்புத நிகழ்வுகளை நான் இங்கு பதிய இருக்கிறேன். இது காப்பி செய்வதாக கண்டிப்பாக இருக்காது. புத்தகங்களில் தொகுத்ததாகவே இருக்கும். தவறு இருந்தால் சுட்டி காட்டவும், திருத்தி கொள்கிறேன்...
பதிவு-1:
கொடுங்கோல் மன்னன் லியோஃப்ரிக்:
மெர்சியா எனும் நாட்டை ஆண்ட மன்னன் லியோஃப்ரிக் மக்களுக்கு பல வரிகளை போட்டு மக்களை துன்புறுத்தினான். மக்கள் எவ்வளவோ மன்றாடியும் வரியை மன்னன் குறைக்காமல், மென் மேலும் கூட்டினான். இதனால் மக்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.
பின்னர் மக்கள் அரசி யிடம் முறை இட்டனர். மக்களின் கஷ்டத்தை உணர்ந்த அரசி, மன்னனிடம் வரியை குறைக்கும் படி அரசி காடிவா மன்றாடினாள். இதைக் கேட்ட மன்னன் கடும் கோபமடைந்தான். அடிமை மக்கள் நிறைந்த கடை வீதிகளில் நிர்வாணமாக குதிரை மீதேறி வலம் வந்தால் வரியைக் குறைப்பதாக மன்னன் சொன்னன். இதைக் கேட்ட அரசி யாரும் எதிர் பார்க்காத வண்ணம் அவ்வாறே குதிரை மீதேறி நகரை வலம் வந்தாள். பிறகென்ன வரி முற்றிலும் நீக்கப்பட்டது. மக்கள் நிம்மதி அடைந்தனர்.
வரலாற்று பதிவுகள் எனும் தலைப்பின் மூலம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. வரலாற்றில் நிகழ்ந்த சில அற்புத நிகழ்வுகளை நான் இங்கு பதிய இருக்கிறேன். இது காப்பி செய்வதாக கண்டிப்பாக இருக்காது. புத்தகங்களில் தொகுத்ததாகவே இருக்கும். தவறு இருந்தால் சுட்டி காட்டவும், திருத்தி கொள்கிறேன்...
பதிவு-1:
கொடுங்கோல் மன்னன் லியோஃப்ரிக்:
மெர்சியா எனும் நாட்டை ஆண்ட மன்னன் லியோஃப்ரிக் மக்களுக்கு பல வரிகளை போட்டு மக்களை துன்புறுத்தினான். மக்கள் எவ்வளவோ மன்றாடியும் வரியை மன்னன் குறைக்காமல், மென் மேலும் கூட்டினான். இதனால் மக்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.
பின்னர் மக்கள் அரசி யிடம் முறை இட்டனர். மக்களின் கஷ்டத்தை உணர்ந்த அரசி, மன்னனிடம் வரியை குறைக்கும் படி அரசி காடிவா மன்றாடினாள். இதைக் கேட்ட மன்னன் கடும் கோபமடைந்தான். அடிமை மக்கள் நிறைந்த கடை வீதிகளில் நிர்வாணமாக குதிரை மீதேறி வலம் வந்தால் வரியைக் குறைப்பதாக மன்னன் சொன்னன். இதைக் கேட்ட அரசி யாரும் எதிர் பார்க்காத வண்ணம் அவ்வாறே குதிரை மீதேறி நகரை வலம் வந்தாள். பிறகென்ன வரி முற்றிலும் நீக்கப்பட்டது. மக்கள் நிம்மதி அடைந்தனர்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
வரலாற்று பதிவுகள் தலைப்பு வெற்றி பாதயில் செல்ல தூண்டும், உங்கள் ஆதரவிற்கு நன்றி..
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
பதிவு-6
ஒரு வரியில் உலக வரலாறு:
ஒரு கிழக்கு நாட்டு அரசன் உலக நாடுகளின் முழு வரலாறை அறிய ஆசைப்பட்டான். உடனே தன் மந்திரிகளை அழைத்து உலக வரலாறு பற்றி முழுமையாக எழுதி வரச் சொன்னான். இதற்காக 5 வருட அவகாசமும் அளிக்கப்பட்டது.
5 ஆண்டுகள் உருண்டோடின. ஒட்டகத் தோலில் பல டன் கணக்கில் உலக வரலாற்றை எழுதி குதிரையில் தூக்கி வந்தனர் மந்திரிகள். இதனைக் கண்ட அரசன் அதிர்ந்தான். இதைப் படிக்க என் ஆயுளே போதாது எனக் கூறி சுருக்கமாக எழுதி வரும்படி கூறினான் அரசன். ஓராண்டு கழித்து 10 புத்தகம் அளவுக்கு சுருக்கமாக எழுதி வந்தனர் மந்திரிகள். இதைப் படிக்கவும் காலமாகும், எனவே இன்னும் சுருக்கமாக எழுதி வரச் சொன்னான் மன்னன்.
இதனால் கடுப்பான மந்திரிகள் மனம் தளராமல் சுருக்கமாக எழுதி வந்து மறுநாள் மன்னரிடம் கொடுத்தனர். அதைப் படித்தான் மன்னன். அதில் எழுதப்பட்டது என்னவென்றால், "மக்கள் பிறந்தனர், வாழ்ந்தனர், இறந்தனர்".
ஒரு வரியில் உலக வரலாறு:
ஒரு கிழக்கு நாட்டு அரசன் உலக நாடுகளின் முழு வரலாறை அறிய ஆசைப்பட்டான். உடனே தன் மந்திரிகளை அழைத்து உலக வரலாறு பற்றி முழுமையாக எழுதி வரச் சொன்னான். இதற்காக 5 வருட அவகாசமும் அளிக்கப்பட்டது.
5 ஆண்டுகள் உருண்டோடின. ஒட்டகத் தோலில் பல டன் கணக்கில் உலக வரலாற்றை எழுதி குதிரையில் தூக்கி வந்தனர் மந்திரிகள். இதனைக் கண்ட அரசன் அதிர்ந்தான். இதைப் படிக்க என் ஆயுளே போதாது எனக் கூறி சுருக்கமாக எழுதி வரும்படி கூறினான் அரசன். ஓராண்டு கழித்து 10 புத்தகம் அளவுக்கு சுருக்கமாக எழுதி வந்தனர் மந்திரிகள். இதைப் படிக்கவும் காலமாகும், எனவே இன்னும் சுருக்கமாக எழுதி வரச் சொன்னான் மன்னன்.
இதனால் கடுப்பான மந்திரிகள் மனம் தளராமல் சுருக்கமாக எழுதி வந்து மறுநாள் மன்னரிடம் கொடுத்தனர். அதைப் படித்தான் மன்னன். அதில் எழுதப்பட்டது என்னவென்றால், "மக்கள் பிறந்தனர், வாழ்ந்தனர், இறந்தனர்".
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
பதிவு-7
மருத்துவ வளர்ச்சியில் திருடர்களின் பங்கு:
ஒரு காலத்தில் இறந்த உடலை அறுத்து பிரேத பரிசோதனை செய்வது குற்றமாகக் கருதப்பட்டது. இதனால் பல நோய்கள் எவ்வாறு உடலைப் பாதிக்கிறது என்று தெரியாமல் மருத்துவர்கள் தடுமாறினர். இதனால் கிரேக்க நாட்டில் திருடர்களின் உதவியை நாடினார்கள் மருத்துவர்கள். அதாவது இறந்த பின் புதைக்கப்பட்ட உடலை யாருக்கும் தெரியாமல் மருத்துவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்காக தக்க சன்மானமும் தரப்பட்டது. அவர் எவ்வாறு இறந்தார் என்ற தகவலையும் திருடர்கள் திரட்டி வந்துவிடுவார்கள்.
இப்படி ஒருமுறை கை, கால் விலங்காமல் இறந்த ஒருவரை திருடர்கள் கொண்டு வந்தனர். அவருடைய தலையை அறுத்து சோதணை செய்த மருத்துவர்கள் மூளையில் பாதிப்பு இருந்ததை கண்டுபிடித்தனர். பல நோய்களுக்கு மூளைப் பாதிப்பே காரணம் என்பதை கண்டறிந்தனர். இதன் பிறகுதான் பிரேத பரிசோதணைக்கு முறையான அனுமதி வழங்கப்பட்டது. இவ்வாறு மருத்துவத் துறை வளர்ச்சிக்கு திருடர்களும் முக்கிய பங்காற்றியுள்ளனர்.
மருத்துவ வளர்ச்சியில் திருடர்களின் பங்கு:
ஒரு காலத்தில் இறந்த உடலை அறுத்து பிரேத பரிசோதனை செய்வது குற்றமாகக் கருதப்பட்டது. இதனால் பல நோய்கள் எவ்வாறு உடலைப் பாதிக்கிறது என்று தெரியாமல் மருத்துவர்கள் தடுமாறினர். இதனால் கிரேக்க நாட்டில் திருடர்களின் உதவியை நாடினார்கள் மருத்துவர்கள். அதாவது இறந்த பின் புதைக்கப்பட்ட உடலை யாருக்கும் தெரியாமல் மருத்துவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்காக தக்க சன்மானமும் தரப்பட்டது. அவர் எவ்வாறு இறந்தார் என்ற தகவலையும் திருடர்கள் திரட்டி வந்துவிடுவார்கள்.
இப்படி ஒருமுறை கை, கால் விலங்காமல் இறந்த ஒருவரை திருடர்கள் கொண்டு வந்தனர். அவருடைய தலையை அறுத்து சோதணை செய்த மருத்துவர்கள் மூளையில் பாதிப்பு இருந்ததை கண்டுபிடித்தனர். பல நோய்களுக்கு மூளைப் பாதிப்பே காரணம் என்பதை கண்டறிந்தனர். இதன் பிறகுதான் பிரேத பரிசோதணைக்கு முறையான அனுமதி வழங்கப்பட்டது. இவ்வாறு மருத்துவத் துறை வளர்ச்சிக்கு திருடர்களும் முக்கிய பங்காற்றியுள்ளனர்.
பகுதிகள் இருண்டும் அருமை நண்பா. தொடருட்டும் உங்கள் பணி . வாழ்த்துக்கள்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
தாமு wrote:பகுதிகள் இருண்டும் அருமை நண்பா. தொடருட்டும் உங்கள் பணி . வாழ்த்துக்கள்
நன்றி நண்பா.. தொடர்கிறேன் உங்கள் ஆசியுடன்...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
பதிவு-8
ஒலிம்பிக்கில் முதல் இந்திய வீரர்:
ஒலிம்பிக்கில் முதல் இந்திய வீரர்:
இந்தியா முதன் முதலாக 1900-ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் பங்கேற்றது. நார்மன் பிரிட்சார்டு என்ற விளையாட்டு வீரர் பாரிஸ் நகரில் நடந்த ஒலிம்பிக்கில் கலந்து கொண்டார். 100 மீட்டர், 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டங்களில் 5 வது இடத்தைப் பெற்றார். 200 மீட்டர் ஓட்டப் பந்தயம், 200 மீட்டர் தடை தாண்டும் ஓட்டங்களில் வெள்ளிப் பதக்கங்களை வென்றார். இரண்டு வெள்ளியுடன் நாடு திரும்பினார் இவர்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
balakarthik wrote:அப்போ கில்லி மாதிரி ஆட்கள தேர்வு செஞ்சாங்க வெள்ளி கிடைசுது இப்போ சில்லி தனமா தேர்வு செயராங்க அதான் ஒரு புள்ளி கூட கிடைக்கமாட்டேங்குது
ஹா ஹா..
- Sponsored content
Page 2 of 12 • 1, 2, 3, ... 10, 11, 12
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 12
|
|