புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Poll_c10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Poll_m10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Poll_c10 
25 Posts - 51%
heezulia
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Poll_c10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Poll_m10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Poll_c10 
9 Posts - 18%
mohamed nizamudeen
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Poll_c10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Poll_m10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Poll_c10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Poll_m10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Poll_c10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Poll_m10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Poll_c10 
3 Posts - 6%
Raji@123
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Poll_c10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Poll_m10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Poll_c10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Poll_m10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Poll_c10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Poll_m10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Poll_c10 
145 Posts - 40%
ayyasamy ram
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Poll_c10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Poll_m10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Poll_c10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Poll_m10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Poll_c10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Poll_m10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Poll_c10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Poll_m10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Poll_c10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Poll_m10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Poll_c10 
7 Posts - 2%
prajai
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Poll_c10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Poll_m10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Poll_c10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Poll_m10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Poll_c10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Poll_m10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Poll_c10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Poll_m10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Apr 23, 2011 2:37 pm

First topic message reminder :

தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Images?q=tbn:ANd9GcSnosggmLZ0JIhqxPM4RI6yX-C-Dq-3JWOl83ViiFrxaphV4A72pA
மனதிற்கு விலங்கிடத்தெரியவில்லை
போராடிய மதியும் தோற்றுவிட
மனிதன் ஆனதினால் - தவறுகளுக்கு
தலை சாய்கிறது மனம்

தவறிழைக்காத மனிதமுண்டோ
அதையுணராத மனங்களுண்டோ
ஒருதடவை செய்தபிழை
எப்பொழுதும் செய்வதாகுமா??

தவறென்று மனதுக்குப் புரிந்திடாத
காதல்வலையில் சிக்கியதால்
எதிர்ப்பலைகளில் தோற்று
தூக்கியெறிந்தேன் காதலைக்கூட

அடுத்தகணம் உணர்ந்துநின்று
பக்குவமும் மனதுக்களித்து
கரம்பிடித்தவனுக்காய் வாழத்துணிந்த
வாய்மையினைப் புரிந்திடாத சமுகங்கள்

கரம்பிடித்துக் காதலித்துக்
காலமெல்லாம் துணைவர ஒப்பமிட்டு
இழைத்த தவறை இயல்பென்றுரைத்து
சந்தேகக் கோடரியால்
என்ன சரித்திரம் காணத்துடிக்கிறாய்


தூயவளாய் நானிருந்தும்
துணைவன் வழி நடந்திருந்தும்
கறைபூசும் கல்நெஞ்சங்களுக்கு
நானெப்படி உணர்த்திடுவேன்

அழுகின்ற மனதோடு
அழமட்டும் முடிகிறது
தவறுக்குத் தவறுசெய்யும்
தரணி வெறுக்கத்தோன்றுகிறது....




நேசமுடன் ஹாசிம்
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 23, 2011 6:20 pm

இப்பொழுது இன்னும் அழகாக இருக்கிறது நண்பா கவிதயை விட அதை மீண்டும் திருதிய உமது பண்பு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி முத்தம் முத்தம்



ஈகரை தமிழ் களஞ்சியம் தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Sat Apr 23, 2011 7:56 pm

சந்தேகக் கோடரியால்
என்ன சரித்திரம் காணத்துடிக்கிறாய்

நல்ல வரிகள் நண்பா ! வாழ்த்துக்கள் ! அன்பு மலர்



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Apr 23, 2011 8:15 pm

அருமையான கவிதை ஹாசிம் தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 224747944

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 24, 2011 11:01 am

balakarthik wrote:இப்பொழுது இன்னும் அழகாக இருக்கிறது நண்பா கவிதயை விட அதை மீண்டும் திருதிய உமது பண்பு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி முத்தம் முத்தம்

நன்றி நண்பா உங்களனைவரது நட்பில் உளம்மகிழ்கிறேன் முத்தம்



நேசமுடன் ஹாசிம்
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 24, 2011 11:13 am

மனதைத் தொட்ட கவிதை ஹாசிம்..முதலில் புரிந்துகொள்ள கொஞ்சம் சிரமப்பட்டதா; மஞ்சுவின் விளக்கம் வாசித்தபின் மிக நன்றாகப் புரிந்து கொண்டு இப்போது பாராட்டுகிறேன்.

இது என் புரிதல் குறையே என்பதையும் உணர்கிறேன்..

நன்றி ஹாசிம்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Sun Apr 24, 2011 12:04 pm

அருமை பாராட்டுக்கள் நண்பா!!!!!!!



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 24, 2011 1:10 pm

மஞ்சுபாஷிணி wrote:
ஹாசிம் wrote:
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Images?q=tbn:ANd9GcSnosggmLZ0JIhqxPM4RI6yX-C-Dq-3JWOl83ViiFrxaphV4A72pA
மனதிற்கு விலங்கிடத்தெரியவில்லை
போராடிய மதியும் தோற்றுவிட
மனிதன் ஆனதினால் - தவறுகளுக்கு
தலை சாய்கிறது மனம்

தவறிழைக்காத மனிதமுண்டோ
அதையுணராத மனங்களுண்டோ
ஒருதடவை செய்தபிழை
எப்பொழுதும் செய்வதாகுமா??

தவறென்று மனதுக்குப் புரிந்திடாத
காதல்வலையில் சிக்கியதால்
எதிர்ப்பலைகளில் தோற்று
தூக்கியெறிந்தேன் காதலைக்கூட

அடுத்தகணம் உணர்ந்துநின்று
பக்குவமும் மனதுக்களித்து
கரம்பிடித்தவனுக்காய் வாழத்துணிந்த
வாய்மையினைப் புரிந்திடாத சமுகங்கள்

கரம்பிடித்துக் காதலித்துக்
காலமெல்லாம் துணைவர ஒப்பமிட்டு
இழைத்த தவறை இயல்பென்றுரைத்து
சந்தேகக் கோடரியால்
என்ன சரித்திரம் காணத்துடிக்கிறாய்


தூயவளாய் நானிருந்தும்
துணைவன் வழி நடந்திருந்தும்
கறைபூசும் கல்நெஞ்சங்களுக்கு
நானெப்படி உணர்த்திடுவேன்

அழுகின்ற மனதோடு
அழமட்டும் முடிகிறது
தவறுக்குத் தவறுசெய்யும்
தரணி வெறுக்கத்தோன்றுகிறது....

எல்லோர் வாழ்க்கையிலும் காதல் ஒருமுறையாவது எட்டிப்பார்க்கிறது என்றாலும் பெற்றோருக்கு அடிபணிந்து காதலை புறக்கணித்து பெற்றோர் பார்த்த துணையை மணந்து இல்வாழ்க்கை இன்பமுற இருவரின் ஒருமனதான மனதால் மட்டுமே அது சாத்தியமாகும்.... அப்படி இல்லாது.... காதலித்ததை பெரிய விஷயமாக்கி அதைச்சொல்லி சொல்லி மனைவியின் மனம் உடல் துன்புறுத்தி பெறும் லாபம் தான் என்ன?

சுற்றி இருப்போரின் வாய்க்கு அவலாக இவர்களின் சண்டை சந்தேகமும் நடுத்தெருவில் வந்து அசிங்கப்பட வேண்டுமா?

காதலிப்பது கண்டிப்பாக தவறில்லை......
ஆனால் காதலில் உண்மை இல்லாதபோது அந்த காதல் முறிந்துவிடுகிறது எதாவது ஒரு காரணத்தினால்....
சமூகமும் சொந்தமும் இப்படி சந்தேகப்பேய் கொண்டு விரட்டினால் கண்ணீரை துணைக்கழைக்கிறாள் பேதை இல்லை என்றாலோ தற்கொலை நாடுகிறாள்....

அருமையான வரிகளில் ஒரு சோக கவிதை.... தாக்கம் நிறைந்த கவிதை....
காதலை விட்டுக்கொடுத்து வாழ்க்கையிலும் தோற்ற பெண்ணின் மனநிலை எப்படி சிதைந்திருக்கும் என்று அருமையாக யோசித்து கோர்த்த வரிகள் மிக அருமை ஹாசிம்......

அன்பு வாழ்த்துக்கள்பா.... சூப்பருங்க

அன்பு நன்றிகள் அக்கா வழமைபோல் கவிதைக்கு விமர்சனம் மாத்திரமல்ல உண்மை நிலையினையும் விளக்கிவைத்துவிட்டீர்கள்

உண்மையில் இது நடக்கக்கண்டு கவலையுற்றவனாக எழுதிய வரிகள் மனிதன் எனற வரையறைக்குட்பட்டதினால் தவறழைக்காதவர்களைக்காணமுடியாது அத்தவறில் தொடர்ந்திருக்கிறார் என்ற கற்பனையுடன் ஏற்படும் பிரச்சினைகள்தான் நிம்மதிகளை நிலையில்லாமல் செய்கிறது
இந்த நிலையினை உணர்த்துவதாக அமைத்தேன் வரிகள்
நன்றிகள் அக்கா நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ



நேசமுடன் ஹாசிம்
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 24, 2011 6:36 pm

மனோஜ் wrote:சந்தேகக் கோடரியால்
என்ன சரித்திரம் காணத்துடிக்கிறாய்

நல்ல வரிகள் நண்பா ! வாழ்த்துக்கள் ! அன்பு மலர்


நன்றி நண்பா



நேசமுடன் ஹாசிம்
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 24, 2011 6:38 pm

முரளிராஜா wrote:அருமையான கவிதை ஹாசிம் தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 224747944

நன்றிகள் தோழரே...



நேசமுடன் ஹாசிம்
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக